எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஓவல், ஆக. 23 - இந்திய அணிக்கு எதிராக ஓவல் மைதானத்தில் நடைபெற்ற 4 - வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 8 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்தத் தொடரை 4 - 0 என்ற கணக்கில் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. இங்கிலாந்து அணி தரப்பில், முன்னணி சுழற் பந்து வீச்சாளரான ஸ்வான் அபாரமாக பந்து வீசி 6 விக்கெட்டைக் கைப்பற்றி இந்திய அணியின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தார். அவருக்கு பக்கபலமாக பிராட், பிரஸ்னன் மற்றும் ஆண்டர்சன் ஆகியோர் பந்து வீசினர்.
இந்திய அணியின் 2 -வது இன்னிங்சில் டெண்டுல்கர் மற்றும் மிஸ்ரா இருவரும் தோல்வியைத் தவிர்க்க போராடினர். ஆனால் மற்ற வீரர்க ள் எதிர்பார்த்த அளவிற்கு ஆடாததால் டிரா செய்யும் வாய்ப்பு பறி போனது.
இங்கிலாந்து அணி வீரர்கள் 4 -வது டெஸ்டிலும் வெற்றி பெற்று சாத னை படைப்போம் என்று கூறியிருந்தனர். அது போலவே இந்தப் போட்டியிலும் வெற்றி பெற்று இந்திய அணியை ஒயிட் வாஷ் ஆக்கி விட்டனர்.
கேப்டன் தோனி தலைமையில் இந்திய அணி இதுவரை டெஸ்ட் தொ டரை இழந்தது கிடையாது. ஆனால் இங்கிலாந்திற்கு எதிரான இந்தத் தொடரில் தான் இந்திய அணி இவ்வளவு மோசமாக ஆடி வரலாறு காணாத அளவுக்கு விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது.
இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான 4 -வது மற் றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் அருகே உள்ள கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் கடந்த 18 -ம் தேதி துவங்கி நேற்றுடன் முடிந்தது.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி நன் கு பேட்டிங் செய்து பிரமாண்டமான ஸ்கோரை எட்டியது. அந்த அணி இறுதியில் 153 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 591 ரன்னை எடுத்து ஆட்டத்தை டெக்ளெர் செய்தது.
இயான் பெல் அதிகபட்சமாக 364 பந்தில் 235 ரன்னை எடுத்தார். இதில் 23 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் அடக்கம். இது டெஸ்டில் அவருக்கு முத லாவது இரட்டை சதமாகும். தவிர, பீட்டர்சன் 232 பந்தில் 175 ரன்னை எடுத்தார்.
இந்திய அணி சார்பில் ஸ்ரீசாந்த் 123 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். ரெய்னா 58 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். தவி ர, இஷாந்த் சர்மா 1 விக்கெட் எடுத்தார்.
பின்பு முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணி 94 ஓவரில் அனைத்து விக்கெட்யுைம் இழந்து 300 ரன்னில் சுருண்டது. டிராவிட் மட்டும் தா க்குப் பிடித்து ஆடி சதம் அடித்தார். மிஸ்ரா 43 ரன்னையும், ஆர். பி. சிங் 25 ரன்னையும், டெண்டுல்கர் 23 ரன்னையும் எடுத்தனர்.
இதனால் இந்திய அணி பாலோ ஆன் ஆனது. 2 -வது இன்னிங்சில் 91 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 283 ரன்னில் ஆட்டம் இழந்தது. இங்கிலாந்து அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 8 ரன் வித்தியாசத்தி ல் வெற்றி பெற்றது.
இந்திய அணி தரப்பில் டெண்டுல்கர் 172 பந்தில் 91 ரன்னும், அமித் மிஸ்ரா 141 பந்தில் 84 ரன்னும் எடுத்தனர். இந்த ஜோடி ஆட்டம் இழந்த தும் மற்ற வீரர்கள் வந்த வேகத்தில் திரும்பினர். இந்திய அணிக்கு டிரா செய்யும் வாய்ப்பு இருந்தது. ஆனால் பின்பு இறங்கிய வீரர்கள் தாக்குப் பிடித்து ஆடாததால் இங்கிலாந்து வெற்றி பெற்றது.
இங்கிலாந்து அணி தரப்பில், முன்னணி சுழற் பந்து வீச்சாளரான ஸ்வான் 106 ரன்னைக் கொடுத்து 6 விக்கெட்டை சாய்த்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். பிராட் , ஆண்டர்சன் மற்றும் பிரஸ்னன் ஆகியோர் அவருக்கு ஆதரவாக பந்து வீசினர். இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக இயான் பெல் தேர்வு செய்யப்பட்டார்.
இந்தத் தொடர் துவங்குவதற்கு முன்பாக இந்திய அணி ஐ.சி.சி.யின் டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் இருந்தது. இங்கிலாந்து 3 -வது இட த்தில் இருந்தது. தொடர் வாஷ் அவுட்டானதைத் தொடர்ந்து இந்தியா 3 -வது இடத்திற்கு தள்ளப்பட்டது. இங்கிலாந்து முதலிடத்தை பிடித்தது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 12 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 12 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு: ஏப். 27 வரை விண்ணப்பிக்கலாம்
28 Mar 2024சென்னை, 90 காலிபணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.