எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நாகர்னூல், ஸ்ரீசைலம் இடதுகரைக் கால்வாய் சுரங்கப்பாதையில் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கியிருக்கும் 8 பணியாளர்களை மீட்கும் பணிகள் 6-வது நாளாக நீடித்து வருகிறது.
இதுகுறித்து நாகர்னூல் காவல் கண்காணிப்பாளர் வைபவ் கெய்க்வாட் கூறுகையில், “கேஸ் கட்டிங் இயந்திரம் ஏற்கனவே சுரங்கத்துக்குள் அனுப்பப்பட்டுவிட்டது. இரவில் அவர்கள் துளையிடும் பணிகளை மேற்கொண்டனர். நேற்றிரவே பணிகள் தொடங்கி விட்டன. உள்ளே சிக்கியிருப்பவர்களை இன்று (நேற்று) சென்றடைய முடியுமா என்று நான் கூற முடியாது.” என்றார்.
முன்னதாக தெலங்கானா அமைச்சர் உத்தம் குமார் ரெட்டி கூறுகையில், “சுரங்கத்துக்குள் விழுந்திருக்கும் இடிபாடுகள் கேஸ் கட்டிங் இயந்திரத்தின் மூலம் உடைக்கப்பட்டு அகற்றப்படும். பின்பு ராணுவத்தினர், கடற்படை, எலி வலை சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் உள்ளே சிக்கி இருப்பவர்களை மீட்க வேறு முக்கியமான முயற்சிகளை மேற்கொள்ளவார்கள்.” என்று தெரிவித்திருந்தார்.
இதனிடையே, ஸ்ரீசைலம் சுரங்கப்பாதை கட்டுமான பணியினை மேற்கொண்டு வரும் ஜே பி குழுமத்தின் நிறுவனத் தலைவர் ஜெய்பிரகாஷ் கவுர் நேற்று கூறுகையில், “இதுபோன்ற கடினமான பணிகளை மேற்கொள்ளும் போது விபத்துக்கள் நடக்கவே செய்யும். உள்ளே சிக்கியிருப்பவர்களை பத்திரமாக வெளியே கொண்டுவர மீட்புக்குழுவினர் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்துவருகின்றனர்.” என்றார்.
முன்னதாக தெலங்கானா மாநிலம் நாகர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாயில் கட்டப்பட்டு வரும் சுரங்காப்பாதையின் ஒரு பகுதி பிப்.22-ம் தேதி இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 8 தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளார்கள். இதில் இரண்டு பேர் இன்ஜினீயர், 2 ஆபரேட்டர்கள், நான்கு தொழிலாளர்களும் அடங்குவர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
- கனமழை எச்சரிக்கை எதிரொலி: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் கலெக்டர்கள் தயாராக இருக்க வேண்டும்: 12 மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தல்
- தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் 660 கோடி ரூபாயில் கட்டப்பட்ட 1046 அடுக்குமாடி குடியிருப்புகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 5 months 5 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 5 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 6 months 3 hours ago |
-
கெஜ்ரிவாலை மாநிலங்களவை எம்.பி.யாக்க ஆம் ஆத்மி திட்டம்?
26 Feb 2025டெல்லி : அரவிந்த் கெஜ்ரிவால் மாநிலங்களவை எம்.பி.யாக பதவி ஏற்பார் என்ற செய்தி தவரானது என்று ஆம் ஆத்மி அறிவித்துள்ளது.
-
இந்தி என்ற வார்த்தையை உச்சரிக்காமல் மொழி திணிப்புக்கு எதிராக பேசிய த.வெ.க. தலைவர் விஜய்
26 Feb 2025சென்னை : த.வெ.க. இரண்டாம் ஆண்டு தொடக்க விழா நேற்று நடை பெற்றது.
-
தங்கம் விலை சற்று குறைவு
26 Feb 2025சென்னை : தங்கம் விலை நேற்று சற்று குறைந்து விற்பனையானது.
-
சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை ஆண்டுக்கு 2 முறை நடத்துவதற்கு மத்திய அரசு ஒப்புதல்
26 Feb 2025சென்னை : 10-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வு ஆண்டுக்கு 2 முறை நடத்த மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
-
ரஞ்சி டிராபி இறுதிபோட்டி: முதல் நாள் முடிவில் விதர்பா 254 ரன்கள்
26 Feb 2025நாக்பூர் : ரஞ்சி டிராபி இறுதிபோட்டியில் நேற்று முதல் நாள் முடிவில் விதர்பா 4 விக்கெட் இழப்புக்கு 254 ரன்கள் எடுத்துள்ளது.
-
ஒருநாள் தரவரிசை பட்டியல்: விராட் கோலி முன்னேற்றம்; : முதல் இடத்தில் சுப்மன் கில்
26 Feb 2025துபாய் : ஐ.சி.சி. ஒருநாள் தரவரிசைப் பட்டியலில் இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். சுப்மன் கில் முதலிடத்தில் நீடிக்கிறார்.
-
இப்ராகிம் ஜட்ரான் அபார சதம்
26 Feb 20258 அணிகள் இடையிலான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது.
-
சாம்பியன்ஸ் டிராபி இறுதியில் இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் : ஆஸி. முன்னாள் வீரர் கணிப்பு
26 Feb 2025மெல்போர்ன் : சாம்பியன்ஸ் டிராபி இறுதியில் இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் என்று ஆஸி. முன்னாள் வீரர் டேனியல் கிறிஸ்டியன் கணித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-02-2025.
