எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
குடியரசு தின விழாஇன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. விழாவையொட்டி ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் தேசியக்கொடியை ஏற்றி வைத்து பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் விருதுகளை வழங்க உள்ளார்.அதுமட்டுமின்றி விழாவில் பள்ளிக்கூட மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
ஆயிரம் மாணவ-மாணவிகள்
இதற்கான ஒத்திகை நிகழ்ச்சி ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் காலை நடைபெற்றது.வடுகபட்டி ராஜேந்திரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பவளத்தாம்பாளையம் ஏ.ஈ.டி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஈரோடு சி.எஸ்.ஐ. மகளிர் மேல்நிலைப்பள்ளி, சென்னிமலை கொமரப்பா செங்குந்தர் உயர்நிலைப்பள்ளி, மாமரத்துப்பாளையம் இந்து கல்வி நிலைய மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, எலவமலை கிரேஸ் மெட்ரிக் லேம்நிலைப்பள்ளி, ஈரோடு செங்குந்தர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கூரப்பாளையம் நந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பி.பி.அக்ரஹாரம் கிறிஸ்து ஜோதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிக்கூடங்களை சேர்ந்த சுமார் ஆயிரம் மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு நடனம் ஆடினார்கள்
தேசபக்தி பாடல்கள்
.இதில் தேசபக்தி பாடல்கள், நாட்டுப்புற பாடல்கள், படுகா நடனம், யோகாசனம் ஆகிய கலை நிகழ்ச்சிகளுக்கான ஒத்திகை நடந்தது. மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளை ஈரோடு ஆர்.டி.ஓ. நர்மதாதேவி பார்வையிட்டார்.அப்போது அவர், மாணவ-மாணவிகள் நடனத்தில் செய்த தவறை சுட்டிக்காட்டி திருத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட விளையாட்டு அதிகாரி ராமகிருஷ்ணன், ஈரோடு கல்வி மாவட்ட அதிகாரி மகாராஜன், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் கீதா மற்றும் ஆசிரிய-ஆசிரியைகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.இதேபோல் ஈரோடு ஆனைக்கல்பாளையத்தில் உள்ள ஆயுதப்படை வளாகத்தில் போலீசார் அணிவகுப்பு ஒத்திகையையும் நடத்தினர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கத்திரிக்காய் ரோஸ்ட்35 sec ago |
வெண்டைக்காய் முட்டை பொரியல்2 days 19 hours ago |
முட்டைகோஸ் கட்லெட்1 week 19 min ago |
-
ஜூன் 24-ல் தமிழ்நாடு சட்டசபை கூடுகிறது: சபாநாயகர் அப்பாவு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
07 Jun 2024சென்னை, தமிழக அரசின் துறைகள் ரீதியான மானிய கோரிக்கை விவாதத்துக்காக தமிழக சட்டப்பேரவை வரும் ஜூன் 24-ம் தேதி கூடுவதாக சட்டப்பேரவைத்தலைவர் மு.அப்பாவு அறிவித்துள்ளார்.
-
நாட்டு மக்களுக்காக உழைக்க எப்போதும் தயாராக உள்ளோம்: என்.டி.ஏ. கூட்டத்தில் நரேந்திர மோடி பேச்சு
07 Jun 2024புதுடெல்லி, நாங்கள் தோற்கவில்லை; தோற்கவும் மாட்டோம் என்று தெரிவித்த நரேந்திர மோடி நாட்டு, மக்களுக்காக உழைக்க எப்போதும் தயாராக உள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.
-
ஆதரவு எம்.பி.க்களின் பட்டியலை வழங்கினார்: 3-வது முறையாக ஆட்சி அமைக்க மோடிக்கு ஜனாதிபதி முர்மு அழைப்பு
07 Jun 2024புதுடெல்லி, என்.டி.ஏ.
-
பிரதமருடன் இணைந்து பணியாற்றவுள்ளோம் : பீகார் முதல்வர் நிதிஷ் குமார் பேச்சு
07 Jun 2024புதுடெல்லி, நாங்கள் அனைவரும் பிரதமருடன் இணைந்து பணியாற்றவுள்ளோம் என பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
-
மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்க வாய்ப்பு குறைவே: அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தகவல்
07 Jun 2024சென்னை, டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறப்பதற்கான வாய்ப்புக் குறைவு என்று வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.
-
ஆருத்ரா, ஹிஜாவு மோசடிகள்: அறிக்கை அளிக்க காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
07 Jun 2024சென்னை, ஆருத்ரா, ஹிஜாவு மோசடிகள் குறித்து தமிழ்நாடு காவல்துறை அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
அரசு மருத்துவமனையில் முதல் செயற்கை கருத்தரித்தல் மையம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்
07 Jun 2024சென்னை, அரசு மருத்துவமனையில் முதன்முறையாக செயற்கை கருத்தரித்தல் மையத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.
-
பார்லி.க்குள் அத்துமீறி நுழைந்தவர்கள் கைது
07 Jun 2024புதுடெல்லி, போலி அடையாள அட்டையை பயன்படுத்தி பாராளுமன்றத்துக்குள் அத்திமீறி நுழைய முயன்ற 3 பேர் போலீசார் கைது செய்யப்பட்டனர்.
