எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி. பிப். 26 - மத்திய ரயில்வே பட்ஜெட்டை மத்திய ரயில்வே துறை அமைச்சர் மம்தா பானர்ஜி நேற்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.இந்த பட்ஜெட்டில் ரயில் கட்டணங்கள் எதுவும் உயர்த்தப்படவில்லை. பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த திங்கள் கிழமை துவங்கியது. இந்த கூட்டத்தொடரின் முதல் நாள் பாராளுமன்றத்தின் லோக் சபை ராஜ்ய சபை ஆகிய இருசபைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் உரை நிகழத்தினார். அதன் பிறகு ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதங்கள் நடைபெற்றன.
நேற்று பாராளுமன்றத்தின் லோக்சபையில் 2011 - 12 ம் ஆண்டிற்கான ரயில்வே பட்ஜெட்டை மத்திய ரயில்வே துறை அமைச்சர் மம்தா பானர்ஜி தாக்கல் செய்தார்.
இந்த பட்ஜெட்டில் பயணிகளுக்கான மற்றும் சரக்குகளுக்கான கட்டணங்கள் எதுவும் உயர்த்தப்படவில்லை.
2010 - 11 ம் நிதியாண்டில் ரயில்வே துறையின் வருமானம்ரூ. 1 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என்று பட்ஜெட்டில் மம்தா அறிவித்தார்.
வரும் 2011 - 12 நிதியாண்டில் இயக்க செலவுகள் ரூ. 87,000 கோடியாக இருக்கும் என்று இந்த பட்ஜெட்டில் மதிப்பிடப்பட்டுள்ளது.
ஓராண்டில் மிக அதிக தொகையாக 2011 - 12 ம் ஆண்டிற்கு திட்ட ஒதுக்கீடாக ரூ. 57, 630 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே பத்திரங்கள் மூலம் ரூ. 10,000 கோடி திரட்டப்படும் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பலமான பொருளாதார நோக்கத்தை கொண்டதாக ரயில்வே பட்ஜெட் அமைந்துள்ளது.
பல்வேறு தொழில்துறைகளுக்கும் உதவும் வகையில் வர்த்தக நோக்கம் கொண்ட கொள்கைகள் உருவாக்கப்படும் என்றும் மம்தா தெரிவித்தார்.
ரயில்வே திட்டங்களை நிறைவேறுவதில் பொதுத்துறை மற்றும் தனியார் துறை பங்களிப்புக்கள் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
ரயில்வே தொடர்பான தொழிற்சாலைகள் அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
ஆறாவது சம்பளக்குழுவின் பரிந்துரையை நிறைவேற்றியதன் மூலம் கடந்த 2010 -11 நிதியாண்டில் ரயில்வே துறையின் செலவு 97 சதவீதம் அதிகரித்துள்ளது என்ழறும் இதே ஆண்டில் ரயில்வே துறைக்கு ரூ. 3,500 கோடி இழப்புகள் ஏற்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
காலியாக இருக்கும் 1.75 லட்சம் பணியிடங்கள் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றன என்றும் ரயில்வே துறையில் 16,000 முன்னாள் ராணுவத்திற்கு வேலை வழங்கப்படும் என்றும் மம்தா கூறினார்.
ரயில்களில் பாதுகாப்புக்கு முதலாவது முன்னுரிமை கொடுக்கப்பட்டு வருகிறது என்றும் ரயில் விபத்துக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
வட மேற்கு எல்லை மண்டலத்தில் ரயில் விபத்து தடுப்பு கருவிகள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்றும் இவை மேலும் 3 மண்டலங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
ஒரு இடத்தில் ரயிலை நிறுத்தினால் அதன் பாதிப்பு மற்ற இடங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தும் ரயில்வே தொடர்பான சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளுக்கு மாநில அரசுகளே பொறுப்பு என்றும் அவர் தெரிவித்தார்.
2011 0 2012 180 கி. மீ. தொலைவிற்கு புதிய ரயில் பாதை அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
அகில இந்திய செக்கியூரிட் ஹெல்ப்லைன் ஒன்றும் அமைக்கப்படும்.
அலகாபாத் - மும்பை, புனே -அகமதாபாத்,சியால்டா - பூரி, செகந்திராபாத் - விசாககப்பட்டினம், மதுரை - சென்னை வழித்தடங்களில் புதிய தூரந்தோ ரயில்கள் இயக்கப்படும் என்றும் மம்தா கூறினார்.
டெல்லி, மும்பையிலிருந்து குஜராத்திற்கு சரக்கு ரயில் போக்குவரத்திற்காக புதிய இணைப்புகள் கொடுக்கப்படும் என்றும் என்றும் சென்னை, மும்பை, அகமதாபாத் உள்ளிட்ட பல நகரங்களில் ஒருங்கிணைந்த பறநகர் ரயில்கள் விடப்படும்.
பிரதான் மந்திரி ரயில் விகாஸ் யோஜனா என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
மேற்கு வங்க மாநிலம் நந்திகிராமில் ரயில்வே தொழில் பூங்கா ஒன்று அமைக்கப்படும் என்றும் காஷ்மீர் மாநிலத்தில் ரயில்வே தொழிற்சாலை ஒன்று அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேற்கு வங்க மாநிலம் சிங்கூரில் மெட்ரோ கோச் பேக்டரி ஒன்று அமைக்கப்படும் என்றும் ரேபரேலி ரயில் பெட்டி தொழிற்சாலையில் இருந்து அடுத்த மாதம் முதலாவது ரயில் பெட்டி வெளியேறும் என்றும் மம்த தெரிவித்தார்.
ஒரிஸ்ஸாவில் நில ஆர்ஜிதம் முடிந்த பிறகு சரக்கு ரயில் பெட்டி தொழிற்சாலைக்கான பணிகள் துவஙகும் என்றும் அவர் கூறினார்.
டார்ஜிலிங்கில் ரயில்வே துறைக்காக மென்பொருள் மையம் ஒன்று அமைக்கப்படும் என்றும் சமூக நல திட்டங்களுக்கான நிதியம் ஒன்று அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மார்ச் 31 ம் தேதிக்குள் 442 ரயில் நிலையங்கள் நவீனமயமாக்கப்படும் என்றும் மும்பையில் ரயில் பாதைகள் ஓரம் வசிக்கும் மக்களுக்கு வீடில்லாத மக்களுக்கு வீடு கட்டி தரும் திட்டம் ஒன்றும் செயல்படுத்தப்படும் என்றும் மம்தா கூறினார்.
அகில இந்திய ரயில் பயணத்திற்கு பல நோக்கு ஸ்மார்ட் கார்டு திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் விமான நிலையங்களில் பயன்படுத்துவது போன்ற டிராலிகள் மேலும் பல ரயில் நிலையங்களில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
ரயில்வே துறையில் விளையாட்டு வீரர்கள் உருவாக்கப்படுவார்கள் என்றும் இந்திய கலாச்சாரத்தை பறைசாற்றும் வகையில் வங்காள தேசத்திற்கு ரயில் போக்குவரத்து தொடங்கப்படும் என்றும் மூத்த குடிமக்கள் ரயில் சலுகைகளை பெறுவதற்கான வயது வரம்பு 60 லிருந்து 58 ஆகி குறைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
மாற்றுத்திறனாளிகள் மற்றும் வீரதீரச்செயல் விருது பெற்றவர்களுக்கு ராஜ்தானி, சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் கட்டண சலுகை வழங்கப்படும் என்றும் பத்திரிகையாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 50 சதவீத குடும்ப பயன கட்டண சலுகை இனி வருடத்திற்கு இரு முறையாக அதிகரிக்கப்படும் என்றும் மம்தா கூறினர்.
ரயில்வே திட்டங்களுக்கு பாலங்களின் தேவை அதிகமாக இருப்பதால் பாலங்களை அமைப்பதற்கு தேவையான தளவாட பொருட்களை தயாரிக்க காஷ்மீரில் ஒரு தொழிற்சாலை அமைக்கப்படும் என்றும் மகாராஷ்டிர மாநிலம் தாக்கூரலி எனற இடத்தில் ரயில்வே துறைக்காக எரிவாயுவை பயன்படுத்தி 700 மெகாவாட் மின்சார நிலையம் ஒன்று அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
வரும் நிதியாண்டில் ரயில்வே துறை மூலம் 99.30 கோடி டன் சரக்குகள் கையாளப்படும் என்றும் மும்பையில் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்திற்கும் பன்வெல் ரயில் நிலையத்திற்கும் இடையே தினசரி 10 லட்சம் பேர் ரயில்களில் பயனம் செய்கிறார்கள் என்றும் மம்தா தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்23 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 42 min ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 18 hours ago |
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
செல்போன் டவரில் ஏறி தமிழக விவசாயிகள் திடீர் போராட்டம் : தலைநகர் டெல்லியில் பரபரப்பு
24 Apr 2024புதுடெல்லி, டெல்லி ஜந்தர் மந்தரில் செல்போன் டவர், மரத்தின் மீது ஏறி தமிழ்நாட்டை சார்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
வண்டியூர் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்த கள்ளழகர்: ராமராயர் மண்டகப்படியில் விடிய, விடிய தசாவதாரம்
24 Apr 2024மதுரை, வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் அங்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார்.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்: 3-வது முறையாக விண்வெளிக்கு செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
24 Apr 2024வாஷிங்டன், பூமி உள்ளிட்ட பிற கிரகங்களை ஆய்வு செய்வதற்காக ரஷியா, அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்துள்ளன.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.