எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை, மார்ச் 29 - ஜெயலலிதாவை நீங்கள் முதல்வராக்கினால் 24 மணிநேரமும் தடையில்லாத மின்சாரம் கிடைக்கும் என்று மேற்கு தொகுதி வேட்பாளர் செல்லூர் ராஜூ தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்தார். மதுரை மேற்கு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் செல்லூர் ராஜூ அ.தி.மு.க.மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று தீவிர பிரசாரம் செய்து ஓட்டு சேகரித்து வருகிறார்.
மதுரை மேற்கு தொகுதிக்குட்பட்ட டி.வி.எஸ்.நகர், முத்துப்பட்டி ஆகிய இடங்களில் நேற்று மாலை வீதி,வீதியாக சென்று பொதுமக்களை சந்தித்து இரட்டை இலைக்கு ஆதரவு திரட்டினார். அப்போது வேட்பாளர் செல்லூர் ராஜூவுக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் திறந்த ஜீப்பில் சென்று பிரசாரம் செய்த செல்லூர் ராஜூ பொதுமக்களிடையே பேசியதாவது:-
வரும் 13 -ம் தேதி நடக்க உள்ள சட்டசபை தேர்தலில் மதுரை மேற்கு தொகுயில் போட்டியிடும் எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்தால் தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதா முதலமைச்சராக வருவார். அப்போது பொதுமக்களுக்கு 24 மணி நேரமும் தங்கு தடையில்லாத மின்சாரம் கிடைக்கும்.
டி.வி.எஸ்.நகரில் முடிவடையாத நிலையில் உள்ள பாதாள சாக்கடை பணிகளை உடனடியாக முடிக்க ஏற்பாடு செய்யப்படும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவும், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும் அ.தி.மு.க.வுக்கு மக்கள் வாக்களிக்கவேண்டும் என்று அனைவரையும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் நேற்று துவரிமான் பகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் செல்லூர் கே.ராஜூ வீடு வீடாகச் சென்று பொதுமக்களை நேரில் சந்தித்து இரட்டை இலைக்கு ஓட்டுக் கேட்டார். முன்னதாக அங்குள்ள கருப்பணசாமி கோவிலில் சாமி கும்பிட்டார்.
அ.தி.மு.க.வேட்பாளர் செல்லூர் ராஜூவுடன் முன்னாள் எம்.பி. வி.வி.ராஜன்செல்லப்பா, மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் பெ.சாலைமுத்து, முன்னாள் அமைச்சர் வளர்மதி ஜெபராஜ், பொருளாளர் வில்லாபுரம் ஜெ.ராஜா, மாநில பொதுக்குழு உறுப்பினர் வி.எஸ்.முத்துராமலிங்கம், விளாங்குடி முன்னாள் சேர்மன் கு.திரவியம், பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல், இளைஞரணி பொருளாளர் முத்துமுருகன், மேற்கு பகுதி இளைஞரணி செயலாளர் ஆட்டோ விஜயன், உசிலை தவசி, பாகச்செயலாளர்கள் மரக்கடை கண்ணன், யுகாராஜா, செல்லூர் பாஸ்கரன், து.கி.தமிழ்செல்வன், விசுவலிங்கம், கவுன்சிலர் ராஜா என்ற சீனிவாசன் ஐ.பி.எஸ்.பாலமுருகன், கோட்டைச்சாமி, பாக்கியராஜ், மகளிரணி தெய்வம் கணபதி, எல்டா பாஸ்டின், குமுதா, செல்வி உள்பட ஏராளமானோர் உடன் சென்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு ப்ரை3 days 12 hours ago |
க்ரிஸ்பி கார்ன் ஸ்நாக்ஸ்6 days 11 hours ago |
ஆப்பிள் ரோஸ்ட்1 week 3 days ago |
-
தமிழகத்தில் வரும் 3-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
28 May 2024சென்னை : தமிழகத்தில் வரும் 3-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
உலக பட்டினி தினம்: தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கிய விஜய் கட்சியினர்
28 May 2024சென்னை : உலக பட்டினி தினத்தையொட்டி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 234 தொகுதிகளிலும் ஏழைகளுக்கு உணவு வழங்கப்பட்டது.
-
மே மாதத்துக்கான பாமாயில், துவரம் பருப்பை ஜூன் முதல் வாரம் ரேசனில் பெற்று கொள்ளலாம்: தமிழக அரசு அறிவிப்பு
28 May 2024சென்னை : மே மாதத்திற்கான பாமாயில், துவரம் பருப்பை ஜூன் முதல் வாரத்தில் நியாய விலை கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
அரசு கணினி சான்றிதழ் தேர்வு ஆக.3, 4-ம் தேதி நடத்தப்படும் : தொழில்நுட்பக் கல்வித்துறை அறிவிப்பு
28 May 2024சென்னை : அரசு கணினி சான்றிதழ் தேர்வு ஆகஸ்ட் 3 மற்றும் 4-ம் தேதிகளில் நடத்தப்படும் என தொழில்நுட்பக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
கடும் வறட்சியிலும் 31 லட்சம் லிட்டரை தாண்டியது ஆவின் பால் கொள்முதல் : அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்
28 May 2024சென்னை : கடும் வறட்சியிலும் 31 லட்சம் லிட்டரை தாண்டி ஆவின் பால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
-
எலும்பு முறிவு: வைகோவின் உடல் நலம் குறித்து விசாரித்தார் முதல்வர் ஸ்டாலின்
28 May 2024சென்னை : எலும்பு முறிவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ம.தி.மு.க.
-
தமிழகத்தில் அரசு கலைக் கல்லூரிகளில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கவுன்சிலிங் நாளை வரை நடக்கிறது
28 May 2024சென்னை : தமிழகத்தில் அரசு கலை கல்லூரிகளில் மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினர் ஆகிய மாணவர்களுக்கான சிறப்பு ஒதுக்கீடு கலந்தாய்வு நேற்று
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-05-2024.
28 May 2024 -
என்.டி.ராமாராவுக்கு பாரத ரத்னா விருது வழங்க நடிகர் சிரஞ்சீவி கோரிக்கை
28 May 2024ஐதராபாத், ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி. ராமாராவுக்கு பாரத ரத்னா விருது வழங்க நடிகர் சிரஞ்சீவி கோரிக்கை விடுத்துள்ளார்.
-
பப்புவா நியூகினியாவிற்கு அனைத்து உதவிகளையும் வழங்க இந்தியா தயார்: பிரதமர் மோடி உறுதி
28 May 2024புது டெல்லி, பப்புவா நியூ கினியாவிற்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்
-
பெரியாறில் புதிய அணை: கேரளா மனு மீதான மத்திய நிபுணர் குழுவின் ஆலோசனை கூட்டம் ரத்து : தமிழக விவசாயிகள் தொடர் போராட்டத்தால் நடவடிக்கை
28 May 2024புதுடெல்லி : முல்லைப்பெரியாறில் புதிய அணை தொடர்பாக கேரளா மனு மீதான மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக நிபுணர் குழுவின் ஆலோசனை கூட்டம் நேற்று திடீரென ரத்து செய்யப்பட்டது.
-
மூன்று நாள் பயணமாக நாளை குமரி வருகிறார் பிரதமர் நரேந்திரமோடி
28 May 2024சென்னை : 3 நாள் பயணமாக நாளை குமரி வரும் பிரதமர் நரேந்திரமோடி, விவேகானந்தர் பாறையில் உள்ள மண்டபத்தில் இரவு பகலாக 3 நாட்கள் தியானத்தில் ஈடுபடவுள்ளார்.
-
கேரளாவில் திருநங்கைகள் 10 பேருக்கு பாலின அறுவை சிகிச்சைக்கு நிதியுதவி: நடிகர் சுரேஷ்கோபி வழங்கினார்
28 May 2024திருவனந்தபுரம், நடிகர் சுரேஷ்கோபி கேரள மாநிலத்தை சேர்ந்த 10 திருநங்கைகளுக்கு பாலின உறுதிப்படுத்துதல் அறுவை சிகிச்சைக்கு நிதியுதவி அளித்துள்ளார்
-
குற்றாலத்தில் சீசன் துவங்கியது: சுற்றுலா பயணிகள் உற்சாகம்
28 May 2024தென்காசி : குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் மிதமான தண்ணீர் வரத்து மேக கூட்டங்களுடன் சீசன் தொடங்கியுள்ளது.
