எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வாரணாசி : கங்கை நதியின் தத்துப்பிள்ளை நான் என பிரதமர் மோடி உருக்கமாக தெரிவித்தார்.
உத்தர பிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் 3-வது முறையாக பிரதமர் மோடி போட்டியிடுகிறார். வருகிற ஜூன் 1-ந்தேதி, 7-வது மற்றும் கடைசி கட்ட தேர்தலின்போது இந்த தொகுதிக்கான வாக்கு பதிவு நடைபெறுகிறது. இந்த தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை நேற்று பிரதமர் மோடி தாக்கல் செய்தார்.
முன்னதாக, கங்கை நதியில் சிறப்பு பூஜைகள் நடத்தினார். வேத பட்டர்கள் மந்திரம் ஓத, பிரதமர் மோடி கங்கை நதியில் மலர்கள் தூவி வணங்கினார். தொடர்ந்து ஆங்கில தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பிரதமர் மோடி கூறியதாவது:
கங்கை நதியின் தத்துப்பிள்ளைநான். எனது தாய் மறைவுக்குப்பின் கங்கை குறித்து மிக நெருக்கமாக உணர்கிறேன். கங்கை என்னை வலுப்படுத்தி தேற்றியது. கங்கை நதி தாயை போல் அனைவரையும் காக்கிறது என்றார். தாயை குறித்து பேசும் போது பிரதமர் மோடி கண்கள் கலங்கின. அவரது குரல் தழு தழுத்தது. மேலும்,140 கோடி மக்களுக்காக நான் உழைக்கிறேன். இது கடவுள் உத்தரவு என்றும் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கத்திரிக்காய் ரோஸ்ட்6 hours 35 sec ago |
வெண்டைக்காய் முட்டை பொரியல்3 days 1 hour ago |
முட்டைகோஸ் கட்லெட்1 week 6 hours ago |
-
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் நாளை மாணவா்களுக்கு விலையில்லா பாடநூல்கள் வழங்க ஏற்பாடு
08 Jun 2024சென்னை : தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் நாளான 10-ம் தேதி அன்றே 70 லட்சத்து 67 ஆயிரத்து 94 மாணவா்களுக்கு விலையில்லா பாடநூல்கள் வழங்கப்பட உள்ளதாக பள்ளி கல்வி இய
-
ஓடும் ரயிலில் ரிசர்வ் போலீசார் ரகளை: இறக்கிவிடக்கோரி பயணிகள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு
08 Jun 2024சென்னை : ஓடும் ரெயிலில் ரகளையில் ஈடுபட்ட மத்திய ரிசர்வ் காவலரை இறக்கிவிடக்கோரி பயணிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பான சூழல் நிலவியது.
-
பிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க தமிழக பெண் லோகோ பைலட்டுக்கு அழைப்பு
08 Jun 2024சென்னை : பிரதமர் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க சென்னை கோட்ட ரயில்வே பெண் ஓட்டுநர் (லோகோ பைலட்) ஐஸ்வர்யா எஸ்.மேனனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
-
நீட் தேர்வில் முறைகேடு ஏதும் நடைபெறவில்லை : உயர் கல்வித்துறை செயலாளர் உறுதி
08 Jun 2024புது டெல்லி : நீட் தேர்வில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என்று மத்திய உயர்கல்வி துறை செயலாளர் சஞ்சய் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
-
சபரிமலை கோவிலில் அரவணை தட்டுப்பாடுக்கு வாய்ப்பில்லை : தேவசம்போர்டு தகவல்
08 Jun 2024திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு சீசனின் போது அரவணை தட்டுப்பாடின்றி பக்தர்களுக்கு வழங்கப்படும் என்று தேவசம்போர்டு தெரிவித்
-
பாதுகாப்பு அதிகாரிகள் சட்டத்தை தங்கள் கைகளில் எடுக்க கூடாது : நடிகை சபானா ஆஸ்மி கருத்து
08 Jun 2024மும்பை : பாதுகாப்பு அதிகாரிகள் சட்டத்தை தங்கள் கைகளில் எடுக்கத் தொடங்கினால் நாம் யாரும் பாதுகாப்பாக இருக்க முடியாது என்று நடிகை சபானா ஆஸ்மி, நடிகை கங்கனா ரனாவத்துக்கு ஆ
-
இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும்: பாராளுமன்ற தேர்தலில் இனி போட்டியில்லை: சசி தரூர்
08 Jun 2024புதுடெல்லி : இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும் என்பதற்காக, பாராளுமன்ற தேர்தலில் இனி போட்டியிடப் போவதில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தெரிவித்துள்ளார்.
