எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புரோகிராம் பைல்களை கைப்பற்றி பணம் கேட்டு மிரட்டும் ஆன்லைன் ஹேக்கர்கள்: அச்சத்தின் உச்சத்தில் போட்டோ-வீடியோகிராபர்கள்:
திருமங்கலம்.- திருமணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளின் புரோகிராம் பைல்களை கைப்பற்றிக் கொண்டு பணம்
இணையதளத்தின் மூலம் ஆன்லைன் முறையில் பல்வேறு நிகழ்வுகளை மேற்கொண்டு வருபவர்களின் கணிணிகளில் உள்ள பைல்கள் அனைத்தையும் கைப்பற்றி தொல்லை கொடுத்திடும் மர்ம நபர்கள் ஹேக்கர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.மூளையை உபயோகப்படுத்தி உலகம் முழுவதிலும் இது போன்ற நாசவேலைகளில் ஈடுபடும் ஹேக்கர்கள் மிகவும் ஆபத்தானவர்களாக கருதப்படுகின்றனர்.இவர்களின் அட்டகாசத்தால் இந்தியா மட்டுமின்றி உலகநாடுகளில் பலவற்றில் உள்ளவர்கள் தங்களது புரோகிராம் பைல்களை இழந்து பரிதவித்து வருகின்றனர்.இந்நிலையில் கடந்த சிலமாதங்களாக தமிழகத்தில் இது கோன்ற ஹேக்கர்களின் தாக்குதலுக்கு போட்டோ மற்றும் வீடியோகிராபர்கள் ஆளாகி வருவது வேதனையான ஒன்றாகும்.
இரவு பகல் பாராது கடுமையாக உழைத்து திருமணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் போட்டோ மற்றும் வீடியோ எடுப்பவர்கள் தங்களது புரோகிராம் பைல்கள் அனைத்தையும் இன்டர்நெட் இணைப்புடன் கூடிய கணிணிகள் சேமித்து வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.இவ்வாறாக அதிகளவு போட்டோ மற்றும் வீடியோ பைல்களை சேமித்து வைத்திடும் கணிணிகளை இலக்காக வைத்து இன்டர்நெட் மூலம் பல்வேறு ஆபத்தான மெயில்களை அனுப்பி ஹேக்கர்கள் அனுப்பி வைக்கின்றனர்.ஆசையை தூண்டும் வகையில் தலைப்பிடப்பட்ட மெயில்களை போட்டோ,வீடியோகிராபர்கள் திறந்திடும் போது கணிணியில் திடீரென்று மாற்றம் ஏற்பட்டு ரீபூட் ஆகிறது.அப்போது கணிணியில் உள்ள புரோகிராம் பைல்கள் அனைத்தும் ஹேக்கர்களால் கைப்பற்றப்பட்டு கணிணி முடங்கி விடுகிறது.இதே போல் தேவையற்ற சாப்ட்வேர்களை நிறுவிட முயலும் போதும் ஹேக்கர்களால் கணிணியில் உள்ள பைல்கள் அனைத்தும் நொடிப் பொழுதில் மாயமாகி விடுகிறது.
