எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஐதராபாத், அக். 14 - இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஐதராபாத்தில் இன்று துவங்குகிறது. இதற்காக இந்திய வீரர்கள் ஆயத்தமாக உள்ளனர். இந்தப் போட்டி பக லிரவு ஆட்டமாக நடக்கிறது. இங்கிலாந்து அணி கேப்டன் அலிஸ்டார் குக் தலைமையில் இந்தியா வில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கேப்டன் தோனி தலைமையிலான அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் மற்றும் ஒரே ஒரு 20 -க்கு 20 போட்டி ஆகி யவை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒரு நாள் போட்டி ஐதராபாத்தில் இன்று பகலிரவு ஆட்டமாக நடக்கிறது. இந்தப் போட்டி பிற்பகல் 2.30 மணிக்கு துவங்குகிறது.
இந்திய அணி சமீபத்தில், இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து ஒரு ஆட்டத்தில் கூட வெற்றி பெற வில்லை. டெஸ்ட் தொடரை 0 - 4 என்ற கணக்கில் இழந்தது. பின்பு நடந்த ஒரு நாள் தொடரை 0 - 3 என்ற கணக்கில் இழந்தது. ஒரே ஒரு 20 ஓவர் போட்டியிலும் தோல்வி அடைந்தது.
இங்கிலாந்து மண்ணில் ஏற்பட்ட இந்தத் தோல்விக்கு தோனி தலை மையிலான இந்திய அணி சொந்த மண்ணில் பழி தீர்க்குமா என்று அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்து அணி தற்போது நல்ல பார்மில் உள்ளது. எனவே அந்த அணிக்கு பதிலடி கொடுக்க இந்திய வீரர்கள் அனைவரும் சிறப்பாக விளையாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
இந்தத் தொடருக்கு முன்பு இங்கிலாந்து அணி விளையாடிய 2 பயிற்சி ஆட்டத்திலும் ஐதராபாத் லெவனை வீழ்த்தியது. முதல் பயிற்சி ஆட்ட த்தில், 56 ரன்னிலும், 2 -வது பயிற்சி ஆட்டத்தில் 253 ரன்னிலும் வெற் றி பெற்று இருந்தது.
டெண்டுல்கர், சேவாக், யுவராஜ் சிங், ஜாஹிர்கான் போன்ற முன்ன ணி வீரர்கள் இந்தத் தொடரிலும் ஆடவில்லை. ஏற்கனவே அவர்கள் இங்கிலாந்து பயணத்திலும் விளையாடவில்லை.
இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விளையாடாத காம்பீர் அணிக்கு திரும்பி இருக்கிறார். அவர் 3 -வது வீரராக விளையாடலாம் என்று கூறப்படுகிறது. பார்த்தீவ் படேலும், ரகானேவும் தொடக்க வீர ர்களாக களம் இறங்கலாம்.
ஒரு வேளை பார்த்தீவ் படேலுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டால், காம்பீ ரும், ரகானேவும் தொடக்க வீரர்களாக ஆடலாம். மிடில் ஆர்டரில் விராட் கோக்லி, ரெய்னா, கேப்டன் தோனி, ரவீந்திர ஜடேஜா உள்ளனர்.
வேகப் பந்து வீரர்களில் பிரவீன் குமார், வினய்குமார், அரவிந்த் அல் லது உமேஷ் யாதவ் இடம் பெறலாம். சுழற் பந்து வீரர்களில் அஸ்வின் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹர்பஜன் சிங் இந்தத் தொடரில் முதல் 2 போட்டிகளில் ஆடவில்லை.
இங்கிலாந்து அணி பேட்டிங், பெளலிங், பீல்டிங் ஆகிய அனைத்து துறைகளிலும் சிறப்பாக உள்ளது. அந்த அணியின் பேட்டிங்கில் கேப் டன் குக், கீஸ்வெட்டர் பேர்ஸ்டோவ், பீட்டர்சன், டிராட், பெல் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.
தவிர, பந்து வீச்சைப் பொறுத்தவரை, பிரஸ்னன், ஸ்வான் போன்ற சிறந்த பெளலர்கள் உள்ளனர். ஆனால் முன்னணி வீரர்களான ஆண்டர் சன், பிராட் ஆகியோர் பங்கேற்கவில்லை. கடந்த பயணத்தில் வேகப் பந்து வீச்சாளர்கள் இந்திய அணியை மிரட்டியது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து அணி கடைசியாக 2008 - 09 ம் ஆண்டு இந்தியா வந்து விளையாடிய போது, இந்தியா தான் மோதிய 5 ஆட்டத்திலும் வெற் றி பெற்றது. அதே போல இந்திய அணி தற்போது 5 ஆட்டத்திலும் வென்று பதிலடி கொடுக்க வேண்டுமென்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர் பார்க்கின்றனர்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இன்றைய ஆட்டம் பகல் இரவாக ஐதராபாத்தில் நடக்கிறது. பிற்பகல் 2. 30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. தூர்தர்ஷனில் இருந்து போட்டி நேரடி யாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இந்திய அணி : - தோனி (கேப்டன்), காம்பீர், ரகானே, விராட் கோக் லி, ரெய்னா, மனோஜ் திவாரி, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், பிரவீன் குமார், அரவிந்த், வருண் ஆரோன், பார்த்தீவ் படேல், ராகுல் சர்மா, வினய் குமார், மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர்.
இங்கிலாந்து அணி : - அலிஸ்டார் குக் (கேப்டன்), ஜானி பேர்ஸ் டோ, இயான் பெல், கீஸ்வெட்டர், பீட்டர்சன், டிராட், ஸ்டீவன் பின், சுமித் படேல், டெர்ன்பேச், ஸ்டூவர்ட் மேக்கர், பட்லர், பிரெஸ்னன், சுவான், வோக்ஸ், அலெக்ஸ் ஹால்ஸ் மற்றும் ஸ்காட் போர்த்விக் ஆகியோர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 5 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் திமுக கட்சினருக்கு திமுகத் தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் தெரிவித்ததாவது:
-
கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்ச கட்டுப்பாடு: மதுரை கலெக்டர் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை தடை விதிப்பு
18 Apr 2024மதுரை, கள்ளழகரின் மீது தண்ணீர் பீய்ச்ச முறையாக பதிவு செய்து முன் அனுமதி பெற வேண்டும் என்ற மதுரை கலெக்டரின் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை தடை விதித்துள்ளது.