எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆண்டிபட்டி,பிப்.23 - தேனி மாவட்டத்தில் துணை முதல்வர் ஸ்டாலினால் வழங்கப்பட்ட சுழல்நிதி கிடைக்கப்பெறாமல் மகளிர் சுய உதவிக்குழுவினர் புலம்பி வருகின்றனர்.பெருமளவில் திட்டங்களை சாதித்துவிட்டதாக மார்தட்டிக் கொள்ளும் திமுக அரசு கடந்த வருடங்களில் மூன்று முறை தேனி மாவட்டத்திற்கு வருகை தந்த ஸ்டாலினால் பல கோடி கடன் தொகை வழங்கி மகளிர் சுய உதவிக்குழுவிற்கு பெரியளவில் நலத்திட்டங்கள் வழங்கியதாக விளம்பரபடுத்திக்கொண்டனர்.உண்மையில் அனைத்தும் ஏட்டளவில் மட்டுமே இருப்பதால் ,சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் மெல்லவும் முடியாமல்,விழுங்கவும் முடியாமல் மெளனித்து வருகிறார்கள்.
கடந்த 24.10.2010 அன்று தேனி மாவட்டம் தேக்கம்பட்டி ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட சமத்துவபுரம் திறப்பு விழா மற்றும் 80 கோடி அளவிலான மக்கள் நலத்திட்டங்களை வழங்க வந்த துணை முதல்வர் ஸ்டாலின் ,மகளிர் சுய உதவிக்குழுவினருக்கும் கடன் வழங்கினார்.
138 சங்கங்களைச் சேர்ந்த 2060 குழுக்களுக்கு 23 கோடியே 56 லட்சத்து 799 ரூபாய் கடன் வழங்கப்பட்டு இதன் மூலம் 28466 பயனாளிகள் பயன்பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.ஊரக வளர்ச்சி முகமை மகளிர் திட்டம்,வாழ்ந்து காட்டுவோம் திட்டம் வனத்துறை,கூட்டுறவுத்துறை ,வேளாண்மைதுறை ,கல்வித்துறை,ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் துறை உள்ளிட்ட 12 துறைகளின் கீழ் இந்த நிதி வழங்கப்பட்டதாக கூறப்பட்டது.ஆனால் இவையனைத்தும் மேடையில் வழங்கப்பட்டதோடு சரி,நான்கு மாத காலமாகியும் ,இன்னும் பயனாளிகளுக்கு வந்து சேரவில்லை.பெண்கள் சுய உதவிக்குழுவை சேர்ந்த பெண்கள் வங்கிக்கு நடையாய் நடந்து களைத்துப்போனது தான் மிச்சம்.
ஆண்டிபட்டி தாலுகாவில் மட்டும் 181 குழுக்களை சேர்ந்த பெண்களுக்கு ஒரு குழுவிற்கு 60 ஆயிரம் வீதம் கடன் வழங்க ஸ்டேட் பேங்க் பாஸ்புக் வழங்கப்பட்டுள்ளது.அதே போல் பொருளாதாரக் கடனாக 24 குழுக்களுக்கு 3 லட்சம் வீதம் வழங்குவதாக கூறப்பட்டுள்ளது.ஆனால் இதுவரை வழங்கப்படவே இல்லை.வங்கி அதிகாரியிடம் கேட்டால் கொட்டேசன் கொடுங்கள் என்று கூறி இழுத்தடிக்கிறார்.ஏற்கனவே தொழிலுக்காக கொட்டேன் கொடுத்த நிலையில் மீண்டும் அதையே சாக்காக கேட்பது,இழுத்தடிப்பதற்கான காரணமாகவே தெரிகிறது.3 லட்சம் கடன் தொகையில் 1 இலட்சம் அரசு மானியமாகவும் ,2 இலட்சம் வங்கி கடனாகவும் உள்ளது.அதே போல் குழுக்களுக்கான 60 ஆயிரம் கடனில் 10 ஆயிரம் அரசு மானியமாகவும் ,50 ஆயிரம் வங்கி கடனாகவும் உள்ளது.அதிக தொகை வங்கி சார்பில் கொடுக்கப்படுவதாலேயே இந்த இழுத்தடிப்பு நடவடிக்கை என்று கூறப்படுகிறது.ஆனால் அரசு குறிப்புகளில் இந்தியாவில் கடனை திருப்பி செலுத்துவதில் தமிழக மகளிர் சங்கங்கள் முன்னோடியாக இருப்பதாகவும் ,மகளிர் குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடனில் 90 சதவிகிதம் திருப்பி செலுத்தப்பட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது.அப்படியிருக்க ஏன் இந்த இழுத்தடிப்பு நடவடிக்கைகள்:
