எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை,பிப்.19
தி.மு.க. அரசில் தொடரும் மின்பற்றாக்குறை - பொதுமக்களுக்கு வேதனை - மாணவர்களுக்கு சோதனை.
தி.மு.க.அரசில் தொடர்ந்து மின்பற்றாக்குறை நிலவுவதால் தற்போது கூடுதல் நேரம் மின்தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது. அரசு பொது தேர்வுகள் துவங்கும் நேரத்தில் மின்தடை அதிகரித்திருப்பதால் மாணவர்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
தி.மு.க. அரசு பதிவியேற்ற காலத்தில் இருந்தே கடந்த 5 ஆண்டுகளாக தமிழகத்தில் மின்தடை அமுலில் உள்ளது. கோடை காலத்தில் தான் மக்கள் அதிக அளவில் மின்சாரத்தை பயன்படுத்துவார்கள்.அதனால் மின்பற்றாக்குறை ஏற்படுவது வழக்கம். ஆனால் திமுக அரசில் கோடை காலம் மற்றும் இன்றி மழைகாலத்திலும், பனிகாலத்திலும் கூட மின்தடை ஏற்படுகிறது என்றால் என்ன சொல்வது. எப்போது கேட்டாலும் காற்றாலை மின்சாரம் வரவில்லை, நீர்நிலைகளில் இருந்து எடுக்கப்படும் மின்சாரம் குறைந்து விட்டது என்றுசாக்கு போக்கு சொல்லும் இந்த அரசு மின் உற்பத்தியை அதிகரிக்க எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இருக்கும் மின்சாரத்தையும் தடையில்லா மின்சாரம் தருகிறோம் என்று .சொல்லி வெளிநாட்டு தொழிற்சாலைகளை சென்னையை சுற்றி அமைக்க அனுமதி அளித்து விட்டு மற்ற நகர மக்களை இருட்டில் வாழவிடும் இநத அரசின் கொள்கையை என்னவென்று சொல்வது.
ஒரு மாநிலத்திற்கு வீட்டிற்கு பயன்படுத்தப்படுவதற்கு போகத்தான் மீதி மின்சாரத்தை தொழிற்சாலைகளுக்கு கொடுக்க வேண்டும். ஆனால் தமிழகத்தில் வீடுகள் இருளில் மூழ்கும் போது வெளிநாட்டு தொழிற்சாலைகளுக்கு மின்சாரம் வழங்கப்படுவது தேவைதானா என்று மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள். மின் உற்பத்தியை அதிகரித்து விட்டு தொழிற்சாலைகளுக்கு மின்சாரம் வழங்கினால் வரவேற்க வேண்டியதுதான். பொதுமக்களும், மாணவர்களும் மின்சாரம் இன்றி தவிக்கும் போது இந்த தொழிற்சாலைகள் தேவைதானா என்று மதுரையை சேர்ந்த ஒரு பள்ளி தலைமை ஆசிரியர் கேள்வி கேட்கிறார். இதற்கு அரசு என்ன பதில் சொல்ல போகிறது. இந்த நிலையில் ஏற்கனவே நகரங்களில் 2மணி நேரமும், கிராமங்களில் 3 மணி நேரமும் மின்தடை அமுலில் இருந்து வந்தது.
அரசு பொதுத்தேர்வுகள் தொடங்கி விட்டன. பிளஸ் 2 தேர்வுகள் மார்ச் 1 ம் தேதி துவங்குகிறது. அடுத்து எஸ்எஸ்எல்சி தேர்வுகள் நடக்க உள்ளன. மாணவ, மாணவிகள் இப்போதிருந்தே தீவிர மாக படிக்க துவங்கி விட்டனர். அதிகாலையில் எழுந்து படிக்கலாம் என்றால் காலை 6 மணிக்கே மின்சாரம் போய் விடுகிறது. மின் வாரிய அதிகாரிகள் 2 மணி நேரமாக மின்தடையை 3 மணி நேரமாகமாக உயர்த்தி உள்ளனர்.கிராமங்களில் 4 மணிநேரமாக உயர்த்தப்பட்டுள்ளது.இதனால் பொதுமக்களும், மாணவர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கோடை வெயில் துவங்கும் நேரத்தில் இப்படி மின்சாரதடையை அதிகரித்து பொதுமக்களை அவதிக்குள்ளாக்கி வருகிறது தமிழக மின்வாரியம்.