இதனை தொடர்ந்து தான் ஹேக்கர்களின் ஆட்டம் ஆரம்பிக்கிறது.கணிணியில் உள்ள பைல்கள் எல்லாம் மாயமாகி இருப்பதையறிந்த போட்டோ,வீடியோகிராபர்கள் அதிர்ச்சியடைந்திருக்கும் சமயத்தில் இன்டர்நெட் இணைப்புடன் கூடிய அந்த கணிணிக்கு ஹேக்கர்களிடமிருந்து டாலர் வடிவில் பணம் கேட்டு மிரட்டல் தகவல் வந்திடுகிறது.பைல்களின் அளவினை பொறுத்து ஹேக்கர்கள் 50ஆயிரம் முதல் 5லட்சம் வரையில் பணம் கேட்டு தற்போது மிரட்டல் விடுத்து வருகின்றனர்.மேலும் பணத்தை ஒரு வாரத்திற்குள்ளாக கொடுக்காவிட்டால் பைல்கள் அனைத்தையும் அழித்துவிடப்போவதாக ஹேக்கர்கள் மிரட்டும் சமயத்தில் போட்டோ, வீடியோகிராபர்கள் அச்சததின் உச்சத்திற்கே சென்று விடுகின்றனர்.ஏனென்றால் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு ஆர்டர் கொடுத்தவர்களுக்கு பதில் சொல்ல முடியாது என்பதால் விரக்தியின் விளிம்பிற்கே போட்டோ வீடியோகிராபர்கள் சென்றுவிடுகின்றனர்.ஹேக்கர்கள் யார்? அவர்கள் எங்கிருந்து செயல்படுகின்றனர் என்ற விபரம் தெரியாமல் இருப்பதாலும்,பணம் அனுப்பினால் அவர்கள் “கீ” பாஸ்வேர்டு எண் கொடுத்து பைல்களை திரும்பவும் அனுப்புவார்கள் என்ற உத்தரவாதம் இல்லாததாலும் பல்வேறு பிரச்சனைகளில் போட்டோ, வீடியோகிராபர்கள் சிக்கி தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மதுரை மாவட்டம் செக்காணூரணி பகுதியில் கடந்த 23ஆண்டுகளாக போட்டோ வீடியோ தொழில் செய்து வரும் மகேந்திரன் என்பவர் கடந்த 29-ம் தேதி இணையதளத்தை பார்த்துக் கொண்டிருந்தபோது தனது கணிணியில் சேமித்து வைத்திருந்த போட்டோ,வீடியோ பைல்களை அனைத்தையும் ஹேக்கர்களிடம் இழந்துள்ளார்.இதையடுத்து சில மணி நேரங்களில் அவரது கணிணிக்கு வந்த இணையதள தகவலில் 72மணி நேரத்திற்குள்ளாக இந்திய மதிப்பில் ரூ.72ஆயிரம் டாலராக கீழ்கண்ட இணையதள முகவரிக்கு கிரெடிட் செய்திட வேண்டும் என்று ஹேக்கர்கள் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.இதனால் அச்சமடைந்த மகேந்திரன் இந்த சம்பவம் குறித்து மதுரை மாவட்ட சைபர் கிரைம் காவல்துறை ஆய்வாளரிடம் புகார் செய்துள்ளார்.அதன் பேரில் சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நீசா வைரஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நீசா ரேன்சம்வேர் ஹேக்கர்களால் ஏற்படும் பாதிப்புகளை தடுத்திட, விலை உயர்ந்த,அத்தியாவசியமான புரோகிராம் பைல்களை இணையதள இணைப்புடன் கூடிய கணிணிகளில் சேமித்து வைப்பதை தவிர்த்திட வேண்டும்,மேலும் கணிணியில் பதிவேற்றம் செய்யப்படும் அனைத்து பைல்களையும் எக்ஸ்டர்னல் ஹார்ட் டிஸ்க்குகளில் கூடுதலாக பதிவு செய்திட வேண்டும்,புரோகிராம் பைல்கள் உள்ள கணிணிகளில் வரும் தேவையற்ற ஸ்பேம் தகல்களை திறந்து பார்ப்பதை தவிர்க்க வேண்டும்,தேவையற்ற சாப்ட்வேர்களை கணிணியில் பதிவிறக்கம் செய்வதை நிறுத்திட வேண்டும்,தேவைப்பட்டால் அதிக பாதுகாப்பு வசதிகள் கொண்ட ஆன்ட்டி வைரஸ் சாப்ட்வேர்களை நிறுவிட வேண்டும் என்று கணிணியியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.எனவே இணையதள இணைப்புடன் கூடிய கணிணிகளில் புரோகிராம் பைல்களை சேகரித்து வைத்திருக்கும் போட்டோ வீடியோகிராபர்கள் இனியாவது விழிப்புணர்வு பெற்றிட வேண்டும் என்பதே வல்லுனர்களின் அட்வைஸாக உள்ளது….
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 4 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 4 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 4 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 8 months 1 week ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு ப்ரை2 days 12 hours ago |
க்ரிஸ்பி கார்ன் ஸ்நாக்ஸ்5 days 11 hours ago |
ஆப்பிள் ரோஸ்ட்1 week 2 days ago |
-
முல்லை பெரியாற்றில் புதிய அணை: தேனியில் கேரளாவை கண்டித்து தமிழக விவசாயிகள் கண்டன பேரணி
27 May 2024கூடலூர், முல்லை பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணை கட்ட திட்டமிடும் கேரளாவை கண்டித்து தேனி மாவட்டத்தின் தமிழக எல்லையான லோயர் கேம்பில் விவசாயிகள் சார்பில் நேற்று கண்
-
மருத்துவக் காரணங்களுக்காக இடைக்கால ஜாமினை மேலும் ஒரு வாரம் நீட்டிக்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் மனு
27 May 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட் வழங்கிய இடைக்கால ஜாமின் ஜூன் 1-ம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில் அவர் ஜாமின் நீட்டிப்பு கோரி மனுத்
-
ரபா நகரில் இஸ்ரேல் வான் தாக்குதல்: முக்கிய ஹமாஸ் தலைவர் உயிரிழப்பு
27 May 2024ஜெருசலேம் : இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் ஹமாசின் மேற்கு கரை தலைமையக மூத்த அதிகாரி ஒருவரும் கொல்லப்பட்டார்.
