முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பஞ்சாயத்து அமைப்புகளை வலுப்படுத்த சோனியா வலியுறுத்தல்

திங்கட்கிழமை, 25 ஏப்ரல் 2011      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி,ஏப்.26 - நாட்டில் பஞ்சாயத்து அமைப்புகள் வலுப்படுத்த வேண்டும் என்று ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தி உள்ளார். 

தேசிய பஞ்சாயத்து தினத்தையொட்டி டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், கிராம சபைகளுக்கு அதிக அதிகாரம் அளிக்க வேண்டும். பஞ்சாயத்து ராஜ் முறையை மேலும் வலுப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. கிராம சபை கூட்டங்கள் முறையாக நடத்தப்பட வேண்டும். பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள் வலுவாக இருந்தால்தான் திட்டங்களின் முழு பயனும் மக்களிடம் சென்றடையும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்