இதில் மற்றொரு வேடிக்கை கடந்த ஆண்டு 2-வது மாதம் போடி தாலுகா லட்சுமிநாயக்கன்பட்டியில் சமத்துவபுரம் திறந்த போது அறிவித்த 3 லட்சத்திற்கான கடனுதவியில் ஆண்டிபட்டி பகுதியில் மட்டும் 14 குழுக்களுக்கு இன்னும் வழங்கப்படவில்லை.மேலும் இதை விட ஆச்சர்யமாக கடந்த 16.2.2007-ல் ஆண்டிபட்டியில் நடந்த விழாவில் 2695 குழுக்களுக்கு ரூபாய் 2703 லட்சங்கள் ,43,491 பயனாளிகளுக்காக வழங்கப்பட்டு ,அவையும் இன்னும் சரியான முறையில் செட்டில் ஆகாமல் இருப்பதும் ஆச்சரியத்திற்குரியதே.ஆனால் துணை முதல்வர் ஸ்டாலின் மேடையிலேயே நின்று பல மணி நேரம் இருந்து கால் கடுக்க அத்தனை குழுக்களுக்கும் கடனுதவிக்கான காசோலைகளை வழங்கியதாக கூறிக்கொள்கிறார்.இன்னும் ஒருபடி மேலே போய் கின்னஸில் இடம் பிடிக்க போவதாகவும் பீற்றிக்கொள்கிறார்கள்.ஆனால் உண்மையில் ஏட்டளவில் இருக்கும் இந்த கடன்களை கொடுக்கப்போவதி யார்? 2011 க்கான சட்டசபை தேர்தல் விரைவில் வர இருக்கும் நிலையில் அவசர கோலத்தில் அளிக்கப்பட்ட இந்தத் திட்டங்கள் யாரை ஏமாற்ற நடத்தப்படுகிறது?
இது ஒருபுறமிருக்க கடனை உடனே பெற்றுத்தருகிறோம் என்று கூறி,3 லட்சம் கடனுக்கு பயனாளிகள் ஒருவருக்கு 2 ஆயிரம் வீதமும்,மற்ற கடன்களுக்கு குழுக்களுக்கு 2 ஆயிரம் வீதமும் லஞ்சம் வாங்கி சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் செயல்படுவது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவதாக இருக்கிறது.
கடன்கள் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் பெண்கள் நாளையும்,பொழுதையும் சங்கங்களிலும் ,வங்கிகளிலும் கழித்து வருகிறார்கள்.ஏற்கனவே முறையாக கடனை திருப்பி செலுத்திய குழுக்களுக்கும் இதனால் கடன் தருவது நிறுத்தப்பட்டுள்ளது.ஆண்டிபட்டி பகுதியில் மட்டுமே 181 குழுக்களுக்கு வழங்காமல் இருக்கும் நிலையில்,மாவட்டம் முழுவதிலுமே இதே நிலையிலேயே இருக்கிறது.தமிழகம் முழுவதுமே இதே நிலையாக இருக்குமோ என அச்சப்பட வைத்துள்ளது.வங்கிகளிடம் பரஸ்பரம் புரிதல் இல்லாமல் சித்தன் போக்கு சிவன் போக்காய் எடுத்தோம் ,கவிழ்த்தோம் என்ற அடிப்படையில் இது போன்ற திட்டங்களால் அரசு இயந்திரம் ,தேவையற்ற விழாக்களுக்கு செலவு செய்து,மந்தமாகி போனதாகவே தெரிகிறது.
ஏற்கனவே இந்தியாவை மட்டுமல்லாமல் அகில உலகத்தையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய மெகா,மெகா ஊழல் ஸ்பெக்ட்ரம் விவகாரம் விசுவரூபம் எடுத்துள்ள நிலையில் ,தமிழகத்தின் அரசு இது போன்ற தவறுகளால் மேலும் தலைகுனிவை அடைய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 weeks 18 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 weeks 18 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 3 weeks 18 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 6 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 day ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்0 sec ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 17 hours ago |
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
வாக்குச்சாவடிக்கு முதல் ஆளாக வந்து வாக்களித்த நடிகர் அஜித்
19 Apr 2024சென்னை : நடிகர் அஜித் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வாக்குப்பதிவு தொடங்கும் 15 நிமிடங்கள் முன்பே திருவான்மியூர் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்கு செலுத்தினார்.
-
எம்.எஸ்.டோனி குறித்து பேனர்
19 Apr 2024ஐ.பி.எல்.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
மேற்குவங்க வாக்குப்பதிவு: கல்வீச்சு, கடத்தல், தீவைப்பு
19 Apr 2024கொல்கத்தா : மேற்கு வங்கத்தில், கூச் பெஹார், அலிபுர்தௌர், ஜல்பைகுரி ஆகிய மக்களவை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், வன்முறை வெறியாட்டம் நடந்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-04-2024.
20 Apr 2024 -
தங்கம் விலை உயர்வு
19 Apr 2024சென்னை : தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
பாராளுமன்ற தேர்தலையொட்டி சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்
19 Apr 2024வாஷிங்டன், இந்தியாவில் முதல்கட்ட மக்களவைத் தேர்தல் நேற்று தொடங்கியதை குறிப்பிடும் வகையில் கூகுள் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது.
-
கேன்டிடேட் செஸ் 12-வது சுற்று: இந்தியாவின் குகேஷ் உட்பட மூவர் முதலிடம்
19 Apr 2024ஒட்டோவா : கேன்டிடேட் செஸ் போட்டியின் 12 வது சுற்றில் இந்திய வீரர் குகேஷ் உட்பட மூவர் முதலிடத்தில் உள்ளனர்.
-
ஹர்திக் பாண்ட்யாவுக்கு அபராதம்
19 Apr 2024சண்டிகர் : மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஐ.பி.எல். நிர்வாகம் அபராதம் அறிவித்துள்ளது.
மும்பை வெற்றி...
-
இந்தியாவை மாபெரும் உலக சக்தியாக மாற்றும் தேர்தல் இது ம.பி. கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
19 Apr 2024போபால், தற்போது நடைபெறுவது அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவை மாபெரும் உலக சக்தியாக மாற்றுவதற்கான தேர்தல் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
சத்தீஸ்கர் மாநிலத்தில் தவறுதலாக கையெறி குண்டு வெடித்து சி.ஆர்.பி.எப். வீரர் பலி
19 Apr 2024ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலத்தில் கையெறி குண்டு தவறுதலாக வெடித்ததில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த சி.ஆர்.பி.எப். வீரர் உயிரிழந்தார்.
-
வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு: தர்ணாவில் ஈடுபட்ட மத்திய சென்னை நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கைது
19 Apr 2024சென்னை, மத்திய சென்னை தொகுதிக்குட்பட்ட 165-வது பூத்தில், நாம் தமிழர் கட்சி சின்னத்துக்கு வாக்களித்தால், வாக்குப்பதிவு இயந்திரத்தில் விளக்கு எரியவில்லை எனக் கூறி தர்ணா ப
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
தென் சென்னைக்கு உட்பட்ட 13-வது வாக்குச்சாவடியில் மீண்டும் வாக்குபதிவு நடத்த தமிழிசை கோரிக்கை
20 Apr 2024சென்னை : தென் சென்னை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 13-வது வாக்குச்சாவடியில் மீண்டும் வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கோரிக்கை விடுத்துள்ளார். 
-
எலான் மஸ்கின் இந்திய பயணம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
20 Apr 2024வாஷிங்டன், டெஸ்லா தலைவர் எலான் மஸ்க் தனது இந்திய பயணத்தை ஒத்திவைத்துள்ளார். ஆண்டின் இறுதியில் இந்தியா வர ஆவலாக உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
-
சித்திரை திருவிழாவையொட்டி தஞ்சை பெரிய கோவிலில் நடந்த தேரோட்டம் : மின்கம்பங்களில் சிக்கிய அலங்கார பந்தல்
20 Apr 2024தஞ்சாவூர் : தஞ்சாவூர் பெரிய கோவிலின் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நேற்று காலை கோலாகலமாக நடைபெற்றது.
-
ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் டிரம்பிற்கு எதிராக குழு அமைப்பு: நீதிமன்றத்திற்கு முன்பு ஆதரவாளர் தீக்குளிப்பு
20 Apr 2024வாஷிங்டன், ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பிற்கு எதிரான விசாரணை நடைபெற்று வரும் நீதிமன்றத்திற்கு முன்பு அவரது ஆதரவாளர் ஒருவர் தீக
-
மாணிக்க மூக்குத்தி மீனாட்சி அம்மனுக்கு மதுரையில் இன்று கோலாகல திருக்கல்யாணம் : ரூ. 30 லட்சத்தில் மலர்களால் மணமேடை அலங்கரிப்பு
20 Apr 2024மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் இன்று கோலாகலமாக நடக்கிறது. திருக்கல்யாணத்தையொட்டி ரூ.