எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, டிச. 14 - இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவிக்கு தோனியே மிகப் பொறுத்த மானவர் என்று பாகிஸ்தான் கிரிக்கெட அணியின் முன்னாள் கேப்டனான வா சிம் அக்ரம் தெரிவித்து இருக்கிறார்.
தோனியின் கேப்டன்ஷிப் திறமை குறி த்து சமீபத்தில் முன்னாள் வீரர்கள் பலர் விமர்சனம் தெரிவித்து உள்ளனர். இந்நி லையில் பாக். முன்னாள் வீரரான அக் ரம் அவருக்கு ஆதரவு தெரிவித்து இருக் கிறார்.
மேலும், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவிக்கு தற்போதைய நிலை யில் தோனியே மிகப் பொறுத்தமானவர் என்றும், அவர் கேப்டன்ஷிப் யுக்தி களை மேலும் கூர் தீட்ட வேண்டும் என்றும் வாசிம் கூறியிருக்கிறார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக ளுக்கு இடையேயான டெஸ்ட் தொட ரில் இங்கிலாந்து அணி 2 - 1 என்ற கண க்கில் முன்னிலை பெற்று உள்ளது.
இதனைத் தொடர்ந்து தோனியின் கே ப்டன்ஷிப் குறித்து பல்வேறு விமர்சனங்கள் வரத் துவங்கியுள்ளன. அவருக்குப் பதிலாக புதிய கேப்டனை நியமிக்க வேண்டும் என்றும், டெஸ்ட் அணிக்கு ஒரு கேப்டனும், ஒரு நாள் போட்டிக்கு ஒரு கேப்டனும் நியமிக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்து ள்ளது.
கொல்கத்தா போட்டியில் அஸ்வின் அதிசயம் நிகழ்த்துவார் என்று தோனி எதிர்பார்த்தார். ஆனால் அது நடக்கவி ல்லை. அதே போன்று தோனியும் இரு ப்பார் என்று எதிர்பார்க்கக் கூடாது. தோல்விக்கு தோனி மட்டும் காரணம் அல்ல. நிலைமை மோசமாகும் போ து, தோனியிடமும், இந்தியாவிடமும் மாற்று திட்டம் இல்லை என்றும் வாசி ம் தெரிவித்து இருக்கிறார்.
டெஸ்டுக்கு ஒரு கேப்டன், ஓரு நாள் போட்டிக்கு ஒரு கேப்டன் என்ற கொ ள்கையை அணி நிர்வாகம் விரும்பி னால் அது தோனிக்கு நெருக்கடியை சற்று குறைக்கும். இதனால் மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் இருக்கும். தோனிக்கு அடுத்த நிலையில் கோக்லி இருக்கிறார். ஆனால் அவர் இந்திய அணிக்கு தலைமை தாங்கும் அளவிற் கு முதிர்ச்சி பெறவில்லை என்றும் அக் ரம் கூறியிருக்கிறார்.
ராகுல் டிராவிட் மற்றும் வி.வி.எஸ். லக்ஷ்மண் ஆகியோரது ஓய்விற்குப் பிறகு, இந்திய அணி படிப்படியாக முன் னேறி வருகிறது. இந்நிலையில் மூத்த வீரரான டெண்டுல்கரின் மோசமான பார்ம் அணிக்கு கவலை அளிக்கிறது என்றும் வாசிம் தெரிவித்து இருக்கிறார்.
இந்திய அணியில் ஒட்டு மொத்த மாற்றம் செய்வதற்குப் பதிலாக ஒரு சில மாற்றத்தை தேர்வுக் குழுவினர் செய்து உள்ளனர். இது சரியான முடிவாகும். ஆனால் டெண்டுல்கரின் பார்ம் மற்று ம் எதிர்காலம் கவலை அளிக்கிறது என் றும் அக்ரம் கூறியிருக்கிறார்.
இங்கிலாந்திற்கு எதிரான 3 டெஸ்டில் வெறும் 4 விக்கெட் மட்டுமே ஜாஹிர் கான் கைப்பற்றி இருக்கிறார். எனவே அவரை 4 -வது டெஸ்டில் நீக்கியது நல் ல முடிவாகும் என்றும் வாசிம் குறிப் பிட்டு இருக்கிறார்.
கானிற்கு கேப்டன் தோனியின் ஆதரவு பகிரங்கமாக இருந்த போதிலும், இங் கிலாந்து வீரர்கள் அவரது பந்து வீச்சை சிரமமின்றி ஆடுகின்றனர். கான் சரி யான இடத்தில் தான் பந்து வீசுகிறார் என்று தோனி கூறுகிறார் என்றும் அக்ரம் தெரிவித்து இருக்கிறார்.
மேலும் என்னைப் பொறுத்தவரை ஜா ஹிர்கானின் உடற் தகுதியே முக்கிய பிரச்சினையாக உள்ளது. அவரது பந்து வீச்சில் வேகமில்லை. பாலோ த்ரோ வும் நன்றாக இல்லை. ஆனால் அதே நேரம் இங்கிலாந்து பெளலர்களான ஆண்டர்சன் மற்றும் பின் இருவரும் சிறப்பாக பந்து வீசி வருகிறார்கள். அவர் கள் சராசரியாக மணிக்கு 140 கி. மீ. வே கத்தில் பந்து வீசுகிறார்கள் என்றும் வா சிம் தெரிவித்து இருக்கிறார்.
ஜாஹிர்கானிற்கு உள்ள முக்கிய ஆயுத ம் ரிவர்ஸ் ஸ்விங்கிங் ஆகும். ஆனால் இது வேகமாக பந்து வீசினால் தான் உதவும். அவருக்கு 34 வயது ஆகி விட்டது. இளமை இன்னும் திரும்பாது. அவர் உள்நாட்டுப் போட்டிகளில் விளையாடி மேலும் தனது உடற்தகுதியை விருத்தி செய்தால் இன்னும் 2 ஆண்டு கள் இந்திய அணியில் நீடிக்கலாம் என் றும் அக்ரம் கூறியிருக்கிறார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 11 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.