எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அடிலெய்டு, மார்ச். 7 - முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொட ரில் அடிலெய்டில் நடந்த 2 -வது இறுதி ச் சுற்று ஆட்டத்தில் இலங்கை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலி ய அணியை வீழ்த்தியது. இதன் மூலம் இந்தத் தொடர் 1- 1 என்ற கணக்கில் சம னாகியுள்ளது. இந்தப் போட்டியில் இலங்கை அணி தரப்பில் தில்ஷான் சதம் அடித்தார். ஜெயவர்த்தனே அவருக்கு பக்கபலமாக ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். ஆஸ்திரேலிய அணி சார்பில், துவக்க வீரர் வார்னர் மற்றும் கேப்டன் கிளார்க் இருவரும் சதம் அடித்தும் அந்த அணியால் வெற்றி பெற முடியவில்லை.
இலங்கை அணிக்கு எதிரான இந்த 2- வதுஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியி ன் பந்து வீச்சு எடுபடவில்லை. முதல் போட்டியிலேயே ஆஸி. அணி கடும் போராட்டத்திற்குப் பிறகு தான் வெற் றி பெற்றது நினைவு கூறத்தக்கது.
இந்த 2 -வது இறுதிச் சுற்றில் இரு அணி வீரர்களின் பந்து வீச்சும் எடுபடவில் லை. இலங்கை அணி சார்பில் முன்ன ணி வேகப் பந்து வீச்சாளரான மலிங் கா 3 முக்கிய விக்கெட்டைக் கைப்பற் றினார்.
காமன்வெல்த் பேங்க் சார்பிலான முத் தரப்பு ஒரு நாள் தொடர் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக வெகு விமர்சை யாக நடந்து வருகிறது.
இதன் இறுதிச் சுற்று 3 போட்டியாக நடந்து வருகிறது. முன்னதாக நடந்த முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா பரபரப்பான ஆட்டத்தில் 15 ரன் வித்தியாசத்தில் இலங்கையை தோற்கடித்து 1 - 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
இந்நிலையில், இதன் 2 -வது இறுதிச் சுற்று ஆட்டம் அடிலெய்டு நகரில் நே ற்று பகலிரவு ஆட்டமாக நடந்தது. இதில் ஆஸ்திரேலியா மற்றும் இலங் கை அணிகள் களம் இறங்கின.
முன்னதாக இந்தப் போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணி சார்பில் வார்னர் மற்றும் வாடே இருவரும் ஆட்டத்தை துவக்கினர்.
ஆஸ்திரேலிய அணி இறுதியில் நிர்ணயி க்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 271 ரன்னை எடுத்தது. அந்த அணி சார்பில் 2 வீரர்கள் சதம் அடித்தனர்.
துவக்க வீரர் வார்னர் 140 பந்தில் 100 ரன் னை எடுத்தார். இதில் 4 பவுண்டரி மற் றும் 1 சிக்சர் அடக்கம். இறுதியில் அவர் மலிங்கா வீசிய பந்தில் தில்ஷானிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
கேப்டன் மைக்கேல் கிளார்க் 91 பந்தில் 117 ரன்னை எடுத்தார். இதில் 5 பவுண்ட ரி மற்றும் 4 சிக்சர் அடக்கம். தவிர, வா டே 14 ரன்னையும், வாட்சன் 15 ரன் னையும் எடுத்தனர்.
இலங்கை அணி தரப்பில், முன்னணி வேகப் பந்து வீச்சாளரான மலிங்கா 40 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் சாய்த் தார். தவிர, தில்ஷான் 1 விக்கெட் எடுத் தார்.
இலங்கை அணி 272 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்கை ஆஸி. அணி வைத்தது. அடுத்து களம் இறங்கிய அந்த அணி 44.2 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 274 ரன்னை எடுத் தது.
இதனால் இலங்கை அணி இந்த 2 -வது இறுதிச் சுற்றில் 8 விக்கெட் வித்தியாசத் தில் அபார வெற்றி பெற்றது. இதனால் 3 போட்டிகள் கொண்ட இந்த இறுதிச் சுற்றுத் தொடர் 1 - 1 என்ற கணக்கில் சமனாகியுள்ளது.
இலங்கை அணி சார்பில் துவக்க வீரர்களாக இறங்கிய தில்ஷான் மற்றும் கேப் டன் ஜெயவர்த்தனே இருவரும் அதிரடி யாக ஆடி அணியை வெற்றி பெற வை த்தனர்.
தில்ஷான் சதம் அடித்தது ஆட்டத்தின் சிறப்பம்சமாகும். அவர் 119 பந்தில் 106 ரன்னை எடுத்தார். இதில் 10 பவுண்டரி அடக்கம். இறுதியில் அவர் பிரட்லீ வீசி ய பந்தில் மைக் ஹஸ்சேவிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.
அவருக்குப் பக்கபலமாக ஆடிய கேப் டன் ஜெயவர்த்தனே 76 பந்தில் 80 ரன் னை எடுத்தார். இதில் 8 பவுண்டரி மற் றும் 1 சிக்சர் அடக்கம். தவிர, சங்கக்க ரா 51 ரன்னையும், சண்டிமால் 17 ரன் னையும் எடுத்தனர்.
