எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மே.17 - ஜெயலலிதா நேற்று 3-வது முறை முதல்வராக பதவியேற்றார். அவருக்கு கவர்னர் பர்னாலா பதவி பிரமாணம் செய்து வைத்தார். ஜெயலலிதாவுடன் சேர்த்து 33 அமைச்சர்களும் பதவி ஏற்றுக்கொண்டனர். பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில் நடந்த கோலாகல விழாவில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, சந்திரபாபு நாயுடு மற்றும் அனைத்து கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.
தமிழக சட்டமன்ற பொதுத்தேர்லில் அ.தி.மு.க. தனி மெஜாரிட்டி பெற்று அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ஆட்சி அமைக்க ஜெயலலிதாவுக்கு தமிழக கவர்னர் பர்னாலா அழைப்பு விடுத்தார். பதவியேற்பு விழா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நேற்று மதியம் நடைபெற்றது.
சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கம் அமைந்துள்ள மெரீனா கடற்கரை பகுதி நேற்று அதிகாலை முதல் அ.தி.மு.க. தொண்டர்களால் நிரம்பி வழிந்தது. கூட்டத்தை கட்டுப்படுத்துவற்காக, போலீசார் பல்வேறு ஏற்பாடுகள் செய்திருந்தனர். முதலமைச்சராக ஜெயலலிதாவும், அவருடன் 33 மந்திரிகளும் பதவியேற்று கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
12.25 மணியளவில் முதலமைச்சர் ஜெயலலிதா பதவியேற்பு விழா அவங்கிற்கு வருகை தந்தார். அவர் வருவதற்கு முன்பாக குஜராத் முதலமைச்சர் நரேந்திரமோடி, ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் பரதன், தேசிய செயலாளர் டி.ராஜா மற்றும் துக்ளக் பத்திரிகை ஆசிரியர் சோ.ராமசாமி, தினபூமி பத்திரிகை ஆசிரியர் எஸ்.மணிமாறன், அவரது மகன் எம்.ராமேஷ்குமார் மற்றும் சி.பி.ஐ. மாநில செயலாளர் தா.பாண்டியன், மூத்த தலைவர் நல்லக்கண்ணு, சி.மகேந்திரன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் என்.வரதராஜன், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மற்றும் முன்னணி நிர்வாகிகள் பண்ருட்டி ராமச்சந்திரன், எல்.கே.சுதீஷ், தமிழக பா.ஜ.க. தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், அவருடைய துணைவியார் ராதிகா சரத்குமார், அகில இந்திய மூவேந்தர் முன்னேற்ற முன்னணி தலைவர் டாக்டர் சேதுராமன், டைரக்டர்கள் எஸ்.ஏ.சந்திரசேகரன், அன்பழகன், நடிகைகள் அஞ்சலி தேவி, சவுகார் ஜானகி, பி.சுசீலா, முன்னாள் டி.ஜி.பி.தேவராம் மற்றும் சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள், முப்படை தளபதிகள் வருகை தந்திருக்கின்றனர்.
தமிழக கவர்னர் பர்னாலா 12.35 மணியளவில் விழா மண்டபத்திற்கு வருகை தந்தார். அவரை தலைமை செயலாளர் வரவேற்றார். மேடைக்கு வந்த கவர்னரை பூங்கொத்து கொடுத்து ஜெயலலிதா வரவேற்றார். இதைத் தொடர்ந்து, தனது அமைச்சரவையில் அமைச்சர்களாக பொறுப்பேற்பவர்களை கவர்னருக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
இதைத்தொடர்ந்து தேசிய கீதம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்துடன் பதவியேற்பு விழா தொடங்கியது. முதலமைச்சர் ஜெயலிலதாவுக்கு கவர்னர் பர்னாலா பதவியேற்பு உறுதிமொழி, ரகசிய காப்பு உறுதிமொழி படிவங்களை வழங்கினார். அதில் உள்ள உறுதிமொழிகளை வாசித்து ஜெயலலிதா தமிழக முதல்வாரக பதவியேற்றுக் கொண்டார்.
ஜெயலலிதா பதவியேற்போது, வாசித்த உறுதிமொழி வருமாறு:-
சட்டப்படி அமைக்கப்பட்ட இந்திய அரசியலமைப்புபால் உண்மையான நம்பிக்கையும், மாறாபற்றும் கொண்டிருப்பேன் என்றும், இந்திய நாட்டில் ஒப்பில்லா முழு முதல் ஆட்சியையும் பொறுமையையும், நிலை நிறுத்துவேன் என்றும், தமிழ்நாட்டு அரசின் அமைச்சராக உண்மையாகவும், உளச்சான்றின் படியும் என் கடமையை நிறைவேற்றுவேன் என்றும், அரசியலமைப்புக்கும், சட்டத்துக்கும் இணங்க அச்சமும், ஒருதலை சார்புமின்றி விருப்பு, வெறுப்பு விலகி பல தரப்பு மக்களுக்கும் நேர்மையானதை செய்வேன் என்றும், ஆண்டவர் மீது ஆணையிட்டு உறுதி மொழிகிறேன்.
