எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஏப்.26 - தனியார் மெட்ரிகுலேஷன் மற்றும் ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ள கல்வி கட்டணத்தை இன்னும் கணிசமாக உயர்த்த வேண்டும் என்று nullநீதிபதி ரவிராஜபாண்டியன் குழுவிடம் மெட்ரிக் பள்ளி நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனர்.
தமிழகத்தில் தனியார் நடத்தும் மெட்ரிகுலேஷன் மற்றும் ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பொது மக்கள் புகார் கூறியதை தொடர்ந்து தமிழக அரசு nullநீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் கல்வி கட்டணத்தை நிர்ணயிக்க குழு அமைத்திருந்தது. இக்குழுவினர் ஒவ்வொரு பள்ளிகளிலும் ஆய்வு நடத்தி கட்டணங்களை நிர்ணயம் செய்து அறிவிப்பு வெளியிட்டனர். ஆனால் இந்த கல்விக்கட்டணம் மிகவும் குறைவாக இருப்பதாகக்கூறி தனியார் பள்ளிகள் அதை ஏற்க மறுத்தன. இதையடுத்து சுமார் 6,400 பள்ளி நிர்வாகிகள் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதையொட்டி ஐகோர்ட்டு மீண்டும் பள்ளிகளை ஆய்வு செய்து கட்டணத்தை சரி செய்யுமாறு உத்தரவிட்டது. இந்நிலையில் nullநீதிபதி கோவிந்தராஜன் இந்த குழுவிலிருந்து திடீரென விலகினார். உடல் நலம் காரணமமாகவும், சொந்த பிரச்சனையின் காரணமாகவும் அவர் இக்குழுவிலிருந்து விலகுவதாக கூறினார்.
இதனைத்தொடர்ந்து ஓய்வு பெற்ற nullநீதிபதி ரவிராஜ் பாண்டியன் கல்வி கட்டண நிர்ணய குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். அவரது தலைமையிலான குழுவினர் தமிழ்நாடு முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில் கட்டணம் நிர்ணயம் குறித்து கருத்து கேட்டனர். ஏற்கனவே மற்ற மாவட்ட பள்ளிகளில் கருத்து கேட்பு முடிந்து விட்டது. பல மாதங்களாக நடைபெற்று வரும் கருத்து கேட்பு கூட்டம், இப்போது சென்னையில் உள்ள பள்ளி நிர்வாகிகளிடம் கல்வி கட்டணம் சரிதானா? அல்லது கூடுதலாக கல்வி கட்டணத்தை நிர்ணயிக்கலாமா? என்பதை பற்றி கருத்து கேட்பு நடைபெற்று வருகிறது. இதையொட்டி நேற்று காலை கல்லூரி சாலையில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தில் nullநீதிபதி ரவிராஜபாண்டியன் பள்ளி நிர்வாகிகளிடம் கருத்து கேட்டார். அவருடன் மெட்ரிகுலேசன் இயக்குனர் தேவராஜூம் உடன் இருந்தார். ஒவ்வொரு பள்ளி நிர்வாகிகளிடமும் சுமார் 5 நிமிட நேரம் விசாரிக்கப்பட்டது. ஏற்கனவே எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்பட்டது. தற்போது அரசு நிர்ணயித்த கட்டணம் எவ்வளவு? நீnullங்கள் எவ்வளவு வசூலிக்கலாம் என்று எதிர்பார்க்கிறீர்கள்? என்ற கேள்விகளுக்கு எழுத்து nullர்வமாக ஒவ்வொரு பள்ளி நிர்வாகிகளும் எழுதி கொடுத்தனர். பள்ளிக்கூடத்திற்கு கட்டப்படும் வரி, மின்சார செலவு, தொலைபேசி, கம்ப்யூட்டர் செலவு, பள்ளி வாடகை, பேப்பர் வாங்கும் செலவு, கட்டிட பராமரிப்பு செலவு, ஆசிரியர்களின் சம்பளம் போன்றவைக்கு எவ்வளவு செலவழிக்கப்படுகிறது என்பதை எழுத்துப்nullர்வமாக ஒவ்வொரு பள்ளி நிர்வாகிகளிடமும் எழுதி வாங்கி கொண்டனர். சென்னையில் மொத்தம் 600 பள்ளிகளில் இருந்து இதுபோன்ற விவரங்கள் பெறப்படுகின்றன. இதற்காக nullநீதிபதி ரவிராஜபாண்டியன் வருகிற 27-ந் தேதி வரை(நாளை வரை) மனுக்கள் வாங்குகிறார். இதன் பிறகு வருகிற மே மாதம் 2-ந் தேதி ஆங்கிலோ இந்தியன் பள்ளி நிர்வாகிகளிடமும் மனுக்கள் பெற உள்ளார். அனேகமாக 10ந் தேதிக்குள் கல்வி கட்டண நிர்ணயம் குறித்து ஒரு தெளிவான விவரங்கள் தெரிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கருத்து கேட்பு குழுவில் ஆஜராகி மனு கொடுத்துவிட்டு வந்த பள்ளி நிர்வாகிகள் சிலரிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது: சுப்பாராவ்: (துர்கா மெட்ரிகுலேசன் பள்ளி, கோடம்பாக்கம்) எங்கள் பள்ளிக்கு எல்.கே.ஜி.க்கு ரூ.3,500 நிர்ணயம் செய்திருப்பதை ரூ.7 ஆயிரமாக உயர்த்தி கேட்டுள்ளோம். பிளஸ்2க்கு ரூ.7 ஆயிரம் நிர்ணயித்ததை ரூ.15 ஆயிரம் கல்வி கட்டணம் வசூலிக்க அனுமதி கேட்டுள்ளோம். டி.டி. அரசு:(டி.டி.ஒ. மெட்ரிகுலேசன் பள்ளி, சூளைமேடு) எல்.கே.ஜி.க்கு ரூ.2050 அரசு நிர்ணயித்துள்ளது. இதை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி கேட்டுள்ளோம். பிளஸ்2 க்கு ரூ.16 ஆயிரம் வசூலிக்க அனுமதி கோரி உள்ளோம்.
புருஷோத்தமன்: (எவர்வின் மெட்ரிக் பள்ளி, கொளத்தூர்) எங்கள் பள்ளிக்கு எல்.கே.ஜி. வகுப்புக்கு ரூ.5 ஆயிரம் நிர்ணயித்திருந்தனர். இதை ரூ.13 ஆயிரமாக உயர்த்தி தர கேட்டுள்ளோம். பிளஸ்2 வகுப்புக்கு ரூ.11 ஆயிரம் நிர்ணயித்துள்ளதை ரூ.28 ஆயிரத்திற்கு உயர்த்தி தருமாறு கேட்டுள்ளோம்.
ஆக, வந்திருந்த நிர்வாகிகள் அனைவருமே அரசு நிர்ணயித்துள்ள தொகையைக்காட்டிலும் குறைந்தபட்சம் இரு மடங்காவது அதகரித்துத் தரவேண்டும் என்றே கோரிக்கை வைத்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 11 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்ச கட்டுப்பாடு: மதுரை கலெக்டர் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை தடை விதிப்பு
18 Apr 2024மதுரை, கள்ளழகரின் மீது தண்ணீர் பீய்ச்ச முறையாக பதிவு செய்து முன் அனுமதி பெற வேண்டும் என்ற மதுரை கலெக்டரின் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை தடை விதித்துள்ளது.