-
நைஜீரியாவில் கிராமத்திற்குள் புகுந்து பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் - 7 பேர் பலி
28 May 2024அபுஜா : கிராமத்திற்குள் புகுந்து பயங்கரவாதிகள் சரமாரி தாக்குதல் நடத்திய சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும் 150 பேரை கடத்தி சென்றனர்.
-
அடுத்த பெருந்தொற்று உலகில் வருவது உறுதி : பிரிட்டன் விஞ்ஞானி எச்சரிக்கை
28 May 2024லண்டன் : உலகில் அடுத்த பெருந்தொற்று வருவது உறுதி என்றும் உலகில் அடுத்து நிகழப்போகும் பேரிடர் நிச்சயம் தவிர்க்கமுடியாததாக இருக்கும் என்றும் பிரிட்டன் நாட்டின் முன்னாள் அ
-
கேரளாவில் வரும் 31-ம் தேதி முதல் அதிகனமழை பெய்யும்: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை
28 May 2024திருவனந்தபுரம், வருகிற 31-ம் தேதி முதல் கேரள மாநிலத்தில் அதிகனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது
-
தீவிரவாத பட்டியலில் இருந்து தலிபானை நீக்க பரிசீலனை: ரஷ்ய வெளியுறவு அமைச்சர் தகவல்
28 May 2024மாஸ்கோ, தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புகளின் பட்டியலில் இருந்து தலிபானை நீக்க ரஷ்யா முடிவு செய்துள்ளதாக அந்த நாட்டின் அரசு தரப்பு செய்தி நிறுவனமான ஆர்.ஐ.ஏ.
-
ஊரக வளர்ச்சித் துறை மூலம் கிராமப்புறங்கள் முன்னேற்றம் : தமிழ்நாடு அரசு பெருமிதம்
28 May 2024சென்னை : ஊரக வளர்ச்சித் துறை மூலம் கிராமப்புறங்கள் முன்னேற்றம் கண்டுள்ளதாக பெருமிதம் தெரிவித்துள்ள தமிழ்நாடு அரசு, முதல்வர் மு.க.ஸ்டாலின் கிராமங்களின் வளர்ச்சிக்காக பல
-
தமிழகத்தில் 3 நாட்கள் வெப்பம் அதிகரிக்கும் : வானிலை மையம் தகவல்
28 May 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் உயரக்கூடும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
ஆக.24,25-ல் பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடக்கிறது
28 May 2024சென்னை : பழனியில் ஆகஸ்ட் 24 மற்றும் 25-ம் தேதிகளில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெற உள்ளது.
-
ரபா மீதான தாக்குதலை உடனே நிறுத்த வேண்டும்: இஸ்ரேலுக்கு ஐ.நா.கண்டனம்
28 May 2024நியூயார்க், ரபா நகர் மீதான கொடூர தாக்குதலை உடனே நிறுத்த வேண்டும் என்று ஐ.நா. சபை பொதுச் செயலாளர் அன்டோனியா குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்காவை தாக்கிய சக்திவாய்ந்த புயல்: குழந்தைகள் உள்பட 19 பேர் பலி
28 May 2024வாஷிங்டன், அமெரிக்காவை தாக்கிய சக்திவாய்ந்த புயலுக்கு குழந்தைகள் உள்பட 19 பேர் பலியாகினர். 100 பேர் படுகாயம் அடைந்தனர்.
-
ரூ.3,100 கோடியில் 1 லட்சம் வீடுகள் கட்ட அரசு இலக்கு : வழிகாட்டுதல்களை பின்பற்ற ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்
28 May 2024சென்னை : கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் ரூ.3,100 கோடியில் ஒரு லட்சம் வீடுகள் கட்டுவதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டு, அவற்றை கண்டிப்பாக பின்பற்ற மாவட்ட ஆட்சியர்களுக்க
-
3 நாட்களில் துவங்குகிறது தென்மேற்கு பருவமழை : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
28 May 2024புதுடெல்லி : அடுத்த மூன்று அல்லது நான்கு நாட்களில் கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.