ஆஸ்திரேலிய அணி சார்பில் பிரட்லீ 41 ரன்னைக் கொடுத்து 1 விக்கெட் எடுத் தார். பட்டின்சன் 47 ரன்னைக் கொடுத் து 1 விக்கெட் எடுத்தார். இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக தில்ஷான் தே ர்வு செய்யப்பட்டார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்3 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி6 days 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 3 days ago |
-
வட தமிழக உள் மாவட்டங்களுக்கு இன்றும் வெப்ப அலை எச்சரிக்கை
23 Apr 2024சென்னை, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
மலேசியாவில் ஒத்திகையின் போது பயங்கரம்: ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
23 Apr 2024கோலாலம்பூர், மலேசியாவில் ஒத்திகையின் போது இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் கடற்படை வீரர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்
-
தமிழ்நாட்டில் குமரி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பறக்கும் படை சோதனை தொடரும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு தகவல்
23 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை சோதனை தொடரும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
-
5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்
23 Apr 2024இஸ்லாமாபாத், 5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்.
-
அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவின் கோர்ட் காவல் மேலும் நீட்டிப்பு
23 Apr 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பிஆர்எஸ் கட்சி எம்.பி., கவிதாவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 2-ம் கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவு: இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரம்
23 Apr 2024டெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
-
50 லட்சம் பார்வைகளை நெருங்கும் நடிகர் ரஜினிகாந்தின் கூலி பட டீசர்
23 Apr 2024சென்னை, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் டீசர் வெளியான 17 மணி நேரத்தில் 47 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.
-
கூவாகம் திருவிழா: மிஸ் திருநங்கை 2024 பட்டத்தை வென்ற ஈரோட்டை சேர்ந்த ரியா
23 Apr 2024கூவாகம், கூவாகத்தில் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி மிஸ் கூவாகம் போட்டி நடந்தது.
-
சமுதாயத்தை தழைக்க செய்யும் கொடை புத்தகங்கள்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
23 Apr 2024சென்னை, ‘புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை’ என உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள
-
சட்டவிரோதமாக நுழைந்தவர்களை நாடு கடத்தும் புதிய மசோதா இங்கிலாந்தில் நிறைவேற்றம்
23 Apr 2024லண்டன், சட்டவிரோதமாக நுழைந்தவர்களை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் புதிய மசோதா நிறைவேற்றம் இங்கிலாந்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
குலுங்கியது மதுரை மாநகர்: பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கர் திரண்டு சாமி தரிசனம்
23 Apr 2024மதுரை, சித்ரா பவுர்ணமியாம் நேற்று பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
-
மீண்டும் நிலநடுக்கம்: தைவானில் அடுத்தடுத்து பல முறை அதிர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
23 Apr 2024தைபே, தைவானின் கிழக்குப் பகுதியான ஹுவாலினில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், அகவிலைப்படி உயர்வு
23 Apr 2024புதுச்சேரி, யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், கிராஜூவிட்டி, வீட்டு வாடகை படி, குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, சீருடை படி ஆகியவை உயர்த்தப்பட
-
அதிகரித்த சர்க்கரை அளவு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது
23 Apr 2024புதுடெல்லி, அதிகரித்த சர்க்கரை அளவை அடுத்து சிறையில் இருக்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது.
-
காதலியை கொன்ற வழக்கு: சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டுகள் சிறை
23 Apr 2024சிங்கப்பூர், கள்ளக்காதலியை அடித்துக் கொன்ற வழக்கில் சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
பருப்பு, மசாலா உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை கடும் உயர்வு
23 Apr 2024சென்னை, கடந்த மாதத்தைவிட எண்ணெய், மளிகைப் பொருட்களின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.250 வரை உயர்ந்துள்ளது. இதேபோல் பூண்டு விலையும் அதிகரித்துள்ளது.
-
சட்டவிரோதமாக இங்கிலாந்தில் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
23 Apr 2024பாரிஸ், பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
இந்து கடவுள்களை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி அவமதிக்கிறது: ராஜஸ்தானில் பிரதமர் மோடி பேச்சு
23 Apr 2024ஜெய்ப்பூர், ஹனுமன், ராமரை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து அவமதிக்கிறது என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
-
ஐ.நா.,வில் இந்திய பெண் கீதாவுக்கு முக்கியப்பதவி
23 Apr 2024வாஷிங்டன், இந்தோனேஷியாவில், ஐ.நா.,வின் ஒருங்கிணைப்பாளர் ஆக இந்தியாவைச் சேர்ந்த கீதா சபர்வால் என்பவர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
-
67 மருந்துகள் தரமற்றவை: மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்க பரிசோதனையில் 67 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
-
இலங்கை: கார் பந்தய விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
23 Apr 2024கொழும்பு, இலங்கையின் ஊவா மாகாணத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்ற கார் ஒன்று பார்வயாளர்களிடையே பாய்ந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.
-
க்யூட், நெட் தேர்வு மதிப்பெண் சமநிலைப்படுத்துதல் இருக்காது: யு.ஜி.சி. தலைவர் ஜகதீஷ் குமார் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, க்யூட், நெட் தேர்வுகளில் ஒவ்வொரு பிரிவிலும் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் சமநிலைப்படுத்தும் நடைமுறை இனி இருக்காது’ என்று பல்கலைக்கழக மானியக் குழு (யு
-
நாட்டின் நலனுக்காக மத துவேச கருத்துகளை தவிர்க்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி அறிக்கை
23 Apr 2024சென்னை, நாட்டின் நலனுக்காக மத துவேச கருத்துகளை தவிர்க்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
-
சிறை தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது: முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் உடனே சரணடைய சென்னை ஐகோர்ட் உத்தரவு
23 Apr 2024சென்னை, பெணுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உடனடியாக சரணடைய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை : ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
23 Apr 2024சென்னை, மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.