எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சங்கரன்கோவில் ஆக. - 2 - திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கர நாராயணசுவாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா நேற்று நடைபெற்றது. இதனையொட்டி பக்தர்கள் குவிந்;;தனர்;. தமிழகத்தில் புகழ்பெற்ற சிவஸ்தலங்களில் சங்கரன்கோவில் சங்கர நாராயணசுவாமி திருக்கோவில் ஒன்றாகும்.இக்கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் முக்கியமான திருவிழா ஆடித்தபசு திருவிழா.தமிழகம் முழுவதும் பிரசித்தி பெற்ற, இந்த திருவிழா கடந்த 22ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. சிவன் வேறு, வி';ணு வேறு என்று பிளவுபடுத்துவது தவறு என்பதை உலகிற்கு உணர்த்தும் பொருட்டு அன்னை கோமதியின் தவத்திற்கு இணங்க சிவபெருமான் சங்கர நாராயணராக காட்சி தருகிறார்.இச்சிறப்பு மிக்க திருவிழா ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சமுதாயத்தின் சார்பில் மண்டகப்படியுடன் நடைபெற்றது. காலையும் மாலையும் கோமதி அம்பாள் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் வெவ்வேறு திருக்கோலத்தில் வீதியுலா நிகழ்ச்சி நடைபெற்றது. ஒவ்வொரு நாளும் மாலையில்;;;; திருக்கோவில் கலையரங்கத்தில் சிறப்பு சொற்பொழிவு, கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவின் சிகர நிகழ்ச்சியான நேற்று ஆடித்தபசு காட்சி நடைபெற்றது இதையொட்டி காலையில் சுவாமி அம்பாளுக்கு கும்பம் அபி'ேகம், திருக்கண், தபசுமண்டபத்தில் சிறுபருப்பு நைவேத்தியமும,; விளா புஜையில் மூலஸ்தானம் ஸ்ரீசுவாமி அம்பாளுக்கு அபிசேகம் நடைபெற்றது. காலை 8.30 மணிக்கு பட்டு பரிவட்டம் கட்டி, கோமதி அம்பாளுக்கு மண்டகப்படி அழைப்புச்சுருள் திருக்கண் நடைபெற்றது. பின்னர் 11.45 மணிக்கு தங்கசப்பரத்தில் அம்பாள் தபசு மண்டபத்திற்கு எழந்தருளும் நிகழ்சியும் நடைபெற்றது. மாலை சரியாக 6.45 மணிக்கு சங்கரநாராயணராக ரி'ப வாகனத்தில் எழந்தருளி அம்பாளுக்கு காட்சி கொடுக்கும் தபசுகாட்சி நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இவ் விழாவிற்கான ஏற்பாட்டை திருக்கோவில் இணை ஆணையர் அன்புமணி உத்தரவுபடி கண்காணிப்பாளர் சுப்புலட்சுமி மற்றும் திருக்கோவில் நிர்வாகிகள் செய்து இருந்தனர். ஆடித்தபசு திருவிழா நிகழ்ச்சிகளில் நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் செல்வராஜ், சங்கரன்கோவில் எம்எல்ஏ முத்துசெல்வி, நீதிபதிகள் சாருஹாசினி, பாலசுப்பிரமணியன், முரளிதரகண்ணன், சேரன்மகாதேவி உதவி கலெக்டர் ரோஹினி ராம்தாஸ், சங்கரன்கோவில் தாசில்தார் தாமோதரன், நகராட்சி ஆணையாளர் இசக்கியப்பன், நகராட்சி தலைவர் கண்ணன், சங்கரன்கோவில் யுனிையன் தலைவர் அன்னலட்சுமி காளிச்சாமி, குருவிகுளம் யுனிையன் தலைவர் ராமலட்சுமி பாண்டியராஜ், முன்னாள் எம்எல்ஏக்கள் சங்கரலிங்கம், கோபாலகிரு';ணன், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் ஜெய்சங்கர், தொகுதி இணை செயலாளர் வேல்ச்சாமி, அதிமுக பிரமுகர் ராமநாதன், மாவட்ட அம்மா பேரவை துணை தலைவர் குமாரவேல், எம்ஜிஆர் மன்ற பொறுப்பாளர்கள் ஆறுமுகம், அந்தோணி, இளைஞர் பாசறை மாவட்ட பொறுப்பாளர் திலிப்குமார், மாவட்ட தொழிற்சங்க இணை செயலாளர் கந்தவேல், மாநில பேச்சாளர்கள் கணபதி, ராமசுப்பிரமணியன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் எஸ்கே.