எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆத்தூர் மார்ச்.3 - தி.மு.க ஆட்சிக்கு சாவு மணி அடிப்போம் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெற சபதம் எடுப்போம் என ஆத்தூரில் தி.மு.க அரசை கண்டித்து நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் மாநில அ.தி.மு.க அம்மாபேரவை செயலாளர் நயினார் நாகேந்திரன் ஆவேசமாக பேசினார்.
தி.மு.க அரசை கண்டித்தும் ஊழலில் சிக்கிய தி.மு.க தலைவர் கருணாநிதி அவரது குடும்பத்தினரையும் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கோரியும் ஏற்காடு, வாழப்பாடி, அயோத்தியாப்பட்டிணம், பெத்தநாயக்கன்பாளையம், பேளூர் பேரூராட்சி ஆகிய ஒன்றியம் மற்றும் பேரூராட்சிகளில் தி.மு.க ஆட்சியில் ஏற்பட்டுள்ள அவலநிலையினை கண்டித்தும் வாழப்பாடி ஒனறியம், சிங்கிபுரம் ஊராட்சியில் இயங்கி வரும் தனியார் சிமெண்ட் ஆலையினால் பொதுமக்களுக்கு ஏற்படும் சீர்கேட்டை கண்டித்தும் மாணவ மாணவிகளுக்கு ஏற்படும் கஷ்டங்கள் குறித்தும் சாலை வசதி, சீர்கேடு, சுகாதாரசீர்கேடு, ஆகியவைகளை கண்டித்தும் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் நிலவி வரும் விலைவாசி உயர்வு, சட்ட ஒழுங்கு ,மின்தட்டுப்பாடு, தண்ணீர் தட்டுப்பாடு இவைகளை சீர் செய்யாத தி.மு.க அரசை கண்டித்தம் ஆத்தூர் தாலுக்கா அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
கண்டன ஆர்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும் மாநில புரட்சி தலைவி அம்மா பேரவை செயலாளர் நயினார் நாகேந்திரன் தலைமை தாங்கி பேசினார்.
ஆத்தூர் நகர கழக செயலாளர் மோகன் வரவேற்றார். சேலம் புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வீரபாண்டி எஸ்.கே.செல்வம், சேலம் புறநகர் கிழக்கு மாவட்ட அம்மாபேரவை செயலாளர் ஆர். இளங்கோவன், தலைமை கழக பேச்சாளர் ஜெயகோவிந்தன் ஆகியோர் முன்னிலை வகித்து கண்டன கோஷங்கள் எழுப்பி பேசினர்.
முன்னாள் அமைச்சர் மாநில புரட்சி தலைவி அம்மா பேரவை செயலாளர் நயினார் நாகேந்திரன் தி.மு.க அரசை கண்டித்து பேசியதாவது
தி.மு.க அரசு செத்துவிட்டது. இனி பாரப்பட்டி சுரேஷ், வீரபாண்டியார் சொல்வது போலீஸ் கேட்ககூடாது. சேலம் மாவட்டத்தில் நேர்மையான காவல்துறை அதிகாரிகள் உள்ளனரா? காவல்துறையினர் வெட்கப்படவேண்டும். காவல்துறையில் பணியாற்றிய ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர் குப்புராஜ் சொத்துக்காக கொலை செய்யப்பட்டுள்ளார்.
13 வயது சிறுமி பச்சிளம்குழந்தை என்ன பாவம் செய்தது 6 பேரை குடும்பத்தோடு வெட்டி சாய்த்து விட்டனர். 6 பேரை கொலை செய்தவருக்கு தி.மு.க அரசு ஆதரவு காவல்துறை ஆதரவு, உயர் பதவியில் உள்ள காவல் காவல்துறை அதிகாரிகள் ஆதரவு கொடுத்துள்ளனர்.