தமிழகத்தின் மின் தேவை சுமார் 10 ஆயிரம் மெகாவாட். அனல், நீர் மின்நிலையங்களில் உற்பத்தியாவது போதுமானதாக இல்லை. காற்றாலை மின் உற்பத்திதான் ஓரளவு கைகொடுத்து வருகிறது. கடந்த ஆண்டு பெய்த மழையில் மின்உற்பத்தி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் மின் உற்பத்தி பெரிய அளவில் இல்லை. தமிழக அரசு மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு தேர்வு முடியும் வரை மின்தடை நேரத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்களும், பெற்றோர்களும் விரும்புகிறார்கள். இலவசங்களை கொடுத்து மக்களை ஏமாற்றி வரும் திமுக அரசு அந்த பணத்தை கொண்டு பெரிய அளவிலான மின்சார உற்பத்தை மையங்களை உருவாக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
மின்தடை குறித்து மின் வாரிய அதிகாரி விளக்கம்
மின் தடை நேரம் அதிகரிப்பு குறித்து மதுரை மண்டல தலைமை பொறியாளர் ஆ.நச்சாடலிங்கம் கூறும்போது, கடந்த பிப்,9ல் பவர் கிரிட்டிற்கு 9, 657 மெகாவாட் மின்சாரம் தேவைப்பட்டது. தற்போது 10,620 மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. சுமார் ஆயிரம் மெகாவாட் வரை பற்றாக்குறை உள்ளது. மதுரை மண்டலத்தில் மட்டும் நாள் ஒன்றுக்கு 70 மெகாவாட் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதை சமாளிக்கு தற்காலிகமாக நகரில் ஒரு மணி நேரமும், புறநகரில் இரண்டு மணிநேரமும் மின்தடை செய்யப்படுகிறது. தேர்வு நேரங்களில் மாணவர்கள் பாதிக்காத வண்ணம் மாற்று ஏற்பாடு செய்யப்படும் என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்0 sec ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 42 min ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி6 days 18 hours ago |
-
புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், அகவிலைப்படி உயர்வு
23 Apr 2024புதுச்சேரி, யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், கிராஜூவிட்டி, வீட்டு வாடகை படி, குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, சீருடை படி ஆகியவை உயர்த்தப்பட
-
கூவாகம் திருவிழா: மிஸ் திருநங்கை 2024 பட்டத்தை வென்ற ஈரோட்டை சேர்ந்த ரியா
23 Apr 2024கூவாகம், கூவாகத்தில் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி மிஸ் கூவாகம் போட்டி நடந்தது.
-
67 மருந்துகள் தரமற்றவை: மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்க பரிசோதனையில் 67 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
-
அதிகரித்த சர்க்கரை அளவு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது
23 Apr 2024புதுடெல்லி, அதிகரித்த சர்க்கரை அளவை அடுத்து சிறையில் இருக்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது.
-
க்யூட், நெட் தேர்வு மதிப்பெண் சமநிலைப்படுத்துதல் இருக்காது: யு.ஜி.சி. தலைவர் ஜகதீஷ் குமார் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, க்யூட், நெட் தேர்வுகளில் ஒவ்வொரு பிரிவிலும் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் சமநிலைப்படுத்தும் நடைமுறை இனி இருக்காது’ என்று பல்கலைக்கழக மானியக் குழு (யு
-
சஞ்சு சாம்சனுக்கு ஆதரவு
23 Apr 2024ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி பெற்றது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
பருப்பு, மசாலா உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை கடும் உயர்வு
23 Apr 2024சென்னை, கடந்த மாதத்தைவிட எண்ணெய், மளிகைப் பொருட்களின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.250 வரை உயர்ந்துள்ளது. இதேபோல் பூண்டு விலையும் அதிகரித்துள்ளது.
-
ஐ.பி.எல்.லில் 200 விக்கெட்கள்: புதிய சாதனை படைத்தார் ராஜஸ்தான் வீரர் சஹால்
23 Apr 2024ஜெய்ப்பூர், ஐபிஎல் தொடரில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரராக யுஸ்வேந்திர சஹால் சாதனை படைத்துள்ளார்.
38-வது லீக் போட்டி...
-
ஐ.பி.எல். 38-வது லீக் ஆட்டம்: மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான்
23 Apr 2024இந்தூர், மும்பை இந்தியன்ஸ்க்கு எதிரான ஆட்டத்தில் 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
-
ஆந்திர முதல்வரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
23 Apr 2024ஐதராபாத், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சொத்து மதிப்பு ரூ.529.50 கோடி என வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
தங்கம் விலை பவுனுக்கு 1,160 ரூபாய் குறைந்தது
23 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று (ஏப்ரல் 23) 22 காரட் ஆபரணத் தங்கம், பவுனுக்கு ரூ.1,160 குறைந்துள்ளது. ஒரு பவுன் ரூ. 53,600க்கு விற்பனை செய்யப்படுகிறது.
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
சீனாவுக்கு உளவு வேலை: தந்தை, மகனுக்கு தைவானில் 8 ஆண்டுகள் சிறை தண்டனை
24 Apr 2024தைபே, சீனாவுக்கு உளவு வேலை பார்த்த குற்றச்சாட்டின் பேரில் தந்தை மற்றும் மகன் என இருவருக்கும் தலா 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
-
கண்ணுக்கு தெரியாத வாக்காளர்களை கண்டு பிரதமர் மோடி பயப்படுகிறார்: கேரளாவில் கார்கே பேட்டி
24 Apr 2024திருவனந்தபுரம், கண்ணுக்கு தெரியாத வாக்காளர்களை கண்டு பிரதமர் மோடி பயப்படுகிறார்.
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
ஆந்திராவில் தொண்டர்களுடன் சென்று நடிகர் பவன் கல்யாண் வேட்புமனு தாக்கல்
24 Apr 2024அமராவதி, ஆந்திர சட்டசபை தேர்தலில் போட்டியிடும் நடிகர் பவன் கல்யாண் தொண்டர்கள், ரசிகர்களுடன் ஊர்வலமாக சென்று வேட்பு மனுதாக்கல் செய்தார்.
-
2-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவடைந்தது: 89 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
24 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் 80 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு