தமிழகம்
பா.ஜனதாவுடன் கூட்டு சேர வாய்ப்பு இல்லை - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
சென்னை : தமிழக மக்களுக்கு எதிராக இருக்கும் பாரதிய ஜனதாவுடன் கூட்டு சேர வாய்ப்பு இல்லை என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ...
மிருகண்டா நீர்த்தேக்கத்தில் இருந்து தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு
சென்னை : மிருகண்டா நதிநீர்த்தேக்கத்தில் இருந்து 4 ம்தேதி முதல் 6 நாட்கள் பாசனத்திற்காக தண்ணீர் திறக்க வேண்டுமென முதல்வர் ...
போடிநாயக்கனூர் மேல்நிலைப் பள்ளியில் 10,292 மாணவ, மாணவியருக்கு மடிக்கணினிகள் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வழங்கினார்
தேனி- தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் ஜமீன்தாரினி காமுலம்மாள் நினைவு மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்ற விழாவில் 10,292 மாணவ, ...
திருமங்கலத்தில் தி.மு.க கூட்டணி கட்சியினர் மனித சங்கிலி போராட்டம்:
திருமங்கலம்-காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வலியுறுத்தி மதுரை மாவட்டம் திருமங்கலம் நகரில் தி.மு.க மற்றும் அதன் கூட்டணி ...
ராமநாதபரத்தில் சாலைபாதுகாப்பு வாரவிழா விழிப்புணர்வு பேரணியை கலெக்;டர் நடராஜன் தொடங்கி வைத்தார்
ராமநாதபுரம்,- ராமநாதபுரத்தில் சாலைபாதுகாப்பு வார விழாவையொட்டி விழிப்புணர்வு வாகன பேரணியை கலெக்டர் நடராஜன் தொடங்கி ...
அருப்புக்கோட்டை அரசு கலைக்கல்லூரி பட்டமளிப்பு விழா
அருப்புக்கோட்டை - அருப்புக்கோட்டை அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் 300 மாணவ மாணவிகளுக்கு மதுரை காமராஜர் ...
29-வது சாலை பாதுகாப்பு வார விழா விழிப்புணர்வு பேரணி அமைச்சர் ஜி.பாஸ்கரன் துவக்கி வைத்து பங்கேற்பு
சிவகங்கை, - சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வட்டார போக்குவரத்துத்துறையின் சார்பில் 29-வது சாலை பாதுகாப்பு வார விழா ...
பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம்: 4-வது நாளாக சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை
விருதுநகர் : கல்லூரி மாணவிகளை தவறாக வழிக்கு அழைத்து செல்ல ஆசை வார்த்தை காட்டி சிக்கியிருக்கும் அருப்புக்கோட்டை கல்லூரி ...
வீடியோ : சினிமா டைட்டில் சம்பந்தமாக டைரக்டர் ஜெ.எஸ்.மணிமாறன் பேட்டி
சினிமா டைட்டில் சம்பந்தமாக டாக்டர் ஜெ.எஸ்.மணிமாறன் பேட்டி
வீடியோ : ஸ்டெர்லைட் ஆலையை கண்டித்து வேல்முருகன் ஆர்ப்பாட்டம்
ஸ்டெர்லைட் ஆலையை கண்டித்து வேல்முருகன் ஆர்ப்பாட்டம்
வீடியோ: கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் செய்யப்படும்: ஜெயக்குமார்
கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் செய்யப்படும்: ஜெயக்குமார்...
வீடியோ: தி.நகர் கால்பந்து கிளப் பிளாட்டிணம் ஆண்டு சிறப்பு விழா
தி.நகர் கால்பந்து கிளப் பிளாட்டிணம் ஆண்டு சிறப்பு விழா
விருதுநகர் கலெக்டர் சிவஞானம் தலைமையில் தேசிய குடிமை பணிகள் தின விழா
விருதுநகர்.- விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேசிய குடிமை பணிகள் தின விழா மாவட்ட ஆட்சியர் அ.சிவஞானம் ...
திருமங்கலம் சி.எஸ்.ஐ நல்லமேய்ப்பர் ஆலயத்தில் சபைநாள் விழா:
திருமங்கலம்.-திருமங்கலம் நகரிலுள்ள சி.எஸ்.ஐ.நல்லமேய்ப்பர் ஆலயத்தில் சபைநாளை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு ஆராதனை மற்றும் ...
ஆண்டிபட்டியில் 1330 திருக்குறள் ஒப்புவிக்கும் 3 ஆம் வகுப்பு மாணவி
ஆண்டிபட்டி -ஆண்டிபட்டியில் உள்ள லிட்டில் பிளவர் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியின் 13வது ஆண்டு விழா சிறப்பாக ...
திருப்பாலைக்குடி பகுதியில்க டல்நீர் 1 கிலோமீட்டர் தூரம் உள்வாங்கியதால் பரபரப்பு
ராமநாதபுரம்-கடல் சீற்றமாக காணப்படும் என்று கடல்சார் தகவல் மையம் அறிவித்திருந்த நிலையில் ராமநாதபுரம் அருகே திருப்பாலைக்குடி ...
குமரி மாவட்டத்தில் 3-வது நாளாக கடல் சீற்றம் 18 கிராமங்கள் பாதிப்பு: வீடுகளில் தண்ணீர் சூழ்ந்தது
குமரி: குமரிமாவட்டத்தில் 18 கிராமங்களில் நேற்று 3-வது நாளாக கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. 10 அடி உயரத்திற்கு மேல் கடல் அலை ...
இன்று முதல் சாலை பாதுகாப்பு வார விழா: விபத்தில்லா பயணம் சாத்தியமாக அனைவரும் சாலை விதிகளை கடைப்பிடிக்க வேண்டும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்
சென்னை: வேகம் விவேகமன்று என்பதை உணர்ந்து, மிதமான வேகத்துடன் அனைவரும் கவனமாக சாலை விதிகளை கடைப்பிடித்தால் மட்டுமே விபத்தில்லா ...
நிர்மலாதேவியுடன் மதுரை வந்த 2 பேராசிரியர்களிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை
சென்னை: மாணவிகளை தவறான வழியில் செல்ல ஆசைவார்த்தை காட்டி சிக்கியிருக்கும் அருப்புக்கோட்டை பேராசிரியர் நிர்மலாதேவியிடம் ...