6 பேரை கொலை செய்த் குற்றவாளி மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் பாரப்பட்டி சுரேஷ் குமாரை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தபோது மாநில வேளாண்மை துஹை அமைச்சர் வீரபாண்டியார் மத்திய சிறைச்சாலைக்கு நேரில் சென்று விசாரித்துவிட்டு வருகிறார். இது என்ன நியாயம்?
சேலம் மாவட்டத்தில் 11 தொகுதி வாக்காளர்களுக்கும் தட்டி கேட்கும் கடமை தைரியம், ஜனநாயக உரிமை அ.தி.மு.க கட்சி தொண்டனுக்கு மட்டுமே உண்டு வேறு எந்த கட்சி தொண்டனுக்கும் இந்த தைரியம் கிடையாது.
என்னை உட்பட நானே சிறுதவறு செய்தாலும் பதிவியில் நிடிக்க முடியாது. அம்மா நடவடிககை எடுத்து விடுவார். கட்டுப்பாடான கட்சி அ.தி.மு.க கட்சி ஒரு பானை சோறுக்கு ஒரு சோறு பதம், ஆறுபேர் படுகொலை செய்யப்பட்டதே அந்த கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வீரபாண்டியார் அமைச்சர் ஆனால் சேலம் மாவட்டத்தில் இன்னும் எத்தனை பேர் படுகொலை செய்யப்படுவார்கள் என்பது தெரியாது,
தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது சட்ட ஒழுங்கு பலசரக்கு கடையில் 10 ரூபாய்க்கு கேட்டவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
ஏற்காடு ஒன்றியத்தில் தாழ்த்தப்பட்ட மலைவாழ் மக்களுக்கு சாதிசான்றிதழ் வழங்கப்படவில்லை. பள்ளி மாணவ மாணவியருக்கு சாதிசான்றிதழ் கிடைக்காமல் உயர் கல்வி பெற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர்.
ஏற்காடு ஆத்தூர், வாழப்பாடி, கெங்கவல்லி ஆகிய பகுதியில் உள்ள தாலூக்கா அலுவலகங்களில் பணிபுரியும் அதிகாரிகள் சாதி சான்றிதழ் வழங்காமல் மலைவாழ் மக்களை தாழ்த்தப்பட்ட மக்களை புறக்கணிப்பது ஏன்? தாலுக்கா ஆபிஸ்கள் செயல்படுகிறதா? இல்லையா?
ஆத்தூருக்கு துணை முதல்வர் ஸ்டாலின் வந்தபோது சேலத்தில் ஆஸ்பத்திரியில் இருந்து வீரபாண்டியாரை சந்தித்தார். அப்போது சேலத்திற்கு நேர் வழியில் வராமல் ராசிபுரம் வழியாக சேலம் சென்று பார்த்தார். சாலை சீர்கேட்டால் மிகவும் மோசமாக இருந்ததால் அவர் வேறுவழியாக சேலம் சென்று பார்த்தார். சாலை மோசமாக இருப்பதால் பல்வேறு விபத்து ஏற்பட்டு வருகிறது. தினம் தோறும் பல விபத்து, உயிர்பலி என் விபத்தில்லாத நாளே இல்லை
தி.மு.க அரசு மக்களை பற்றி சிந்திப்பது கிடையாது இலவசம் கொடுத்து மக்களை ஏமாற்ற பார்க்கிறார்கள். மக்கள் ஏமாறமாட்டார்கள் வரும் சட்டமன்ற தேர்தலில் தகுந்த பாடம் கற்பிப்பார்கள் தேர்தல் தேதி அறிவித்து விட்டதால் இனி இலவசம் அறிவிக்க முடியாது தமிழக்ததில் ஆளும் கட்சியினரின் அத்து மீறல்கள், குண்டர்கள் தாக்குதல் அதிகரிதது விட்டன மக்கள் நிம்மதியாக வாழ் முடியவில்லை மக்கள் நிம்மதியாக வாழ அ.தி.மு.க கட்சிக்கும் அ.தி.மு.க கூட்டணி கட்சிக்கும் வாக்களிக்கவேண்டும்.
