எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, நவ. 6 - இந்தியா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையேயான முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டி புதுடெல்லியில் இன்று துவங்கு கிறது. இந்திய அணி இதில் முத்திரை பதிக்குமா? மேற்கு இந்தியத் தீவுகள் அணி கேப்டன் டேரன் சம்மி தலைமையில் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கேப்டன் தோனி தலை மையிலான அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது.
இந்தியா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண் ட டெஸ்ட்தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் ஆகியவை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
மே.இ.தீவு மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ் ட் போட்டி தலைநகர் டெல்லியில் உள்ள பெரோசா கோட்லா மை தானத்தில் இன்று காலை 9.30 மணியளவில் துவங்க இருக்கிறது.
மே.இ.தீவுக்கு எதிரான இந்தத் தொடரில் இந்திய அணி முழுத் திறமை யுடன் களம் இறங்குகிறது. எனவே இந்திய அணி இந்தத் தொடரில் முத்திரை பதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜாஹிர்கான் தவிர, டெண்டுல்கர், காம்பீர், யுவராஜ் சிங், சேவாக் ஆகியோர் இதில் பங்கேற்கிறார்கள். அவர்கள் காயத்திலிருந்து குணம டைந்து முழு உடற் தகுதியுடன் இந்தப் போட்டியில் ஆட உள்ளனர்.
சேவாக்கும், காம்பீரும் ஆட்டத்தை துவக்க இருக்கிறார்கள். 3 -வது வீரராக இந்திய அணியின் சுவர் என்று வர்ணிக்கப்படும் ராகுல் டிரா விட் ஆட இருக்கிறார். தவிர, லட்சுமண் மற்றும் தோனி ஆகியோர் மிடில் ஆர்டரில் அணிக்கு வலு சேர்ப்பார்கள்.
இங்கிலாந்து சுற்றுப் பயணத்தின் போது, டெஸ்ட் போட்டியில் ராகு ல் டிராவிட் ஒருவர் மட்டுமே சிறப்பாக பேட்டிங் செய்தார். அவர் அந்தத் தொடரில் 4 டெஸ்டில் 3 சதம் அடித்தது குறிப்பிடத்தக்கது.
கேப்டன் தோனியும் தற்போது பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளா ர். ஒட்டு மொத்தத்தில் இந்திய அணியின் பேட்டிங் பலமாக உள்ளது. எனவே மே.இ.தீவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பான பங்க ளிப்பை அளிக்கும் என்பது உறுதி.
பெளலிங்கில், இந்திய அணி 3 வேகப் பந்து வீச்சாளர் மற்றும் ஒரு சுழ ற் பந்து வீச்சாளருடன் களம் இறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இஷாந்த் சர்மா முதன்மை பந்து வீச்சாளராக செயல்படுவார்.
அவருக்கு பக்கபலமாக வருண் ஆரோன், உமேஷ்யாதவ் இருவரில் ஒருவர் இடம் பெறலாம் என்று தெரிய வருகிறது. முதன்மை சுழற் பந் து வீச்சாளரான ஹர்பஜன் சிங் இந்தத் தொடரில் இடம் பெறவில்லை.
எனவே தமிழக வீரர் அஸ்வின் இடம் பெற வாய்ப்பு உள்ளது. அவர் முதன் முறையாக டெஸ்ட் அணியில் இடம் பெற்று உள்ளார். தவிர மற்றொரு சுழற் பந்து வீச்சாளரான ஓஜாவும் இடம் பெற வாய்ப்பு உள்ளது.
சமீபத்தில் வங்கதேசத்தில் சுற்றுப் பயணம் செய்த மே.இ.தீவு அணி அந்த அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1 - 0 என்ற கணக்கில் கைப்ப ற்றியது. எனவே அந்த அணி முழு தன்னம்பிக்கையுடன் இந்தத் தொட ரை சந்திக்கிறது.
மே.இ.தீவு அணியில் சந்தர்பால், அட்ரியன் பரத், சாமுவேல்ஸ், டிவைன் பிராவா, கிரில் எட்வர்ட்ஸ், போன்ற சிறந்த பேட்ஸ்மேன்க ளும், கேமர் ரோச், ராம்பால், தேவேந்திர பிஷூ, டேரன் சம்மி, போன்ற சிறந்த பெளலர்களும் உள்ளனர்.
இந்தியா மற்றும் மே.இ.தீவுகள் அணிகளுக்கு இடையே டெல்லியில் உள்ள பெரோசா கோட்லா மைதானத்தில் இன்று துவங்கும் டெஸ்ட் போட்டி தூர்தர்ஷன் மற்றும் நியோ கிரிக்கெட் சேனல்கலில் நேரடி யாக ஒளிபரப்பாகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 52 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 23 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
பாகிஸ்தானில் ஜப்பானியர்கள் சென்ற வாகனம் மீது தற்கொலை படை தாக்குதல்
19 Apr 2024இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் கராச்சியில் நேற்று ஜப்பானியர்கள் சென்ற வாகனம் மீது தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
தேர்தலில் நாங்கள் மக்களை நம்புகிறோம்: மோடி, வாக்கு இயந்திரங்களை நம்புகிறார்: செல்வப்பெருந்தகை
19 Apr 2024சென்னை : நாங்கள் மக்களை நம்பி தேர்தலை சந்திக்கிறோம்.