-
விதிமுறைகளை மீறி நாளிதழ்களில் தேர்தல் விளம்பரம்: பா.ஜ.க.வுக்கான தடையை நீக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு: ஐகோர்ட் உத்தரவில் தலையிட விரும்பவில்லை என கருத்து
27 May 2024புதுடெல்லி, பா.ஜ.க.வின் தேர்தல் விளம்பரத்துக்கான தடையை நீக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்த நிலையில், கொல்கத்தா ஐகோர்ட்டின் உத்தரவில் தலையிட விரும்பவில்லை என கூறி பா
-
கொலை செய்யப்பட்ட ரவுடி தீபக் ராஜாவின் உடல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அடக்கம்
27 May 2024நெல்லை : பாளையங்கோட்டையில் கொலை செய்யப்பட்ட ரவுடி தீபக் ராஜாவின் சடலம், ஒரு வாரத்துக்குப் பிறகு நேற்று காலை அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் பலத்த போலீஸ்
-
பிரபல ஹாலிவுட் நடிகர் ஜானி வேக்டர் கொலை
27 May 2024வாஷிங்டன் : பிரபல ஹாலிவுட் நடிகர் ஜானி வேக்டர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட திருடர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னையில் நாளை முதல் வாக்கு எண்ணுபவர்களுக்கு பயிற்சி : மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்
27 May 2024சென்னை : சென்னையில் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்பார்வையாளர்கள், நுண் பணியாளர்கள் என மொத்தம் 1,433 பேர் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ளதாகவும், அவர்களுக்கான பயிற்சி
-
தமிழகத்தில் வாக்குகள் எண்ணும் பணியில் 38,500 பேர்: தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்
27 May 2024சென்னை, தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியில் நுண் பார்வையாளர்கள் 4,500 பேர் உட்பட 38,500க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும், வா
-
சிலி நாட்டில் 137 பேரை பலி கொண்ட காட்டுத்தீயை ஏற்படுத்திய வனத்துறை அதிகாரி கைது
27 May 2024சாண்டியாகோ : சிலி நாட்டில் 137 பேரை பலி கொண்ட காட்டுத்தீயை ஏற்படுத்திய வனத்துறை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
-
வரத்து குறைவு எதிரொலி: தக்காளி விலை கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை
27 May 2024சென்னை : சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் வரத்து குறைவால், தக்காளி கிலோவுக்கு ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
-
அமித்ஷா குறித்து சர்ச்சை பேச்சு: ராகுல் மீதான வழக்கில் ஜூன் 7-ல் விசாரணை
27 May 2024பெங்களூரு : மத்திய அமைச்சர் அமித்ஷா குறித்து அவதூறாக பேசியதாக ராகுல் காந்தி மீதான வழக்கில் விசாரணை ஜூன் 7-ம் தேதி நடைபெறவுள்ளது.
-
4 நாட்களில் தென்மேற்கு பருவமழை உருவாகிறது : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
27 May 2024புதுடெல்லி : தென்மேற்கு பருவமழை கேரளாவில் 4 நாட்களில் உருவாகக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
நாயாக மாறிய ஜப்பானை சேர்ந்தவர் நரியாக மாறவிருப்பம்
27 May 2024டோக்கியோ : ஜப்பானில் கடந்த வருடம் நாயாக மாறிய நபர் தற்போது நரியாக மாற வேண்டும் என தெரிவித்துள்ளார்.
-
பா.ஜனதாவின் வெற்றியை கொண்டாட தயாராகுங்கள் : நிர்வாகிகள் கூட்டத்தில் அண்ணாமலை பேச்சு
27 May 2024சென்னை : 3-வது முறையாக பா.ஜ.க. ஆட்சிக்கு வரவேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். பா.ஜ.க. மீது எந்தவித குறையும் இல்லை.