-
மதுபான கொள்கை வழக்கு: கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு
07 Jun 2024டெல்லி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து இந்த வழக்கை வரும் 14ம் தேதிக்கு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
நீட் தேர்வு முறைகேடு குறித்து சுப்ரீம் கோர்ட் மேற்பார்வையில் விசாரணை நடத்த வலியுறுத்தல்
07 Jun 2024புதுடெல்லி, நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்மேற்பார்வையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார்.
-
பாகிஸ்தானை சூப்பர் ஓவரில் வீழ்த்தி அமெரிக்கா வெற்றி
07 Jun 2024டெக்சாஸ் : டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியில் அமெரிக்க அணி சூப்பர் ஓவரில் அசத்தல் வெற்றி பெற்றது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 08-06-2024.
08 Jun 2024 -
நார்வே செஸ் போட்டி: பிரக்ஞானந்தா போராட்டம்
07 Jun 2024ஓஸ்லோ : நார்வே செஸ் போட்டியின் 9-வது சுற்றில், இந்தியாவின் ஆா்.பிரக்ஞானந்தா, கோனெரு ஹம்பி, வைஷாலி ஆகியோர் தோல்வியடைந்தனர்.
-
அம்பேத்கர் சிலைக்கு மரியாதை
07 Jun 20249-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. அதன்படி, ஜூன் 5-ம் தேதி நடைபெற்ற அயர்லாந்துக்கு எதிரான ஆட்ட
-
லல்லுவுக்கு எதிரான வழக்கில் இறுதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது சி.பி.ஐ.
07 Jun 2024புதுடெல்லி, லல்லு பிரசாத் யாதவுக்கு எதிரான வழக்கில் இறுதி குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது சி.பி.ஐ.
-
டி20 உலகக் கோப்பை லீக்: நமீபியாவை வீழ்த்தியது ஸ்காட்லாந்து
07 Jun 2024வாஷிங்டன் : டி20 உலகக்கோப்பை தொடரில் நமீபியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் 157 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
-
நாளை இரவு 7.15 மணிக்கு 3-வது முறை பிரதமராக பதவியேற்கிறார் மோடி: ஜனாதிபதி மாளிகை தகவல்
07 Jun 2024புதுடெல்லி, மூன்றாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி நாளை (ஜூன் 9 ஆம் தேதி )இரவு 7.15 மணிக்கு பதவியேற்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ள செய்
-
பெண்ணை கடத்திய வழக்கு: பிரஜ்வல்லின் தாய் பவானி விசாரணை குழு முன் ஆஜர்
07 Jun 2024பெங்களூரு, கடத்தல் வழக்கு தொடர்பாக பிரஜ்வல் ரேவண்ணாவின் தாய் பவானி விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.
-
பிரபல விண்வெளி வீரர் விமான விபத்தில் பலி
08 Jun 2024வாஷிங்டன் : அமெரிக்காவை சேர்ந்த பிரபல விண்வெளி வீரர் ஆண்டரஸ் விமான விபத்தில் பலியானார்.
-
இந்தியாவில் உற்சாகமான பணிகளை செய்வோம் : பிரதமர் மோடிக்கு எலான் மஸ்க் வாழ்த்து
08 Jun 2024வாஷிங்டன் : பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதற்காக பிரதமர் மோடிக்கு எலான் மஸ்க் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
சபரிமலை கோவிலில் அரவணை தட்டுப்பாடுக்கு வாய்ப்பில்லை : தேவசம்போர்டு தகவல்
08 Jun 2024திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு சீசனின் போது அரவணை தட்டுப்பாடின்றி பக்தர்களுக்கு வழங்கப்படும் என்று தேவசம்போர்டு தெரிவித்
-
பாதுகாப்பு அதிகாரிகள் சட்டத்தை தங்கள் கைகளில் எடுக்க கூடாது : நடிகை சபானா ஆஸ்மி கருத்து
08 Jun 2024மும்பை : பாதுகாப்பு அதிகாரிகள் சட்டத்தை தங்கள் கைகளில் எடுக்கத் தொடங்கினால் நாம் யாரும் பாதுகாப்பாக இருக்க முடியாது என்று நடிகை சபானா ஆஸ்மி, நடிகை கங்கனா ரனாவத்துக்கு ஆ
-
காசாவில் அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல்: 28 பேர் பலி
08 Jun 2024காசா : மத்திய காசா பகுதியில் உள்ள அகதிகள் முகாம் மீது முழுவதும் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 28 பேர் உயிரிழந்தனர்.
-
நீட் தேர்வில் முறைகேடு ஏதும் நடைபெறவில்லை : உயர் கல்வித்துறை செயலாளர் உறுதி
08 Jun 2024புது டெல்லி : நீட் தேர்வில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என்று மத்திய உயர்கல்வி துறை செயலாளர் சஞ்சய் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
-
மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதில் பெருமை : மாலத்தீவு அதிபர் முய்சு தகவல்
08 Jun 2024மாலே : மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதை பெருமையாக கருதுவதாக மாலத்தீவு அதிபர் முகமது முய்சு தெரிவித்துள்ளார்