எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
குல்னா, டிச. - 3 - மே.இ.தீவுக்கு எதிரான 2 - வது ஒரு நா ள் போட்டியில் வங்கதேச அணி 160 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தத் தொடரில் 2 -0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று உள்ளது. இந்தப் போட்டியில் வங்கதேச அணி தரப்பில் இளம் வீரரான அனாமுல் ஹக் சதம் அடித்தது ஆட்டத்தின் சிறப் பம்சமாகும். அவருக்கு பக்க பலமாக கேப்டன் முஸ்பிகர் ரகீம் , மொமினுல் ஹக் மற்றும் மொர்டஜா ஆகியோர் ஆடினர். பின்பு பெளலிங்கின் போது, முன்னணி வேகப் பந்து வீச்சாளர்களான சோகக் கஜி மற்றும் அப்துர் ரசாக் இருவரும் சிறப்பாக பந்து வீசி தலா 3 விக்கெட் எடுத்தனர். அவர்களுக்கு ஆதரவாக மொர்டஜா, நயீம் இஸ்லாம் மற்றும் மக் மதுல்லா ஆகியோர் பந்து வீசி அணிக் கு வெற்றி தேடித் தந்தனர். வங்கதேசம் மற்றும் மே.இ.தீவு அணிக ளுக்கு இடையேயான 2 -வது ஒரு நாள் போட்டி குல்னா நகரில் உள்ள ஷேக் அபு நாசர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. முதலில் களம் இறங்கிய வங்கதேச அணி இந்தப் போட்டியில் நன்கு ஆடி சவாலான ஸ்கோரை எடுத்தது. துவக்க வீரராக இறங்கிய அனாமுல் ஹக் அமர் க்களமாக ஆடி அனைவரின் பாராட்டி னையும் பெற்றார். 19 -வயதான அவர் 2- வது ஒரு நாள் போட்டியிலேயே சதம் அடித்தது குறிப் பிடத்தக்கது. இது அவருக்கு முதலாவ து சதமாகும். அவர் 145 பந்தில் 120 ரன் னை எடுத்தார். இதில் 13 பவுண்டரி மற் றும் 2 சிக்சர் அடக்கம்.
கேப்டன் முஸ்பிகர் ரகீம் 87 பந்தில் 79 ரன் எடுத்தார். இதில் 8 பவுண்டரி மற்று ம் 1 சிக்சர் அடக்கம். தவிர, மொமினுல் ஹக் 29 பந்தில் 31 ரன்னையும், மொர்ட ஜா 18 ரன்னையும், எடுத்தனர்.
முன்னதாக தமீம் இக்பால் 5 ரன்னிலு ம், நயீம் இஸ்லாம் 6 ரன்னிலும் ஆட்ட ம் இழந்தனர். இதனால் அந்த அணி தடு மாறியது. பின்பு அனாமுல் ஹக் மற்று ம் கேப்டன் முஸ்பிகர் இருவரும் இணைந்து நிலைத்து ஆடி அணியை சரி வில் இருந்து மீட்டனர்.
அனாமு ல் ஹக் கேப்டன் ரகீமுடன் இணைந்து 3 -வது விக்கெட்டிற்கு 179 ரன்னையும், மொமினுல் ஹக்குடன் இணைந்து 69 ரன்னையும் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. தவிர, 3- வது விக்கெ ட்டிற்கு மேற்படி ஜோடி புதிய சாத னையும் புரிந்துள்ளது.
மே.இ.தீவு அணி சார்பில் ராம்பால் 49 ரன்னைக் கொடுத்து 5 விக்கெட் எடுத் தார். தவிர, ரஸ்செல் 1 விக்கெட் எடுத் தார்.
மே.இ.தீவு அணி 293 ரன்னை எடுத்தா ல் வெற்றி பெறலாம் என்ற இலக்கை வங்கதேச அணி வைத்தது. ஆனால் அடுத்து களம் இறங்கிய அந்த அணி 31.1 ஓவரில் அனைத்து விக்கெட்டையு ம் இழந்து 132 ரன்னை எடுத்தது.
இதனால் வங்கதேச அணி இந்த 2- வது ஒரு நாள் போட்டியில் 160 ரன் வித்தி யாசத்தில் மிகப் பெரிய வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொ ண்ட இந்தத் தொடரில் 2 - 0 என்ற கண க்கில் முன்னிலை பெற்று உள்ளது.
மே.இ.தீவு அணி தரப்பில், ஒரு வீரர் கூட அரை சதம் தாண்டவில்லை. டிவைன் பிராவோ அதிகபட்சமாக, 41 பந்தில் 28 ரன் எடுத்தார். தவிர, கெய்ல் 15 ரன்னும், சாமுவேல்ஸ் 16 ரன்னும், பொல்லார்டு 25 ரன்னும், கேப்டன் சம்மி 12 ரன்னும், நரீன் 10 ரன்னும் எடுத்தனர்.
வங்கதேச அணி சார்பில், சோகக் கஜி 21 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடு த்தார். அப்துர் ரசாக் 19 ரன்னைக் கொ டுத்து 3 விக்கெட் எடுத்தார். தவிர, மொர்டஜா, நயீம் இஸ்லாம், மக்மதுல் லா ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்த னர். இந்தப் போட்டியின் ஆட்டநாயக னாக அனாமுல் ஹக் தேர்வு செய்யப் பட்டார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 6 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 6 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு: ஏப். 27 வரை விண்ணப்பிக்கலாம்
28 Mar 2024சென்னை, 90 காலிபணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில்,