முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தாய்லாந்தில் மழைக்கு 320 பேர் உயிரிழப்பு

செவ்வாய்க்கிழமை, 25 அக்டோபர் 2011      உலகம்
Image Unavailable

 

பாங்காக், அக். - 24 - தாய்லாந்து நாட்டில் பெய்து வரும் கனமழையால் 320 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டின் 3 ல் ஒரு பகுதி வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது.  தாய்லாந்து நாட்டில் கடந்த 50 ஆண்டு கால வரலாற்றில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்து வருகிறது. அந்நாட்டின் வடக்கு, வட கிழக்கு மத்திய பகுதிகளில் உள்ள மாகாணங்கள் அனைத்தும் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. தலைநகர் பாங்காக்கில் இருந்து 48 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மிகப் பெரிய தொழிற்பேட்டை முற்றிலும் தண்ணீரால் சூழப்பட்டுள்ளது. இதனால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்த மழைக்கு 320 பேர் பலியாகி உள்ளனர். சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளதால் பெரும் சிரமத்திற்கும் மக்கள் ஆளாகி உள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago