எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இஸ்லாமாபாத், நவ.22 - இந்திய மீனவர்கள் 12 பேரை பாகிஸ்தான் கடல்சார் பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அரபிக் கடலில் இந்திய மீனவர்கள் 12 பேர் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பாகிஸ்தான் கடல்சார் பாதுகாப்பு அதிகாரிகள் மீனவர்களின் படகுகளை தடுத்து நிறுத்தினர்.
பாகிஸ்தான் எல்லைக்குள் மீன் பிடித்ததாகக் கூறி அவர்களை கைது செய்து, 2 படகுகளையும் பறிமுதல் செய்தனர். கடந்த ஒரு மாதத்தில்மட்டும் இதுவரை 78 பேரை கைது செய்து பாகிஸ்தான் சிறையில் அடைத்து வைத்துள்ளனர். தற்போது கைதான 12 மீனவர்களும், பாகிஸ்தான் துறைமுக போலீஸார் வசம் ஒப்படைக்கப்பட்டு, அவர்கள் மீது வழக்கு போடப்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் செய்தித் தொடர்பாளர் முகமது பரூக் தெரிவித்தார்.
பாகிஸ்தான் மீனவர் அமைப்பின் பிரதிநிதி சசி மேனன் இதுபற்றி கூறியதாவது: பாகிஸ்தான் சிறையில் தற்போது 160 மீனவர்கள் உள்ளனர். இந்த ஆண்டு 676 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய கடல் எல்லைக்குள் மீன் பிடித்ததாக பாகிஸ்தான் மீனவர்கள் பலர் கைது செய்யப்பட்டு இந்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 64 பேரை இந்தியா விடுதலை செய்துள்ளது. இன்னும் 125 பேரை இந்கியா விடுதலை செய்ய வேண்டும்.
மீன் பிடித் தொழிலில் ஈடுபடும் இருநாட்டு மீனவர்களுக்கும் குறிப்பிட்ட தூரம் வரை கடலில் சென்று மீன் பிடிக்க லைசென்ஸ் வழங்கலாம் என்று அவர் யோசனை தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கத்திரிக்காய் ரோஸ்ட்35 sec ago |
வெண்டைக்காய் முட்டை பொரியல்2 days 19 hours ago |
முட்டைகோஸ் கட்லெட்1 week 19 min ago |
-
மாநில கட்சிகளாக அங்கீகாரம்: திருமாவளவன், சீமானுக்கு நடிகர் விஜய் வாழ்த்து
07 Jun 2024சென்னை : நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் மக்களின் நம்பிக்கையைப் பெற்று, மாநிலக் கட்சிகளாக அங்கீகாரம் பெறும் தகுதியை வென்றெடுத்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்
-
11-ம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வரும் திருச்சி விமான நிலைய புதிய முனையம்
07 Jun 2024திருச்சி : திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையம் வரும் 11-ம் தேதி செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
சென்னையில் இன்று தி.மு.க. புதிய எம்.பி.க்கள் கூட்டம் : துரைமுருகன் அறிவிப்பு
07 Jun 2024சென்னை : தமிழகத்தில் தி.மு.க.
-
நீட் தேர்வு குளறுபடி: மத்தியில் அமையும் புதிய அரசு விளக்கமளிக்க வேண்டும் : எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
07 Jun 2024சென்னை : நீட் தேர்வில் நடந்த குளறுபடிகுறித்து மத்தியில் அமையும் புதிய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று அ.தி.மு.க.
-
நீட் தேர்வை ஒழித்துக்கட்டும் நாள் வெகுதொலைவில் இல்லை : முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
07 Jun 2024சென்னை : நீட் தேர்வை ஒழித்துக்கட்டும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
2.49 லட்சம் பேர் விண்ணப்பம்: பொறியியல் கலந்தாய்வை ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடத்த திட்டம்
07 Jun 2024சென்னை : பொறியியல் படிப்புக்கு இந்த ஆண்டு 2.49 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம் பதிவு செய்த நிலையில் அவர்களில் இதுவரை 1.78 லட்சம் பேர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர்.
-
தமிழகத்தின் 13-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
07 Jun 2024சென்னை : தமிழகத்தில் இன்று முதல் 13-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
ஜூன் 24-ல் தமிழ்நாடு சட்டசபை கூடுகிறது: சபாநாயகர் அப்பாவு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
07 Jun 2024சென்னை, தமிழக அரசின் துறைகள் ரீதியான மானிய கோரிக்கை விவாதத்துக்காக தமிழக சட்டப்பேரவை வரும் ஜூன் 24-ம் தேதி கூடுவதாக சட்டப்பேரவைத்தலைவர் மு.அப்பாவு அறிவித்துள்ளார்.
-
நாட்டு மக்களுக்காக உழைக்க எப்போதும் தயாராக உள்ளோம்: என்.டி.ஏ. கூட்டத்தில் நரேந்திர மோடி பேச்சு
07 Jun 2024புதுடெல்லி, நாங்கள் தோற்கவில்லை; தோற்கவும் மாட்டோம் என்று தெரிவித்த நரேந்திர மோடி நாட்டு, மக்களுக்காக உழைக்க எப்போதும் தயாராக உள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.
-
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண சட்டசபையில் எம்.எல்.ஏ.க்கள் பஞ்சாபி மொழியில் பேச அனுமதி
07 Jun 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண சட்டசபையில் எம்.எல்.ஏ.க்கள் பஞ்சாபி மொழியில் பேச அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
-
பிரதமருடன் இணைந்து பணியாற்றவுள்ளோம் : பீகார் முதல்வர் நிதிஷ் குமார் பேச்சு
07 Jun 2024புதுடெல்லி, நாங்கள் அனைவரும் பிரதமருடன் இணைந்து பணியாற்றவுள்ளோம் என பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
-
ஆதரவு எம்.பி.க்களின் பட்டியலை வழங்கினார்: 3-வது முறையாக ஆட்சி அமைக்க மோடிக்கு ஜனாதிபதி முர்மு அழைப்பு
07 Jun 2024புதுடெல்லி, என்.டி.ஏ.
-
டெல்லியில் நாளை நடக்கிறது காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்
07 Jun 2024புதுடெல்லி : காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் டெல்லியில் நாளை அக்கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் நடைபெறுகிறது.
-
மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்க வாய்ப்பு குறைவே: அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தகவல்
07 Jun 2024சென்னை, டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறப்பதற்கான வாய்ப்புக் குறைவு என்று வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.
-
தேசிய ஜனநாயக கூட்டணியை இன்று அவர்கள் ஆதரிக்கலாம்: நாளை எங்களுடன் இணைவர் - சஞ்சய் ராவத் நம்பிக்கை
07 Jun 2024மும்பை : வரும் 9-ம் தேதி அன்று தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கலாம்.
-
மோடி பிரதமராக இருக்கும் வரை நாடு யாருக்கும் தலைவணங்காது : நடிகர் பவன் கல்யாண் பேச்சு
07 Jun 2024புதுடெல்லி : மோடி பிரதமராக இருக்கும்வரை நம் நாடு யாருக்கும் தலைவணங்காது என நடிகர் பவன் கல்யாண் தெரிவித்தார்
-
சுரங்கத்தில் பதுங்கியிருந்த இஸ்ரேல் வீரர்கள் 5 பேரை கொன்று விட்டோம் : ஹமாஸ் அமைப்பினர் தகவல்
07 Jun 2024காசா : ரபா நகரின் அருகே இஸ்ரேல் படைகளால் அமைக்கப்பட்ட சுரங்கப் பாதையில் பதுங்கியிருந்த இஸ்ரேல் படைவீரர்கள் 5 பேரை கொன்று விட்டதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
-
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் புதிய உறுப்பினர்களாக பாக். உள்ளிட்ட 5 நாடுகள் தேர்வு
07 Jun 2024ஜெனீவா : டென்மார்க், கிரீஸ், பாகிஸ்தான், பனாமா மற்றும் சோமாலியா ஆகிய ஐந்து நாடுகள் ஐநாவின் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரமற்ற உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன.
-
கொடநாடு எஸ்டேட்டில் ஊராட்சி மன்ற தலைவர் ஆய்வு செய்ய ஐகோர்ட் அனுமதி
07 Jun 2024சென்னை : கொடநாடு எஸ்டேட்டில் ஆய்வு செய்ய கோத்தகிரி ஊராட்சி மன்ற தலைவருக்கு சென்னை ஐகோர்ட் அனுமதி வழங்கி உள்ளது.
-
ஆருத்ரா, ஹிஜாவு மோசடிகள்: அறிக்கை அளிக்க காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
07 Jun 2024சென்னை, ஆருத்ரா, ஹிஜாவு மோசடிகள் குறித்து தமிழ்நாடு காவல்துறை அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
ரூ.55 ஆயிரத்தை நெருங்கும் ஒரு சவரன் தங்கம் விலை
07 Jun 2024சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ. 320 உயா்ந்து ரூ.54,720-க்கு விற்பனையானது.
-
அரசு மருத்துவமனையில் முதல் செயற்கை கருத்தரித்தல் மையம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்
07 Jun 2024சென்னை, அரசு மருத்துவமனையில் முதன்முறையாக செயற்கை கருத்தரித்தல் மையத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.
-
கேரளாவில் நாளை வரை கனமழைக்கான எச்சரிக்கை : 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்
07 Jun 2024திருவனந்தபுரம் : கேரளாவில் பல மாவட்டங்களில் நாளை 9-ம் தேதி வரை கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.
-
குற்ற வழக்கில் சிக்கிய மகன்: அதிபர் ஜோ பைடன் வருத்தம்
07 Jun 2024வாஷிங்டன் : சட்டவிரோதமாக துப்பாக்கி வாங்கி வைத்திருந்த வழக்கில் சிக்கியுள்ள தனது மூத்த மகன் ஹண்டர் பைடன் குறித்து அமெரிக்க அதிபர் ஜோபைடன் வருத்தம் அடைந்துள்ளார்.
-
பார்லி.க்குள் அத்துமீறி நுழைந்தவர்கள் கைது
07 Jun 2024புதுடெல்லி, போலி அடையாள அட்டையை பயன்படுத்தி பாராளுமன்றத்துக்குள் அத்திமீறி நுழைய முயன்ற 3 பேர் போலீசார் கைது செய்யப்பட்டனர்.