முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

மூல கடுப்பு,சிறுநீர் எரிச்சல் கல் அடைப்பை போக்கும் இயற்கை பானம்

  1. கோடைகாலங்களில் நெடுந்தூரப் பயணம் மேற்கொள்ளும் போதும்,நெடுநேரம் சிறுநீர் கழிக்காமல் அடக்கி வைப்பதன் மூலமும் சிறுநீர் கடுப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் ஏற்படுகிறது.
  2. கோடை காலத்தில் தேவையான அளவு நீர்ச் சத்துள்ள பானங்களை குடிப்பது நல்லது,அப்பொழுதுதான் சிறுநீர் சரியான அளவில் வெளியேறி சிறுநீர் பாதையில் உள்ள கிருமிகளும், சிறுநீரில் உள்ள உப்புகளும் வெளியேற வாய்ப்புகள் ஏற்படும்.
  3. இளநீரில் 2 டேபிள் ஸ்பூன் தேன் கலந்து குடித்தால், உடலில் உள்ள பல்வேறு பிரச்சனைகளில் இருந்து நம்மை பாதுகாக்கிறது.
  4. இளநீருடன் தேன் கலந்து குடித்தால் பல நன்மையை தரும்.
  5. இளநீருடன் தேன் கலந்து குடிக்கும் போது, உடலினுள் உள்ள அழற்சி குறைவதோடு, தொற்றுக்கிருமிகளும் அழிக்கப்படும்.
  6. இளநீருடன்  தேன் கலந்து குடித்து வந்தால் உடல் உஷ்ணம், வயிற்றுக் கோளாறுகள் சரியாகும்.
  7. இளநீருடன்  தேன் கலந்து குடித்து வந்தால் உடலில் உள்ள வெப்பம் சமநிலையில் இருக்க உதவுகிறது.
  8. இளநீருடன்  தேன் கலந்து குடித்து வந்தால் ரத்தத்தில் உள்ள வெள்ளையணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். 
  9. இளநீருடன்  தேன் கலந்து குடித்து வந்தால் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைபடுதல், உடல் வலியை நீக்கி உடலுக்கு தேவையான சக்தியை கொடுக்கிறது மற்றும் கர்ப்பப்பையை பலப்படுத்துகிறது.
  10. இளநீருடன்  தேன் கலந்து குடித்து வந்தால் கோடை வெயிலில் இருந்து தப்பிக்கவும், உடல் சூட்டை குறைக்கவும் உதவுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்