-
மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதில் பெருமை : மாலத்தீவு அதிபர் முய்சு தகவல்
08 Jun 2024மாலே : மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதை பெருமையாக கருதுவதாக மாலத்தீவு அதிபர் முகமது முய்சு தெரிவித்துள்ளார்
-
தமிழ்நாட்டில் ஜூன் 17-ம் தேதி பக்ரீத் பண்டிகை கடைபிடிப்பு : அரசு தலைமை காஜி அறிவிப்பு
08 Jun 2024சென்னை : தமிழ்நாட்டில் ஜூன் 17ம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார்.
-
ஒகேனக்கல்லில் நீர்வரத்து 3000 கனஅடியாக அதிகரிப்பு
08 Jun 2024தருமபுரி : காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் ஒகேனக்கல்லில் நீர்வரத்து நேற்று 3 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
-
வி.கே.பாண்டியனை விமர்சிப்பது துரதிருஷ்டமானது: நவீன் பட்நாயக்
08 Jun 2024புவனேஸ்வர் : ஒடிசா சட்டமன்றத் தேர்தலில் பிஜு ஜனதா தளத்தின் தோல்விக்கு வி.கே.பாண்டியனை விமர்சிப்பது துரதிர்ஷ்டவசமானது என்று அக்கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான ந
-
இந்தியாவில் உற்சாகமான பணிகளை செய்வோம் : பிரதமர் மோடிக்கு எலான் மஸ்க் வாழ்த்து
08 Jun 2024வாஷிங்டன் : பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதற்காக பிரதமர் மோடிக்கு எலான் மஸ்க் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
பொறியியல் நேரடி 2-ம் ஆண்டு மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு துவக்கம்
08 Jun 2024சென்னை : நேரடி 2-ம் ஆண்டுக்கான பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கை ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது.
-
2026 சட்டமன்ற தேர்தலிலும் பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை : எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்
08 Jun 2024சேலம் : 2026 சட்டமன்ற தேர்தலிலும் பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை. 2026 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.
-
சென்னையில் வரும் 11-ம்தேதி காங்கிரஸ் பொதுக்குழு கூட்டம் : செல்வப்பெருந்தகை அறிவிப்பு
08 Jun 2024சென்னை : தமிழக காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் வரும் 11-ம் தேதி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில
-
சென்னையில் வரும் 18-ம் தேதி நடிகர் விஜய் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம்
08 Jun 2024சென்னை : நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் கூட்டம் வரும் 18-ம் தேதி சென்னை பனையூரில் நடக்கிறது.
-
காசாவில் அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல்: 28 பேர் பலி
08 Jun 2024காசா : மத்திய காசா பகுதியில் உள்ள அகதிகள் முகாம் மீது முழுவதும் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 28 பேர் உயிரிழந்தனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 08-06-2024.
08 Jun 2024 -
தமிழகம் முழுவதும் இன்று டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வு : 6,244 காலி இடங்களுக்கு 20 லட்சம் பேர் போட்டி
08 Jun 2024சென்னை : தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4தேர்வு இன்று நடைபெறுகிறது.
-
தொழிலதிபர் ராமோஜி ராவ் மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
08 Jun 2024சென்னை : ஊடக நிறுவனரும், தொழிலதிபருமான ராமோஜி ராவ் மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
இணையவழி, தொலைதூர படிப்புக்கான அங்கீகாரம்: உயர்கல்வி நிறுவனங்களுக்கு வரும் 15-ம் தேதி வரை யு.ஜி.சி. அவகாசம்
08 Jun 2024சென்னை : திறந்தநிலை, இணையவழி படிப்புகளை பயிற்றுவிக்க விரும்பும் உயர்கல்வி நிறுவனங்கள் அங்கீகாரம் பெறுவதற்கான கால அவகாசம் வரும் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளத
-
பிரபல விண்வெளி வீரர் விமான விபத்தில் பலி
08 Jun 2024வாஷிங்டன் : அமெரிக்காவை சேர்ந்த பிரபல விண்வெளி வீரர் ஆண்டரஸ் விமான விபத்தில் பலியானார்.
-
சத்தீஷ்கரில் நடந்த என்கவுண்ட்டர்: 7 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை
08 Jun 2024ராய்ப்பூர் : சத்தீஷ்கரின் நாராயண்பூர் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரின் என்கவுண்ட்டரில் நக்சலைட்டுகள் 7 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
-
வயநாடா ? ரேபரேலியா? - ராகுல் ராஜினாமா செய்யும் தொகுதி குறித்து 4 நாளில் அறிவிக்கிறது காங்கிரஸ்
08 Jun 2024புதுடெல்லி : ராகுல் காந்தி ராஜினாமா செய்யும் தொகுதி குறித்த அறிவிப்பு 4 நாட்களுக்குள் அறிவிக்கப்படும் என காங்கிரஸ் அறிவித்துள்ளது.
-
ஒரே நாளில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை
08 Jun 2024சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.1520 குறைந்து ரூ.53,200-க்கும் விற்பனையானது.