27 Feb 2025 -
வீட்டில் ஒட்டப்பட்ட சம்மன் கிழிப்பு: துப்பாக்கியுடன் மிரட்டியதாக சீமான் வீட்டு காவலாளி கைது
27 Feb 2025சென்னை, நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில் நா.த.க. ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மன் கிழிக்கப்பட்டுள்ளது.
-
மாசி அமாவாசையை முன்னிட்டு அக்னி தீர்த்தக்கடலில் நீராடி தர்ப்பணம் கொடுத்த பக்தர்கள்
27 Feb 2025ராமேஸ்வரம், மாசி அமாவாசையை முன்னிட்டு அக்னி தீர்த்தக் கடலில் நீராடி தர்ப்பணம் கொடுத்த பக்தர்கள்
-
கழிப்பறைகளை பராமரிக்க தனியாரிடம் ஒப்பந்தம்: சென்னை மாநகராட்சி கூட்டத்தில் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு
27 Feb 2025சென்னை, சென்னையில் உள்ள அனைத்து கழிப்பறைகளையும் பராமரிக்க தனியாருடன் ஒப்பந்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாமன்றக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
காசாவின் எதிர்காலம் குறித்து டிரம்ப் வெளியிட்ட விடியோவால் சர்ச்சை
27 Feb 2025காசா, காசாவின் எதிர்காலம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்ட விடியோ சர்ச்சையாகியுள்ளது.
-
டெல்லி தேர்தலில் செய்ததை மேற்குவங்கத்தில் செய்ய முடியாது: பா.ஜ.க.வுக்கு மம்தா பானர்ஜி சவால்
27 Feb 2025கொல்கத்தா, வெளியாட்கள் மேற்கு வங்கத்தைக் கைப்பற்ற அனுமதிக்க மாட்டோம். பா.ஜ.க.
-
கல்வி உதவித்தொகைக்கான ஊரகத் திறனாய்வு தேர்வுக்கு விடைக்குறிப்புகள் வெளியீடு
27 Feb 2025சென்னை, பள்ளி மாணவர்களின் கல்வி உதவித்தொகைக்கான ஊரகத் திறனாய்வுத் தேர்வுக்குரிய தற்காலிக விடைக்குறிப்பை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.
-
தொடர்ந்து வலுக்கும் எதிர்ப்பு: மத்திய கல்வி அமைச்சரின் தமிழக பயணம் திடீர் ரத்து
27 Feb 2025டெல்லி, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் தமிழ்நாடு பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
ஸ்ரீவில்லிபுத்தூர்: மகா சிவராத்திரியை முன்னிட்டு கொதிக்கும் நெய்யில் கையால் அப்பம் சுட்டு கொடுத்த மூதாட்டி
27 Feb 2025ஸ்ரீவில்லிபுத்தூர், மகா சிவராத்திரியை முன்னிட்டு கொதிக்கும் நெய்யில் மூதாட்டி ஒருவர் கையால் அப்பம் சுட்டு பக்தர்களுக்கு கொடுத்தார்.
-
டெல்லி சட்டப்பேரவைக்குள் நுழைய ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களுக்கு தடை
27 Feb 2025புதுடில்லி, டில்லி சட்டப்பேரவை வளாகத்திற்குள் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் நுழைவதைத் தடுத்து நிறுத்துவதாக எதிர்க்கட்சித் தலைவர் அதிஷி வியாழக்கிழமை தெரிவித்தார்.
-
என்னை இவ்வளவு விரட்ட வேண்டிய அவசியம் என்ன ? சீமான் கேள்வி
27 Feb 2025ஓசூர், காவல் நிலையத்திற்கு வருகிறேன் என்று கூறிய பிறகும் என்னை இவ்வளவு விரட்ட வேண்டிய அவசியம் என்ன? என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
நடிகை பாலியல் புகார்: வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜரான சீமானின் வழக்கறிஞர்கள்
27 Feb 2025சென்னை, நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் சீமானின் வழக்கறிஞர்கள் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகினர்.
-
உ.பி. மகா கும்பமேளாவுக்கு இயக்கப்பட்ட 16,000 ரயில்கள்: மத்திய அமைச்சர் தகவல்
27 Feb 2025பிரயாக்ராஜ், மகா கும்பமேளாவுக்கு 16,000-க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்பட்டதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
-
வருகிற 13-ம் தேதிக்குள் அரசு பணியாளர்களை குறைக்க வேண்டும்: அதிபர் ட்ரம்ப் கெடு
27 Feb 2025அமெரிக்கா, அரசுத் துறைகளில் அதிகளவிலான பணியாளர்களை குறைக்க அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கெடு விதித்துள்ளார்.
-
காஷ்மீர் விவாகாரத்தில் பொய் கூறும் பாக்.: ஐ.நா. சபையில் இந்திய கண்டனம்
27 Feb 2025ஜெனிவா, ஜம்மு காஷ்மீர் விஷயத்தில் பாகிஸ்தான் தொடர்ந்து பொய்களை பரப்புகிறது என்று ஐநா கூட்டத்தில் இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
-
காவல்துறையின் நடவடிக்கைகளை கண்டு நான் பயப்பட மாட்டேன்: சீமான் ஆவேசம்
27 Feb 2025கிருஷ்ணகிரி, காவல்துறையின் இதுபோன்ற நடவடிக்கைகளை கண்டு நான் பயப்பட மாட்டேன் என சீமான் கூறினார்.
-
5 ஆண்டுகளுக்கு பிறகு வடகொரியாவில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
27 Feb 2025பியாங்யாங், வடகொரியா நாட்டில் 5 ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்க திட்டமிட்டுள்ளது.