எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மணிலா, குடியிருப்பு கட்டிடத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா அருகே உள்ள குயிசான் புறநகர்ப் பகுதியில் சான் இசிட்ரோ காலஸ் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டிடத்தில் நேற்று நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது. அந்த கட்டிடத்தின் பெரும்பகுதி மரத்தால் கட்டமைக்கப்பட்டிருந்ததால் தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.
குடியிருப்பில் இருந்தவர்கள் தூக்கத்தில் இருந்ததால் தீப்பற்றியதை உடனடியாக உணரவில்லை. தீ பரவிய நிலையில், எழுந்து வெளியேறுவதற்குள் நாலாபுறமும் தீ சூழ்ந்துவிட்டது. இதனால் சிலர் உள்ளே சிக்கிக்கொண்டனர். தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். மூன்று தளங்கள் கொண்ட அந்த கட்டிடத்தின் இரண்டாவது தளத்தில் 6 பேரின் உடல்களும், தரைத்தளத்தில் 2 பேரின் உடல்களும் மீட்கப்பட்டன. 2-வது தளத்தில் இருந்து தீ பரவியதாக கூறப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
- கனமழை எச்சரிக்கை எதிரொலி: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் கலெக்டர்கள் தயாராக இருக்க வேண்டும்: 12 மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தல்
- தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் 660 கோடி ரூபாயில் கட்டப்பட்ட 1046 அடுக்குமாடி குடியிருப்புகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 5 months 5 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 5 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 6 months 3 hours ago |
-
கெஜ்ரிவாலை மாநிலங்களவை எம்.பி.யாக்க ஆம் ஆத்மி திட்டம்?
26 Feb 2025டெல்லி : அரவிந்த் கெஜ்ரிவால் மாநிலங்களவை எம்.பி.யாக பதவி ஏற்பார் என்ற செய்தி தவரானது என்று ஆம் ஆத்மி அறிவித்துள்ளது.
-
இந்தி என்ற வார்த்தையை உச்சரிக்காமல் மொழி திணிப்புக்கு எதிராக பேசிய த.வெ.க. தலைவர் விஜய்
26 Feb 2025சென்னை : த.வெ.க. இரண்டாம் ஆண்டு தொடக்க விழா நேற்று நடை பெற்றது.
-
தங்கம் விலை சற்று குறைவு
26 Feb 2025சென்னை : தங்கம் விலை நேற்று சற்று குறைந்து விற்பனையானது.
-
சாம்பியன்ஸ் டிராபி இறுதியில் இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் : ஆஸி. முன்னாள் வீரர் கணிப்பு
26 Feb 2025மெல்போர்ன் : சாம்பியன்ஸ் டிராபி இறுதியில் இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் என்று ஆஸி. முன்னாள் வீரர் டேனியல் கிறிஸ்டியன் கணித்துள்ளார்.
-
சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை ஆண்டுக்கு 2 முறை நடத்துவதற்கு மத்திய அரசு ஒப்புதல்
26 Feb 2025சென்னை : 10-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வு ஆண்டுக்கு 2 முறை நடத்த மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
-
ரஞ்சி டிராபி இறுதிபோட்டி: முதல் நாள் முடிவில் விதர்பா 254 ரன்கள்
26 Feb 2025நாக்பூர் : ரஞ்சி டிராபி இறுதிபோட்டியில் நேற்று முதல் நாள் முடிவில் விதர்பா 4 விக்கெட் இழப்புக்கு 254 ரன்கள் எடுத்துள்ளது.
-
ஒருநாள் தரவரிசை பட்டியல்: விராட் கோலி முன்னேற்றம்; : முதல் இடத்தில் சுப்மன் கில்
26 Feb 2025துபாய் : ஐ.சி.சி. ஒருநாள் தரவரிசைப் பட்டியலில் இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். சுப்மன் கில் முதலிடத்தில் நீடிக்கிறார்.
-
இப்ராகிம் ஜட்ரான் அபார சதம்
26 Feb 20258 அணிகள் இடையிலான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-02-2025.
27 Feb 2025 -
வீட்டில் ஒட்டப்பட்ட சம்மன் கிழிப்பு: துப்பாக்கியுடன் மிரட்டியதாக சீமான் வீட்டு காவலாளி கைது
27 Feb 2025சென்னை, நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில் நா.த.க. ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மன் கிழிக்கப்பட்டுள்ளது.