இவ்வாறு உறுதிமொழி அளித்து பதவியேற்றுக் கொண்டார்.
இதேபோல், ரகசிய பிரமாணமும் ஜெயலலிதா எடுத்துக்கொண்டார். இதே போல, இவரைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, சண்முகவேலு, வைத்தியலிங்கம், எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, கருப்பசாமி, பழனியப்பன், டி.வி.சண்முகம், செல்லூர் ராஜூ, பச்சைமால், பழனிச்சாமி, சண்முகநாதன், கே.வி.ராமலிங்கம், எஸ்.டி.வேலுமணி, சின்னையா, எம்.சி.சம்பத், பி.தங்கமணி, டி.செந்தமிழன், கோகுல இந்திரா, ராமஜெயம், பி.வி.ரமணா, ஆர்.டி.உதயகுமார், சுப்பிரமணியன், செந்தில் பாலாஜி, மரியம் பிச்சை, ஜெயபால், இசக்கி சுப்பையா, புத்தி சந்திரன், செல்லப்பாண்டியன், டாக்டர் விஜய், சிவபதி ஆகியோர் மந்திரிகளாக பதவியேற்றுக் கொண்டனர்.
பதவியேற்பு விழா முடிந்ததும், கவர்னர் பர்னாலாவுடன் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சர்கள் போட்டோ எடுத்துக்கொண்டனர். 12.40 மணியளவில் தொடங்கிய பதவியேற்பு விழா நிகழ்ச்சி 1.50 வரை சுமார் 70 நிமிடம் நடைபெற்றது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்2 days 18 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி5 days 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 2 days ago |
-
பார்லி. தேர்தல் வாக்குப்பதிவு சதவீதத்தில் குளறுபடி ஏன்? - சத்யபிரத சாகு விளக்கம்
22 Apr 2024சென்னை : செயலியில் கிடைத்த தகவல் அடிப்படையில் சதவீதத்தை அளித்த காரணத்தால் தான் வாக்குப்பதிவு சதவீதத்தில் மாறுபாடு ஏற்பட்டது என்று தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு த
-
கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கேட்டவருக்கு ரூ.75,000 அபராதம் : டெல்லி ஐகோர்ட்டில் பொதுநல மனு தள்ளுபடி
22 Apr 2024புதுடெல்லி : கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க கோரி மனு தாக்கல் செய்தவருக்கு ரூ.
-
இஸ்ரேல் ராணுவத்தின் உளவு பிரிவு தலைவர் திடீர் ராஜினாமா
22 Apr 2024டெல் அவிவ் : இஸ்ரேல் ராணுவத்தின் உளவு பிரிவு தலைவர் அஹ்ரோன் ஹலிவா திடீரெனெ ராஜினாமா செய்துள்ளார்.
-
இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் திருமண வரவேற்பு
22 Apr 2024இந்திய திரையுலகின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 22-04-2024.
22 Apr 2024 -
பிரதமரின் சர்ச்சை பேச்சு: தேர்தல் ஆணையத்திற்கு ஆழ்ந்த இரங்கல்: தமிழக அமைச்சர் பதிவு
22 Apr 2024சென்னை : பிரதமர் மோடியின் சர்ச்சை பேச்சிற்கு கண்டனம் தெரிவித்து தேர்தல் ஆணையத்திற்கு ஆழ்ந்த இரங்கல் என அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பதிவிட்டுள்ளார்.
-
கம்யூ. சிந்தனையை செயல்படுத்த இன்டியா கூட்டணியினர் முயற்சி : உ.பி.யில் பிரதமர் மோடி பேச்சு
22 Apr 2024அலிகார் : மாவோயிஸ்ட், கம்யூனிஸ்டுகளின் சிந்தனையை இந்தியாவில் செயல்படுத்த இன்டியா கூட்டணியினர் முயற்சி செய்வதாக உத்தரப்பிரதேசத்தில் நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி குற்றஞ
-
பிரச்சினைகளில் இருந்து மக்களை திசை திருப்ப பிரதமர் புதிய யுக்திகளை வைத்துள்ளார்: ராகுல் காந்தி
22 Apr 2024புதுடெல்லி : மக்களின் உண்மையான பிரச்சினைகளில் இருந்து அவர்களின் கவனத்தை திசை திருப்ப பிரதமர் மோடி பல புதிய யுக்திகளை கொண்டிருப்பதாகவும், ஆனால் அவரின் பொய்களுக்கு முடிவு
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனு தள்ளுபடி
22 Apr 2024சென்னை : விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
-
கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது : தமிழக பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை
22 Apr 2024சென்னை, தமிழகம் முழுவதும் பள்ளிகளில் கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்ற பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
ஜம்மு காஷ்மீரில் 9 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை
22 Apr 2024ஜம்மு : ஜம்மு காஷ்மீரில் நேற்று 9 இடங்களில் தேசிய புலனாய்வு படை அதிகாரிகள் (என்.ஐ.ஏ.) சோதனையில் ஈடுபட்டனர்.
-
தமிழக மகளிர் காங்கிரசுக்கு புதிய தலைவர் நியமனம்
22 Apr 2024சென்னை : தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவியாக ஹசீனா சையத் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
மக்களவை தேர்தல்: சூரத் தொகுதியின் பா.ஜ.க. வேட்பாளர் போட்டியின்றி தேர்வு
22 Apr 2024சூரத் : சூரத் தொகுதியின் பா.ஜ.க. வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளார்.
-
சென்னை-சேலம் விமான சேவை நேரம் மாற்றம்
22 Apr 2024சென்னை : சென்னை விமானநிலையத்துக்கு மதிய நேரத்தில் சேலத்தில் இருந்து இயக்கப்பட்டு வந்த தனியார் ஏர்லைன்ஸ் விமான சேவையின் நேரம் மாலை நேரத்துக்கு மாற்றப்பட்டு உள்ளது.
-
சென்னைக்கு குடிநீர் ஆதரமாக இருக்கும் வீராணம் ஏரி வறண்டது
22 Apr 2024கடலூர் : கடலூர் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய வீராணம் ஏரி வறண்டு காணப்படுகிறது.
-
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி: 2,400 வி.ஐ.பி.களுக்கு மட்டும் பாஸ் வழங்க வேண்டும்: ஐகோர்ட் கிளை
22 Apr 2024மதுரை : மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வில் 'விஐபிகளுக்கு 2400 பாஸ் மட்டுமே வழங்க வேண்டும்; ஒரு பாஸ்க்கு ஒருவர் மட்டுமே என ஆற்றுக்குள் 2,400 பேர் மட்டுமே அனு
-
நாடு முழுவதும் வெப்ப அலை: தேர்தல் ஆணையம் ஆலோசனை
22 Apr 2024புதுடெல்லி : நாடு முழுவதும் வெப்பத்தின் தாக்கம் கடுமையாக இருப்பதால் வாக்குப்பதிவு, பிரச்சாரம் நடைமுறைகளில் என்னென்ன மாற்றங்கள் செய்யலாம் என்பது குறித்து டெல்லியில
-
ஆசிரியர் பணி நியமன ஊழல் வழக்கு: 24,000 பணியிட உத்தரவுகளை ரத்து செய்து கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவு
22 Apr 2024கொல்கத்தா : மேற்கு வங்க ஆசிரியர்கள் பணி நியமன ஊழல் தொடர்பான வழக்கை விசாரித்த கொல்கத்தா ஐகோர்ட், மேற்கு வங்க பள்ளி சேவை ஆணையத்தால் அமைக்கப்பட்ட 2016-ம் ஆண்டு
-
மே 1-ம் தேதி வரை ஜாபர் சாதிக்கின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு
22 Apr 2024புதுடெல்லி : சா்வதேச போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபா் சாதிக்கின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்:தமிழகத்தில் வாக்குப்பதிவு சதவீத குளறுபடிக்கு செயலியே காரணம்: தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்
22 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் நடைபெற்ற வாக்குப்பதிவில் ஏற்பட்ட குளறுபடிக்கு செயலியே காரணம் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு விளக்கம் அளித்துள்ளார்.
-
அசல் ஆவண நகல் ஒப்படைப்பு: செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 25-ம் தேதி வரை நீட்டிப்பு
22 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் வரும் 25-ம் தேதி வரை 34-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
மாலத்தீவு பாராளுமன்ற தேர்தலில் அதிபர் முய்சு கட்சி அமோக வெற்றி
22 Apr 2024மாலே : மாலத்தீவு பாராளுமன்ற தேர்தலில் அதிபர் முய்சு தலைமையிலான பி.என்.சி. கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது.
-
பாரதிராஜா, நட்டி, ரியோராஜ், சாண்டி இணைந்து நடிக்கும், "நிறம் மாறும் உலகில்"
22 Apr 2024நான்கு விதமான வாழ்க்கை, நான்கு கதைகள் அதை இணைக்கும் ஒரு புள்ளி, என நம் வாழ்வின் உறவுகளின் அவசியத்தை, உணர்வுகளை பேசும் அழகான படமாக இப்படம் உருவாகியுள்ளார் அறிமுக இயக்குந
-
ஆந்திர சட்டசபை தேர்தல்: வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்
22 Apr 2024ஐதராபாத் : ஆந்திரப் பிரதேசத்தில் அடுத்த மாதம் நிகழவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 38 வேட்பாளர்களை காங்கிரஸ் நேற்று அறிவித்துள்ளது.
-
65 வயதுக்கு மேற்பட்டோரும் மருத்துவ காப்பீடு பெறலாம் : இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு
22 Apr 2024புதுடெல்லி, இனி 65 வயதுக்கு மேற்பட்டவர்களும் மருத்துவ காப்பீடு பெறலாம் என இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆர்டிஏஐ) தெரிவித்துள்ளது.