முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிவகங்கை மாவட்டம் அதிமுக கோட்டை கோகுலஇந்திரா பேச்சு

திங்கட்கிழமை, 15 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

 

சிவகங்கை ஆக -14 - சிவகங்;கைமாவட்டம்அதிமுககோட்டைஎன்பதை உள்ளாட்சிதேர்தலில்நிருபிக்கவேண்டும்

அமைச்சர்கோகுலஇந்திரா கூறினார். சிவகங்கைமாவட்டஅதிமுகசெயல்வீரர்கூட்டம் சிவகங்கை ஏஎம்கேமகாலில் மாவட்டஅவைதலைவர்காளிதாசன்தலைமையிலும்மாவட்டசெயலாளர் முருகானந்தம்முன்னிலையிலும் நடந்ததுஜெபேரவைசெயலாளர்பிஆர் செந்தில்நாதன் வரவேற்றுபேசினார்.

கூட்டத்தில்கலந்துகொண்டுதமிழகசுற்றுலாத்துறைஅமைச்சரும்அதிமுகமகளீர்அணி

செயலாளரும்மாவட்டபொறுப்பாளருமானகோகுலஇந்திரா பேசியதாவது.

எனக்குஇந்தபதவியைகொடுத்துஉங்கள்முன்புபேசும்ஆற்றலைகொடுத்தது முதல்வர்அம்மாஅவர்கள்தான்.உங்களுக்குஎன்னால்முடிந்தஅளவுசேவைசெய்வேன்

நான்மாவட்டபொறுப்பாளர்என்பதைவிடஉங்களோடுபொறுப்பாகஇருந்துபணியாற்றுவேன்

நமதுமுதல்வர்அனைத்துதுறைகளைபற்றியவிபரங்களையும்விரல்நுனியில்வைத்துள்ளார்.

உள்ளாட்சியில்எதாவதுகுழப்பத்தைசெய்துவெற்றிபெற்றுவிடலாம்என்றுகருணாநிதி

நினைக்கிறார் அவரதுஎண்ணம்நிறைவேறாதபடிநாம்அனைவரும்ஒன்றுபட்டுநின்று

சிவகங்கைமாவட்டத்தில்உள்ள445ஊராட்சி12ஒன்றியம் 3நகராட்சி12பேருராட்சிகளிலும் வெற்றிபெற்றுசிவகங்கைமாவட்டம்அதிமுகாவின்எக்குகொட்டைஎன்பதைநிரூபிக்கவேண்டும்

இதன்மூலம்திமுகாவிற்குபாடம்புகட்டவேண்டும்தமிழகத்திற்குமத்தியஅரசு நிதி தரமறுக்கிறதுஇதற்குகாரணம் ப.சிதம்பரம்தான் அதனால்உள்ளாட்சிதேர்தலில்அவர்களுக்குதக்கபாடம்புகட்டவேண்டும்சமீபகாலமாகநில

மோசடிதொடர்பானபுகார்களில்அரசுஎடுக்கும்நடவடிக்கைகளைமக்கள்வரவேற்றுபாராட்டு

தெரிவிக்கின்றனர் இதனால்நம்மீதுசிலர்பொய்புகார்கொடுக்கமுயற்சி செய்கின்றனர் இதற்குநாம்இடம்தராமல்கவனமாகஇருக்கவேண்டும் இவ்வாறுஅவர்கூறினார்.முருகானந்தம்  கூட்டத்தில்கலந்துகொண்டுமாவட்டசெயலாளர்முருகானந்தம்பேசியதாவது.

உள்ளாட்சிதேர்தலில்நமது மாவட்டத்தில்அனைத்துஇடத்திலும்நாம்வெற்றிபெறவேண்டும்

முதல்வர்ஜெயலலிதாவைபொறுத்தவரைஅவர்அனைவரையும்தன்னுடைபிள்ளை களாகத்தான் கருதிசெயல்படுகிறார்எனவேஅனைவரும்ஒற்றுமையாகஇருந்துஇந்த இயக்கத்திற்கு பெருமை சேர்க்கவேண்டும் இயக்கத்திற்குதுரோகம்செய்பவர்களை எம்ஜிஆரின் ஆவி மன்னிக்காது இவ்வாறுஅவர்கூறினார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்