-
காசாவின் எதிர்காலம் குறித்து டிரம்ப் வெளியிட்ட விடியோவால் சர்ச்சை
27 Feb 2025காசா, காசாவின் எதிர்காலம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்ட விடியோ சர்ச்சையாகியுள்ளது.
-
கழிப்பறைகளை பராமரிக்க தனியாரிடம் ஒப்பந்தம்: சென்னை மாநகராட்சி கூட்டத்தில் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு
27 Feb 2025சென்னை, சென்னையில் உள்ள அனைத்து கழிப்பறைகளையும் பராமரிக்க தனியாருடன் ஒப்பந்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாமன்றக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தொடர்ந்து வலுக்கும் எதிர்ப்பு: மத்திய கல்வி அமைச்சரின் தமிழக பயணம் திடீர் ரத்து
27 Feb 2025டெல்லி, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் தமிழ்நாடு பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
மாசி அமாவாசையை முன்னிட்டு அக்னி தீர்த்தக்கடலில் நீராடி தர்ப்பணம் கொடுத்த பக்தர்கள்
27 Feb 2025ராமேஸ்வரம், மாசி அமாவாசையை முன்னிட்டு அக்னி தீர்த்தக் கடலில் நீராடி தர்ப்பணம் கொடுத்த பக்தர்கள்
-
கல்வி உதவித்தொகைக்கான ஊரகத் திறனாய்வு தேர்வுக்கு விடைக்குறிப்புகள் வெளியீடு
27 Feb 2025சென்னை, பள்ளி மாணவர்களின் கல்வி உதவித்தொகைக்கான ஊரகத் திறனாய்வுத் தேர்வுக்குரிய தற்காலிக விடைக்குறிப்பை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.
-
டெல்லி தேர்தலில் செய்ததை மேற்குவங்கத்தில் செய்ய முடியாது: பா.ஜ.க.வுக்கு மம்தா பானர்ஜி சவால்
27 Feb 2025கொல்கத்தா, வெளியாட்கள் மேற்கு வங்கத்தைக் கைப்பற்ற அனுமதிக்க மாட்டோம். பா.ஜ.க.
-
ஸ்ரீவில்லிபுத்தூர்: மகா சிவராத்திரியை முன்னிட்டு கொதிக்கும் நெய்யில் கையால் அப்பம் சுட்டு கொடுத்த மூதாட்டி
27 Feb 2025ஸ்ரீவில்லிபுத்தூர், மகா சிவராத்திரியை முன்னிட்டு கொதிக்கும் நெய்யில் மூதாட்டி ஒருவர் கையால் அப்பம் சுட்டு பக்தர்களுக்கு கொடுத்தார்.
-
டெல்லி சட்டப்பேரவைக்குள் நுழைய ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களுக்கு தடை
27 Feb 2025புதுடில்லி, டில்லி சட்டப்பேரவை வளாகத்திற்குள் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் நுழைவதைத் தடுத்து நிறுத்துவதாக எதிர்க்கட்சித் தலைவர் அதிஷி வியாழக்கிழமை தெரிவித்தார்.
-
உ.பி. மகா கும்பமேளாவுக்கு இயக்கப்பட்ட 16,000 ரயில்கள்: மத்திய அமைச்சர் தகவல்
27 Feb 2025பிரயாக்ராஜ், மகா கும்பமேளாவுக்கு 16,000-க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்பட்டதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
-
நடிகை பாலியல் புகார்: வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜரான சீமானின் வழக்கறிஞர்கள்
27 Feb 2025சென்னை, நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் சீமானின் வழக்கறிஞர்கள் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகினர்.
-
வருகிற 13-ம் தேதிக்குள் அரசு பணியாளர்களை குறைக்க வேண்டும்: அதிபர் ட்ரம்ப் கெடு
27 Feb 2025அமெரிக்கா, அரசுத் துறைகளில் அதிகளவிலான பணியாளர்களை குறைக்க அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கெடு விதித்துள்ளார்.
-
காஷ்மீர் விவாகாரத்தில் பொய் கூறும் பாக்.: ஐ.நா. சபையில் இந்திய கண்டனம்
27 Feb 2025ஜெனிவா, ஜம்மு காஷ்மீர் விஷயத்தில் பாகிஸ்தான் தொடர்ந்து பொய்களை பரப்புகிறது என்று ஐநா கூட்டத்தில் இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
-
என்னை இவ்வளவு விரட்ட வேண்டிய அவசியம் என்ன ? சீமான் கேள்வி
27 Feb 2025ஓசூர், காவல் நிலையத்திற்கு வருகிறேன் என்று கூறிய பிறகும் என்னை இவ்வளவு விரட்ட வேண்டிய அவசியம் என்ன? என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
காவல்துறையின் நடவடிக்கைகளை கண்டு நான் பயப்பட மாட்டேன்: சீமான் ஆவேசம்
27 Feb 2025கிருஷ்ணகிரி, காவல்துறையின் இதுபோன்ற நடவடிக்கைகளை கண்டு நான் பயப்பட மாட்டேன் என சீமான் கூறினார்.
-
5 ஆண்டுகளுக்கு பிறகு வடகொரியாவில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
27 Feb 2025பியாங்யாங், வடகொரியா நாட்டில் 5 ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்க திட்டமிட்டுள்ளது.