முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுவை கவர்னரிடம் 3-வது நாளாக தொடரும் விசாரணை

செவ்வாய்க்கிழமை, 26 ஏப்ரல் 2011      அரசியல்
Image Unavailable

பாண்டிச்சேரி, ஏப்.27 - புதுச்சேரி கவர்னர் இக்பால் சிங், கறுப்பு பண மன்னன் அசன் அலிக்கு பாஸ்போர்ட் வழங்க சிபாரிசு செய்த விவகாரத்தால் எழுந்த பெரும் சர்ச்சையையடுத்து அமலாக்க பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.

கடந்த 20ம் தேதி அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் புதுவை வந்து கவர்னரிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையை தொடர்ந்து நேற்று முன்தினம் மதியம் மீண்டும் கவர்னர் இக்பால் சிங்கிடம் விசாரனை நடத்தினர். இந்த விசாரணை சுமார் 5 மணி நேரம் நடந்தது. இந்த நிகழ்ச்சி வீடியோவிலும் பதிவு செய்யப்பட்டது. மேலும் அமலாக்கப்பிரிவு உயர் அதிகாரிகள் டெல்லி மும்பையில் இருந்தவாறே வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன் மூலமும் அத்காரிகள் விசாரணை செய்தவாறே உள்ளனர். கடந்த 2 நாட்களாக விசாரணை செய்த அதிகாரிகள் நேற்று 3 வது நாளாக விசாரணை செய்தனர்.

இதனிடையே தனியார் மருத்துவ கல்லூரிக்கு அனுமதி வழங்கியது, மற்றும் குருத்தவாராவுக்கு நிலம் ஒதுக்கிய தொடர்பான புகார்களின் மீது விசாரணை செய்யப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago