எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜூலை.14 - சட்டவிரோத சமூக விரோத செயல்களிருந்து தப்பிக்க மீடியாவை ஆயுதமாக பயன்படுத்தும் ராட்சதர்கள் தான் சன் டி.வி.மற்றும் நக்கீரன் நாளிதழ் என்று நித்தியானந்தா குற்றம் சாட்டினார். சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த சுவாமி நித்தியானந்தர் கூறியதாவது: 18 நாடுகளில் 83 நகரங்களில் என்னுடைய இந்த பேட்டி நேரடியாக ஒளிபரப்பாகிறது. முன்றாவது முறையாக தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜெயலலிதாவை வாழ்த்த வணங்குகின்றேன். அவரது வாழ்க்கை ஆனந்தமாக அமைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
என்னைப் பற்றி எடுக்கப்பட்ட வீடியோ படக்காட்சி முழுக்க முழுக்க சித்தரக்கப்பட்டது. 500 புத்தகங்கள் ,8000 மணிநேரம் பிரச்சாரம், 3 பத்திரிக்கைகள், 1 ஸ்பேஸ் சானல் நடத்துகின்ற பத்திரிக்கையாளனகவும் உங்கள் முன் நிற்கின்றேன். தாங்கள் செய்கிற சமூகவிரோத, சட்ட விரோத செயல்களிருந்து தப்பிக்கவும், திசை திருப்பவும் சில ராட்சசர்கள் மீடியாவை ஆயுதமாக உபயோகிறார்கள். சமூக பொறுப்போடு வீடியோ விவகாரத்தை எழுதிய பத்திரிக்கைகள் , சானல்கள் உண்டு. ஆனால் அழிக்க நினைத்த ராட்சதர்கள் சன்டிவி, நக்கீரன் ஆகியோர். பொதுவாக்கை தூய்மைபற்றி அக்கறையே இல்லாதவர்கள். இவர்கள் எத்தனை நாடுகளில் பணத்தை வைத்துள்ளனரோ அத்தனை நாடுகளிலிருந்து பணத்தை கொண்டு வந்து சேவை செய்கிறவன் நான்.
என்ன வேண்டுமானாலும் எழுதுவதா? நக்கீரன் அவதூறாக எழுத்தக்கூடாது என்று உயர்நீதிமன்றம் பெஞ்ச் வரை சென்று தடை வாங்கினோம். அதன்பிறகு 13 முறை அவதூறாக எழுதினார்கள். கோர்டில் ரகசியமாக மன்னிப்புக்கேட்டுக்கொண்டே தொடர்ந்து எழுதினார்கள் என்றால் என்ன பத்திரிக்கை தர்மம். சமூக பொறுப்புள்ள பத்திரிக்கை தானா என்று மற்றவர்கள் கேள்வி கேட்க வேண்டும்.
நிர்வாணமாக இருப்பது போல் போஸ்டர் ஒட்டுகின்றார்கள், போஸ்டர் ஒட்டுவதற்கும் அளவில்லையா?. நடிகையின் குளியலறை காட்சியை ஒட்டலாம். சாமியார் குளிப்பதுபோல் ஒட்டலாமா?. மீடியாக்களில் இருக்கும் புனித தன்மையை கெடுத்துவிட்டார்கள். நான் சாமியார் இல்லை என்கின்றார்கள். இவர்கள் மீடியா இல்லை என்கின்றேன் நான். வீடியோவை உருவாக்கியதும், பரப்பியதும் கிரிமினல் குற்றம். சன்டிவியினர் கரிப்பு நில அபகரிப்பு மற்றும் பணம் கேட்டு மிரட்டனர். அடித்து உதைத்து பணம் பிடிங்கினர். இதுபற்றி கமிஷ்னரிடம் புகார் கொடுத்துள்ளோம். யார் பிடுங்கினார்கள் யார், யார் சம்பந்தப்பட்டுள்ளனர் என்று பெயருடன் கொடுத்துள்ளோம்.