-
புனே கார் விபத்து வழக்கு: சிறுவனின் ரத்த மாதிரியை மாற்றிய மருத்துவர்கள் கைது
27 May 2024புனே : புனேவில் மதுபோதையில் சிறுவன் ஓட்டிய கார் மோதி இருவர் உயிரிழந்த விவகாரத்தில், சிறுவனின் ரத்த மாதிரியை மாற்றிய வழக்கில் மருத்துவர்கள் இருவர் கைது செய்யப்பட்ட
-
ராஜ்கோட் தீ விபத்தில் 33 பேர் பலி: பராமரிப்பு இல்லாத மையத்திற்கு எப்படி அனுமதி வழங்கினார்கள்? - நகராட்சிக்கு குஜராத் உயர் நீதிமன்றம் கண்டனம்
27 May 2024காந்திநகர் : ராஜ்கோட் விளையாட்டு மைய தீ விபத்து குறித்து தாமாக முன் வந்து விசாரணை செய்த குஜராத் உயர்நீதிமன்றம் ராஜ்கோட் நகராட்சிக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 
-
82,479 பேர் விண்ணப்பம்: அரசுப்பள்ளி ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு தேதி விரைவில் அறிவிப்பு : பள்ளிக் கல்வித்துறை தகவல்
27 May 2024சென்னை : அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க 82,479 பேர் விண்ணப்பித்துள்ளதாக தெரிவித்துள்ள தமிழக பள்ளிக் கல்வித்துறை, கலந்தாய்வுக்கான
-
6 மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகளை திறக்க வேண்டும்: அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
27 May 2024சென்னை, 6 மாவட்டங்களில் புதிதாக மருத்துவ கல்லூரிகளை திறக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-05-2024.
27 May 2024 -
ஜெயக்குமார் மரண வழக்கு விசாரணை: 30-க்கும் மேற்பட்டோருக்கு சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சம்மன்
27 May 2024நெல்லை : ஜெயக்குமார் மரண வழக்கு தொடர்பாக நண்பர்கள் உட்பட 30க்கும் மேற்பட்டோர் விசாரணைக்கு நேரில் ஆஜராக சி.பி.சி.ஐ.டி. போலிசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
-
புதிய கல்விக் கொள்கைதான் புதிய இந்தியாவை உருவாக்கும் : துணைவேந்தர்கள் மாநாட்டில் கவர்னர் பேச்சு
27 May 2024உதகை : தமிழக பல்கலைக்கழகங்கள் மோசமான நிலையில், ஒருங்கிணைப்பு இல்லாமல் இருந்ததாக துணை வேந்தர்கள் மாநாட்டில் தெரிவித்த கவர்னர் ஆர்.என்.ரவி, புதிய கல்விக் கொள்கைதான் புதிய
-
'நான் முதல்வன்' உள்ளிட்ட பல்வேறு திட்டங்களால் நாட்டிலேயே உயர்கல்வியில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு : தமிழக அரசு பெருமிதம்
27 May 2024சென்னை : நான் முதல்வன் திட்டம் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்கள் திறம்பட செயல்படுத்தப்பட்டு வருவதால் நாட்டிலேயே உயர்கல்வியில் தமிழகம் சிறந்து விளங்குவதாக தமிழக அரசு பெருமிதம்
-
புரட்டி போட்ட ரீமால் புயல்: வங்காள தேசத்தில் 2 பேர் உயிரிழப்பு : மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்ததில் மின்சாரம் துண்டிப்பு
27 May 2024டாக்கா : புயல் காரணமாக மின்கம்பங்கள், மரங்கள் விழுந்ததில் சுமார் ஒரு கோடியே 50 லட்சம் பேர் மின்சாரம் இல்லாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
-
சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு புதிதாக காப்பீடு திட்டம் அறிமுகம் : தேவசம் போர்டு தகவல்
27 May 2024திருவனந்தபுரம் : சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு காப்பீடு திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.
-
பாலியல் விவகாரம்: விசாரணை குழு முன்பு மே 31-ல் ஆஜராகுகிறார் பிரஜ்வல் ரேவண்ணா : வீடியோ வெளியிட்டு தகவல்
27 May 2024பெங்களூரு : பாலியல் துன்புறுத்தல் விவகாரத்தில் சிக்கிய ஹாசன் எம்.பி.