கருணாநிதி தமிழக மக்களுக்கு பதில் சொல்லியே ஆகவேண்டும் 234 தொகுதிகளிலும் அ.தி.மு.க கூட்டணி வெற்றி பெறுவது உறுதி மக்கள் தாயராக இருக்கிறார்கள்.
இலங்கையில் தமிழினம் அழிந்து வருகிறது. அங்கு எத்தனை தமிழ் பெண்கள் கற்புடன் வாழ்ந்து வருகிறார்கள் என தெரியவில்லை தமிழனை காப்பாற்ற நாதியற்ற தி.மு.க அரசு. எல்லோரும் மண்ணுக்குள்ளே தங்கத்தை தேடுவோம் நாம் புரச்சி தலைவியை பொன்மனச்செம்மலை நமது தங்கத்தை மண்ணில் புதைத்து வைத்துள்ளோம் எப்போதும் தோற்கின்ற கட்சி அ.தி.மு.க கட்சி அல்ல எப்போதாவது தோற்கின்ற கட்சிதான் அ.தி.மு.க கட்சி மக்கள் எங்கள் பக்கம், இனி அதிகாரிகள் காவல்துறையினர் எங்கள் பக்கம் வருவீர்கள். தி.மு.க கட்சி போல் கொள்ளை அடிக்கும் கட்சி அல்ல அ.தி.மு.க கட்சி மக்களுக்கு உதவும் கட்சி ஆகும். தேர்தல் நேரத்தில் nullத்தில் உள்ள அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகள் நேர்மையுடன் பணியாற்ற வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
கண்டன ஆர்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ க்கள் மஞ்சினி முருகேசன், அழகம்மாள், பெருமாள், இளையகண்ணு, மாவட்ட அவைத்தலைவர் அம்மாசி, மாவட்ட பொருளாளர் ராமசாமி, மாவட்ட துணை செயலாளர்கள் கோவிந்தராஜூ, தேவகிபாலசந்தர், தலைவாசல் முன்னார் சேர்மன் இளங்கோவன், தங்கமணி, மகேந்திரன், மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் ஆனந்தபாபு, மாவட்டபேரவை அவைத்தலைவர் குபேந்திரன், மாவட்ட மாணவர் அணி செயலாளர் தமிழ்மணி, எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் அர்சுணன், எம்.ஜி.ஆர் மன்ற தலைவர் முல்லைவாடி ராமர், மாவட்ட விவசாய பிரிவு இணை செயலாளர் பெரியசாமி, மெடிக்கல் ராஜசேகர், மாவட்ட மகளிரணி செயலாளர் பொன்னம்மாள், மகளிரணி இணை செயலாளர் சித்தேரி செல்லம்மாள், இலக்கிய அணி இணை செயலளர் ராமசந்திரன், ஆத்தூர் தொகுதி கழக செயலாளர் ஜெய்சங்கர், இணை செயலாளர்கள் ராமகிருஷ்ணன், ஏத்தாப்nullர் குமார், கெங்கவல்லி பகுதி கழக இணை செயலாளர் முருகன், மாவட்ட பிரதிநிதி மதியழகன், வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சிவராஜன், வக்கீல் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் ராமசாமி, ராஜா, முருகேசன், ரமேஷ், சதீஷ், மணி, வையாபுரி, பேரூர் கழக செயலாளர்கள் மணிவண்ணன், சிவகுமார், செல்வம், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர் nullண்டு சுப்பிரமணி, மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற நிர்வாகி கல்லாநத்தம் மாதேஸ்வரன், தலைவாசல் ஒன்றிய இல்ககிய அணி செயலாளர் வக்கீல் மாரிமுத்து, தலைவாசல் ஒன்றிய மாணவரணி செயலாளர் வக்கீல் வேல்முருகன், நகர துணை செயலாளர்கள் ராஜேந்திரகுமார், ஆனந்தன், லட்சுமணன், சொக்கலிங்கம், சித்தேரி பரமசிவம், தேவியாக்குறிச்சி சுந்தரம், மற்றும் பலர் கலந்துகொண்டனர். முடிவில் ஆத்தூர் ஒன்றி செயலாளர் ரஞ்சித்குமார் நன்றி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 6 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
காஷ்மீர் என்கவுண்ட்டர்: பயங்கரவாதிகள் தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் காயம்