முதலில்
ரூ100 கேட்டு கேட்டு மிரட்டினார்கள. சாமியார் என்பதால் டிஸ்கவுன்ட் பண்ணி ரூ.60 கோடி கேட்டார்கள். கொலை மிரட்டல் விடுத்தவர்களின் பெயர்களை புகாரில் தெரிவித்துள்ளேன். இதனால் வரை ஏன் புகார் அளிக்க வரவில்லை என்று கேட்கிறார்கள். ஏர்செல் சிவசங்கரன் கோடிஸ்வரன். அவரே இவர்கள் மிரட்டல் தாங்காமல் நாட்டை விட்டே ஓடிவிட்டார். நான் சன்னியாசி என்னை கொன்றுவிட்டு மக்கள் கொன்றுவிட்டார்கள் என்று தெரிவித்து விடுவார்கள். எல்லா சானல்களுக்கும் லெனின் கருப்பன் கேசட்டை கொடுத்தார். சன்டிவியை மட்டும் ஏன் குற்றம் சாட்டுகிறீர்கள் என்கிறார்கள். அவர்கள் மட்டும் தான் எங்களை மிரட்டினார்கள். இதுவரை அவர்கள் பணம் பிடுங்கியது பற்றி புகார் கொடுத்துள்ளோம். ஆனால் புகார் கொடுத்ததை விட அதிகப் பணம் பிடுங்கப்பட்டுள்ளது. பல பேர் பணம் போனாலும் பரவாயில்லை என்று பயந்து புகார் கொடுக்கவில்லை. கடந்த ஆட்சியில் கொடுத்த புகாருக்கும் நடவடிக்கை இல்லை. இதுவரை 120 தியான மையங்களை கூலிப்படைகளை வைத்து அடித்து நொறுக்கினார்கள். அவைகள் அனைத்தும் சிவாலய மடங்கள் .மதத்தின் மீது தாக்குதல் நடத்துள்ளனர். 17 இடங்களில் எங்கள் சன்னியாசினிகளின் புடவைகளை உருவினார்கள். புடவை உருவுகிற புத்தி உங்களுக்கு போகவே போகதா, ராட்சதர்கள். 7 இடங்களில் கொலை வெறி தாக்குதல் நடத்தினார்கள் பெங்களூர் ஆசிரமத்துக்குள் சன்டிவி கேமராக்களுடன் புகுந்த ரவுடிக் கும்பல் 3 சன்னியாசிகளை பெட்ரோல் குண்டு வீசி கொழுத்தினார்கள். சாமி எங்கே என்று தேடினார்கள். அனைத்தும் வீடியோ ஆதாரத்துடன் எடுத்து கமிஷனரிடம் கொடுத்துள்ளோம். இந்த தாக்குதல் பற்றி அமெரிக்காவில் உள்ள இந்து பெடரேஷன் என்கிற உலகளாவிய அமைப்பிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதனுடைய தலைமை வழக்கறிஞர் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு கடிதம் எழுதியுள்ளார். போலீஸ் விசாரணை, குற்றப்பத்திரிக்கை நகல்களை கேட்டுள்ளார். இதுபோன்ற குற்ற செயல்களை ஈடுபடுவோர் பிளாக் லிஸ்டில் வைக்கப்படுவர்.
எனக்கு எதிராக ரஞ்சிதாவை வழிக்கு கொண்டுவர விபச்சார வழக்கு மிரட்டல், பணம் ,எம்.எல்.ஏ. பதவி ஆசை காட்டப்பட்டது. என்னை பற்றி வீடியோ கேசட் ஒருவேளை உண்மை என்று வைத்துக்கொண்டால் ஒரு ஒழுக்கம் சார்ந்த பிரச்சனை. என்னை என்துறை சார்ந்த சன்னியாசிகள் கேள்வி கேட்கலாம். அல்லது பத்திரிக்கையாளர்கள் கேள்வி கேட்கலாம். பொதுவாழ்வில் தூய்மை இல்லாத இவர்கள் எப்படி மிரட்டலாம். இவர்கள் மீது புகார் கொடுத்தில் சில விபரங்களை மட்டும் வெளியே சொல்லுங்கள் என்று போலீசார் கூறியுள்ளனர். நாங்கள் குற்றம் சாட்டியுள்ளவர்கள் பெயர்களை கூறினால் சாதிக்பாட்ஷா போல் எத்தனைபேர் சாவான் என்று எனக்கு தெரியாது. பணம் கேட்டு மிரட்டிய விவகாரத்தில் வழக்கறிஞர் ஸ்ரீதர் ,நக்கீரன் கோபால் ஆகியோர் நேரடியாக பேசியுள்ளனர். ஐயப்பன் பேசி அடித்துள்ளார். பணம் கொடுக்கவில்லை என்றால் வீடியோவை போடுவோம் என்றனர். இதுபற்றி அப்போதைய முதல்வர் கருணாநிதியை சந்திக்க புகார் அளிக்க நேரம் கேட்டிருந்தோம். கடைசிவரை அனுமதி கிடைக்கவில்லை.
பிரசன்னா என்பவர் லெனினுடைய வலது கை. நேரடியாக ரூ.35 கோடி கேட்டு மிரட்டல் விடுத்தார் என்று புகார் அளித்துள்ளோம். நக்கீரன் காமராஜ் மிரட்டியாதகவும் புகார் கொடுத்துள்ளோம். லெனின் கருப்பன் மீது கற்பழிப்பு முயற்சி புகார் அளித்துள்ளனர். வீடியோவில் நானும் ரஞ்சிதாவும் இருப்பதுபோல் காட்டப்படும் படுக்கை அறை என்னுடையது அல்ல. காட்டப்படுகின்ற எந்த நிகழ்வும் நடைபெறவில்லை.
இந்த புகார் பற்றியெல்லாம் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து தெரிவிக்க நேரம் கேட்டுள்ளோம். கொடுக்கப்பட்ட புகார் மீது முறையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்புகின்றேன், காவல்துறை சுதந்திரமாக செயல்படுகிறது. கூடியவிரைவில் ஊழலுக்கு எதிராக பிரச்சாரத்தில் ஈடுபடுவேன் . இவ்வாறு சாமி நித்தியானந்தா தனது பேட்டியில் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 5 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.