எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிர்மிங்ஹாம், ஆக. 10 - இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 -வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி பிர்மிங்ஹாம் நகரில் இன்று துவங்க இரு க்கிறது. சேவாக் வருகையால் இந்திய அணி எழுச்சி பெறுமா? என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் எழுந்துள்ளது. கேப்டன் தோனி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் சுற்று ப் பயணம் மேற்கொண்டு கேப்டன் ஸ்ட்ராஸ் தலைமையிலான அணிக்கு எதிராக விளையாடி வருகிறது.
இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. இதில் ஏற்கனவே முடிந்த 2 டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று 2 -0 என்ற கணக் கில் முன்னிலையில் உள்ளது.
முன்னதாக லார்ட்சில் நடந்த முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி 196 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பின்பு நாட்டிங்ஹாமில் நடந்த 2 - வது டெஸ்டில், 319 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இங்கிலாந்து அணியின் இந்தத் தொடர் வெற்றியால் இந்திய அணிக்கு நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. எனவே இந்த 3 -வது டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்த 3 -வது டெஸ்டிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெறும் பட்சத்தி ல், தொடரையும் இழக்கும். தவிர, இந்திய அணி நம்பர் - 1 இடத்தை இழக்க வேண்டிய நிலை ஏற்படு ம். எனவே இந்திய வீரர்கள் ஒருங்கி ணைந்து ஆடி வெற்றி பெற்றுத் தர வேண்டும்.
கடந்த 2 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் துவக்க வீரர்கள் சரி யான துவக்கத்தை அளிக்கவில்லை. தவிர, மற்ற வீரர்களும் தங்களது திறமைக்கு ஏற்றவைகையில் ஆடவில்லை.
காயம் காரணமாக கடந்த 2 டெஸ்டில் ஆடாத சேவாக் தற்போது உட ற் தகுதி பெற்று விட்டார். எனவே அவர் 3 -வது டெஸ்டில் பங்கேற்கிறார். அதே போல அவரது பார்ட்னரான காம்பீரும் காயத்தில் இருந்து குணமடைந்து விட்டார். இருவரும் துவக்க வீரர்களாக இறங்குகிறார் கள்.
இந்திய அணியின் மூத்த வீரரான டிராவிட் மட்டும் இந்தத் தொடரில் சிறப்பாக ஆடி வருகிறார். அவரை நம்பித் தான் இந்திய அணி உள்ள து. அவர் 2 டெஸ்டிலும் சதம் அடித்தது குறிப்பிடத்தக்கது.
உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனான சச்சின் டெண்டுல்கர் இந்தத் தொடரில் தனது திறமைக்கு ஏற்ப சிறப்பாக ஆடவில்லை. 2 -வது டெ ஸ்டின் 2-வது இன்னிங்சில் மட்டும் அவர் அரை சதம் அடித்தார்.
தவிர, லக்ஷ்மண் மற்றும் ரெய்னா இருவரும் சுமாராகவே ஆடி வருகி ன்றனர். அவர்களது ஆட்டத்தில் முன்னேற்றம் தேவை. கேப்டன் தோ னி இந்தத் தொடரில் மோசமாக ஆடி வருகிறார். அவரும் தனது திற னை வெளிப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஜாஹிர்கான், யுவராஜ் சிங் மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் காயத் தால் அடுத்த டெஸ்டுகளில் இடம் பெறவில்லை. மோசமாக பந்து வீசி வந்த ஹர்பஜன் சிங்கிற்குப் பதிலாக அமித் மிஸ்ரா களம் இறக்க ப்படலாம்.
ஜாஹிர்கானிற்குப் பதிலாக ஆர்.பி.சிங் அணியில் சேர்க்கப்பட்டு இரு க்கிறார். எனவே அவருக்கு இந்த டெஸ்டில் வாய்ப்பு அளிக்கப்படும். பிரவீன் குமார் மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோருடன் சிங் பந்து வீசு வார்.
இங்கிலாந்து அணியில் இயான் பெல், பிரையர், பீட்டர்சன், கேப்டன் ஸ்ட்ராஸ் மற்றும் மார்கன் ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர். டிரா ட் காயம் அடைந்துள்ளதால் அவருக்குப் பதில் ரவி பொபாரா இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்து அணியின் பெளலிங்கும் சிறப்பாக உள்ளது. ஆண்டர்ச ன், ஸ்டூவர்ட் பிராட், பிரெஸ்னன் ஆகியோர் முத்திரை பதித்து வருகி ன்றனர். டிரம்லட் உடல் தகுதி பெறாததால் பிரஸ்னனுக்கு தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கலாம்.
இங்கிலாந்து அணி இந்த டெஸ்டை டிரா செய்தாலே தொடரை கைப் பற்றி விடும் நிலை உள்ளது. எனவே இந்திய அணி வீரர்கள் முழுக் கவ னத்துடன் விளையாடி இதில் வெற்றி பெற பாடுபட வேண்டும்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இந்த 3-வ து டெஸ்ட் பர்மிங்ஹாம் நகரில் உள்ள எட்க்பாஸ்டன் மைதானத்தில் இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு துவங்குகிறது. இந்தப் போட்டி ஸ்டார் கிரிக்கெட் சேனலில் நேரடியாக ஒளிபரப்பாகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 12 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 12 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு: ஏப். 27 வரை விண்ணப்பிக்கலாம்
28 Mar 2024சென்னை, 90 காலிபணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.