24 Apr 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் காயமடைந்தார்.
-
லக்னோவுக்கு எதிராக தோல்வி: புள்ளி பட்டியலில் சரிந்த சென்னை சூப்பர் கிங்ஸ்
24 Apr 2024சென்னை:லக்னோவுக்கு எதிரான தோல்வியால் புள்ளி பட்டியலில் 5-ம் இடத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சரிந்துள்ளது.
-
கேரளாவில் தேர்தலை புறக்கணிக்குமாறு மாவோயிஸ்டுகள் எச்சரிக்கை
24 Apr 2024திருவனந்தபுரம்:கேரள மாநிலத்தில் உள்ள 20 தொகுதிகளுக்கும் வரும் 26ம் தேதி (நாளை) ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.
-
குரூப்-4 தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு
24 Apr 2024சென்னை:குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
-
இலங்கையிலிருந்து மேலும் 5 மீனவர்கள் தாயகம் திரும்பினர்
24 Apr 2024கொழும்பு:எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 5 இந்திய மீனவர்கள் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர்.
-
ஜம்மு-காஷ்மீரில் நாளை வாக்குப்பதிவு
24 Apr 2024ஜம்மு:ஜம்மு காஷ்மீரில் நாளை 2ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
ஸ்டொய்னிஸ் அபார பேட்டிங்:சென்னையை வீழ்த்தியது லக்னோ
24 Apr 2024சேப்பாக்கம்:சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பங்கேற்ற ஆட்டத்தில், 6 விக்கெட்களில் வெற்றி பெற்றது லக்னோ அணி.
-
கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை - 12 பேர் கைது
24 Apr 2024சென்னை:சென்னையில் கள்ளச்சந்தையில் ஐ.பி.எல். டிக்கெட் விற்பனை செய்ததாக 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பயங்கரவாதிகளை பாதுகாத்தனர் கேரளா பிரசாரத்தில் அமித்ஷா தாக்கு
24 Apr 2024ஆலப்புழா:'கேரளாவில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆட்சியின் போது,பயங்கரவாதிகள் பாதுகாக்கப்பட்டனர்' என அமித்ஷா பேசினார்.
-
லாரியஸ் விருதுகள் 2023: ஜோகோவிச் - பொன்மட்டி தேர்வு
24 Apr 2024லண்டன்:லாரியஸ் விருதுகள் 2023-க்கு சிறந்த வீரர் மற்றும் வீராங்கனை விருதுகளை முறையே ஜோகோவிச் - பொன்மட்டி பெற்றனர்.
-
குரூப்-4 தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு
24 Apr 2024சென்னை:குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
-
தேர்தல் பத்திர விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை கோரி வழக்கு
24 Apr 2024புதுடெல்லி:தேர்தல் பத்திர திட்டத்தை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்துள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட
-
ஐ.சி.சி. டி20 தரவரிசை:சூர்யகுமார் தொடர்ந்து முதலிடம்
24 Apr 2024துபாய்:சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டி20 போட்டிகளில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்த
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-04-2024.
25 Apr 2024 -
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
அருணாச்சலில் சீன எல்லையை ஒட்டிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு
25 Apr 2024திபெங், அருணாச்சல பிரதேச, சீன எல்லையை ஒட்டிய நெடுஞ்சாலையில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.