எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஆக.- 15 - தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று நடைபெறவுள்ள சுதந்திர தின விழாவின்போது காலை 9.30 மணிக்கு சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடியை ஏற்றி வைக்கிறார். பின்னர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார். 65வது சுதந்திர தினம் நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகத்திலும் சுதந்திர தின கொண்டாட்டங்கள் சென்னை மற்றும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சென்னையில் ஜெயலலிதா கொடியேற்றி வைக்கிறார். அதே போல் மாவட்டங்களில் உள்ள தலைமையகங்களில் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் கொடியேற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்வார்கள். நிகழ்ச்சியில் ஏழை, எளிய நலிந்த மக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும். நிகழ்ச்சியில் மாணவ, மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். ஏராளமான பொதுமக்கள் கலந்துகொள்வார்கள். நிகழ்ச்சிக்கு போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
சுதந்திர தின விழாவையொட்டி, தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று சென்னை கோட்டை கொத்தளத்தின் முன்பாக உள்ள அணிவகுப்பு மரியாதை ஏற்கும் மேடைக்கு வருகிறார். தலைமை செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி முதல்வரை வரவேற்று, ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளா பகுதி தலைமை தரைப்படை தலைவர், சென்னை கடற்படை பொறுப்பு அதிகாரி, தாம்பரம் வான்படை அதிகாரி, கடலோர காவல் படை கமாண்டர் (கிழக்கு மண்டலம்), காவல்துறை இயக்குநர், காவல்துறை கூடுதல் இயக்குநர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) மற்றும் சென்னை மாநகர காவல்துறை ஆணையாளர் திரிபாதி ஆகியோரை முதல்வர் ஜெயலலிதாவுக்கு அறிமுகம் செய்து வைக்கிறார். இன்று நடைபெறும் முதல்வர் ஜெயலலிதா திறந்தவெளி ஜீப்பில் காவல்துறையின் அணி வகுப்பினை பார்வையிடுகிறார்.
பின்னர் தமிழக முதல்வர் ஜெயலலிதா 9.30 மணிக்கு தேசியக் கொடியை ஏற்றி வைத்து சுதந்திரத் திருநாள் உரையினை நிகழ்த்துகிறார். பின்னர் துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது மற்றும் மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக தொண்டாற்றியவர்களுக்கான 6 விருதுகள் மற்றும் மகளிர் நலனுக்காக சிறப்பாக தொண்டாற்றிய தொண்டு நிறுவனம் மற்றும் சமூகப் பணியாளருக்கான 2 விருதுகள் ஆகியவற்றினை வழங்குகிறார். பிறகு, கோட்டை நுழைவுவாயில் அருகே உள்ள பந்தலில் அமர்ந்துள்ள மாற்றுத் திறனுடைய குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்குவார்.
சுதந்திர தின விழா நிகழ்ச்சிக்கு வருகை தரும் அழைப்பாளர்களின் வசதிக்காக சிவப்பு மற்றும் நீலம் ஆகிய 2 வர்ணங்களில் வாகன அனுமதி அட்டைகள் வழங்கப்படும். சிவப்பு நிற வாகன அனுமதி அட்டைகள் உள்ள வாகனங்கள் போர் நினைவு சின்னம் வழியாக வந்து கோட்டை கொத்தளத்தின் முன்னால் முக்கிய அழைப்பாளர்கள் அமர இருக்கை அமைக்கப்பட்டுள்ள பகுதியில் அழைப்பாளர்களை இறக்கியபின்னர் வாகனத்தை உள் நுழைவு வாயில் வழியாக புனித ஜார்ஜ் கோட்டையின் உள்ளே உள்ள பார்க்கிங் ஏரியாவில் வாகனத்தை நிறுத்திக் கொள்ளலாம். நீலநிற அனுமதி அட்டை பெற்ற வாகனங்கள் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வழியாகவோ அல்லது புனித ஜார்ஜ் கோட்டை வாயில் வழியாகவோ வந்து ராஜாஜி சாலையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மாடத்தை வந்தடைய வேண்டும். சிறப்பு மாடத்தின் அருகே அழைப்பாளர் இறங்கிக் கொண்டதும் இந்த வாகனங்களை புனித ஜார்ஜ் கோட்டைக்கு எதிரே அமைந்துள்ள வாகன நிறுத்தப் பகுதியில் நிறுத்தி கொள்ள வேண்டும்.
அழைப்பாளர்களின் வசதிக்காக புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்திலும் மற்றும் அதற்கு எதிரே உள்ள கார் நிறுத்தப் பகுதியிலும் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை ஒலிபெருக்கி மூலமாக அழைத்திட ஒலி அழைப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து வாகனங்களின் இயக்கத்தையும் முறைப்படுத்தி எவ்வித இடையூறும் இல்லாத வகையில் சீரான போக்குவரத்து, போக்குவரத்து காவல் துறையினரால் முறைப்படுத்தப்படும். ஜெயலலிதா கொடியேற்றுகிறார்
சென்னை, ஆக.- 15 - தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று நடைபெறவுள்ள சுதந்திர தின விழாவின்போது காலை 9.30 மணிக்கு சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடியை ஏற்றி வைக்கிறார். பின்னர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார். 65வது சுதந்திர தினம் நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகத்திலும் சுதந்திர தின கொண்டாட்டங்கள் சென்னை மற்றும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சென்னையில் ஜெயலலிதா கொடியேற்றி வைக்கிறார். அதே போல் மாவட்டங்களில் உள்ள தலைமையகங்களில் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் கொடியேற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்வார்கள். நிகழ்ச்சியில் ஏழை, எளிய நலிந்த மக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும். நிகழ்ச்சியில் மாணவ, மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். ஏராளமான பொதுமக்கள் கலந்துகொள்வார்கள். நிகழ்ச்சிக்கு போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
சுதந்திர தின விழாவையொட்டி, தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று சென்னை கோட்டை கொத்தளத்தின் முன்பாக உள்ள அணிவகுப்பு மரியாதை ஏற்கும் மேடைக்கு வருகிறார். தலைமை செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி முதல்வரை வரவேற்று, ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளா பகுதி தலைமை தரைப்படை தலைவர், சென்னை கடற்படை பொறுப்பு அதிகாரி, தாம்பரம் வான்படை அதிகாரி, கடலோர காவல் படை கமாண்டர் (கிழக்கு மண்டலம்), காவல்துறை இயக்குநர், காவல்துறை கூடுதல் இயக்குநர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) மற்றும் சென்னை மாநகர காவல்துறை ஆணையாளர் திரிபாதி ஆகியோரை முதல்வர் ஜெயலலிதாவுக்கு அறிமுகம் செய்து வைக்கிறார். இன்று நடைபெறும் முதல்வர் ஜெயலலிதா திறந்தவெளி ஜீப்பில் காவல்துறையின் அணி வகுப்பினை பார்வையிடுகிறார்.
பின்னர் தமிழக முதல்வர் ஜெயலலிதா 9.30 மணிக்கு தேசியக் கொடியை ஏற்றி வைத்து சுதந்திரத் திருநாள் உரையினை நிகழ்த்துகிறார். பின்னர் துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது மற்றும் மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக தொண்டாற்றியவர்களுக்கான 6 விருதுகள் மற்றும் மகளிர் நலனுக்காக சிறப்பாக தொண்டாற்றிய தொண்டு நிறுவனம் மற்றும் சமூகப் பணியாளருக்கான 2 விருதுகள் ஆகியவற்றினை வழங்குகிறார். பிறகு, கோட்டை நுழைவுவாயில் அருகே உள்ள பந்தலில் அமர்ந்துள்ள மாற்றுத் திறனுடைய குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்குவார்.
சுதந்திர தின விழா நிகழ்ச்சிக்கு வருகை தரும் அழைப்பாளர்களின் வசதிக்காக சிவப்பு மற்றும் நீலம் ஆகிய 2 வர்ணங்களில் வாகன அனுமதி அட்டைகள் வழங்கப்படும். சிவப்பு நிற வாகன அனுமதி அட்டைகள் உள்ள வாகனங்கள் போர் நினைவு சின்னம் வழியாக வந்து கோட்டை கொத்தளத்தின் முன்னால் முக்கிய அழைப்பாளர்கள் அமர இருக்கை அமைக்கப்பட்டுள்ள பகுதியில் அழைப்பாளர்களை இறக்கியபின்னர் வாகனத்தை உள் நுழைவு வாயில் வழியாக புனித ஜார்ஜ் கோட்டையின் உள்ளே உள்ள பார்க்கிங் ஏரியாவில் வாகனத்தை நிறுத்திக் கொள்ளலாம். நீலநிற அனுமதி அட்டை பெற்ற வாகனங்கள் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வழியாகவோ அல்லது புனித ஜார்ஜ் கோட்டை வாயில் வழியாகவோ வந்து ராஜாஜி சாலையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மாடத்தை வந்தடைய வேண்டும். சிறப்பு மாடத்தின் அருகே அழைப்பாளர் இறங்கிக் கொண்டதும் இந்த வாகனங்களை புனித ஜார்ஜ் கோட்டைக்கு எதிரே அமைந்துள்ள வாகன நிறுத்தப் பகுதியில் நிறுத்தி கொள்ள வேண்டும்.
அழைப்பாளர்களின் வசதிக்காக புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்திலும் மற்றும் அதற்கு எதிரே உள்ள கார் நிறுத்தப் பகுதியிலும் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை ஒலிபெருக்கி மூலமாக அழைத்திட ஒலி அழைப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து வாகனங்களின் இயக்கத்தையும் முறைப்படுத்தி எவ்வித இடையூறும் இல்லாத வகையில் சீரான போக்குவரத்து, போக்குவரத்து காவல் துறையினரால் முறைப்படுத்தப்படும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 weeks 12 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 weeks 12 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 3 weeks 12 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 5 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 day ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 11 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.