கருப்பசாமி, கவுன்சிலர்கள் உமாவதி சந்திரசேகர் , முப்பிடாதி, ஜெயலட்சுமி, உமா மகேஸ்வரன், ராமலட்சுமி, வெள்ளி முருகன், ஆப்பரேட்டர் மணி, சோடா குழந்தைவேல், மாவட்ட மதிமுக இலக்கிய அணி துணை செயலாளர் நடுவை முருகன், வேல்;ப்பாண்டியன், டாக்டர் சுப்புராஜ், தேமுதிக சார்பில் முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் திவ்யா ரெங்கன், முன்னாள் நகர செயலாளர் மணிகண்டன், ஒன்றிய செயலாளர் கருப்பசாமி, நகர பொருப்பாளர்கள் சாரதா சிதம்பரம், ரத்தினகுமார், பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட தொழிற்சங்க செயலாளர் முப்பிடாதி, நகைக்கடை அதிபர்கள் செல்வம், சங்கரசுப்பிரமணியன், ராமகிரு';ணன், குமரன், கண்ணன், பிச்சையா,முருகன், பரமசிவம், சண்முகம், உள்ளிட்ட லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து அருள் பெற்றனர். திருவாவடுதுறை ஆதின மடம் மற்றும் தெற்குரதவீதியில் உள்ள ஜின்னிங் பாக்டரியில் ஆடித்தவசு காண வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதற்கான ஏற்பாடுகளை நிர்வாகிகள் செய்திருந்தனர். மேலும் நகரின் பல பகுதிகளிலும் அன்னதானம் வழங்கப்பட்டதால் பக்தர்கள் சிரமம் இல்லாமல் கோமதி அம்மனை தரிசனம்; செய்து பசியாறி சென்றனர். கடும் வெயில் நிலவியதால் நகராட்சி நிர்வாகம் சார்பில் ஏராளமான தண்ணீர்; வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. மேலும் சாலையில் வெயிலை தணிக்கும் பொருட்ட வண்டிகள் மூலம் நீர் தெளிக்கப்பட்டது. திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகளை நெல்லை சரக டிஜஜி வரதராஜன் உத்தரவுபடி எஸ்.பி. விஜேந்திர பிதரி ஆலோசனைப்படி சங்கரன்கோவில்; டி.எஸ்.பி. கலிபுல்லா தலைமையில் 700க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பனியில் ்டுபட்டிருந்தனர்;;. போக்குவரத்து பணிகளை மக்களை பாதிக்காத வகையில் போக்குவரத்து பிரிவினர் சிறப்பாக செய்திருந்தனர். சுகாதார பணிகளை சங்கரன்கோவில் நகராட்சி தலைவர் கண்ணன், ஆணையாளர்; இசக்கியப்பன் உத்தரவுப்படி சுகாதார அலுவலர் குருசாமி மற்றும் நகராட்சி பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 4 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 4 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 4 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 8 months 1 week ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு ப்ரை2 days 6 hours ago |
க்ரிஸ்பி கார்ன் ஸ்நாக்ஸ்5 days 5 hours ago |
ஆப்பிள் ரோஸ்ட்1 week 2 days ago |
-
முல்லை பெரியாற்றில் புதிய அணை: தேனியில் கேரளாவை கண்டித்து தமிழக விவசாயிகள் கண்டன பேரணி
27 May 2024கூடலூர், முல்லை பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணை கட்ட திட்டமிடும் கேரளாவை கண்டித்து தேனி மாவட்டத்தின் தமிழக எல்லையான லோயர் கேம்பில் விவசாயிகள் சார்பில் நேற்று கண்
-
ரபா நகரில் இஸ்ரேல் வான் தாக்குதல்: முக்கிய ஹமாஸ் தலைவர் உயிரிழப்பு
27 May 2024ஜெருசலேம் : இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் ஹமாசின் மேற்கு கரை தலைமையக மூத்த அதிகாரி ஒருவரும் கொல்லப்பட்டார்.
-
மருத்துவக் காரணங்களுக்காக இடைக்கால ஜாமினை மேலும் ஒரு வாரம் நீட்டிக்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் மனு
27 May 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட் வழங்கிய இடைக்கால ஜாமின் ஜூன் 1-ம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில் அவர் ஜாமின் நீட்டிப்பு கோரி மனுத்
-
விதிமுறைகளை மீறி நாளிதழ்களில் தேர்தல் விளம்பரம்: பா.ஜ.க.வுக்கான தடையை நீக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு: ஐகோர்ட் உத்தரவில் தலையிட விரும்பவில்லை என கருத்து
27 May 2024புதுடெல்லி, பா.ஜ.க.வின் தேர்தல் விளம்பரத்துக்கான தடையை நீக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்த நிலையில், கொல்கத்தா ஐகோர்ட்டின் உத்தரவில் தலையிட விரும்பவில்லை என கூறி பா
-
சென்னையில் நாளை முதல் வாக்கு எண்ணுபவர்களுக்கு பயிற்சி : மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்
27 May 2024சென்னை : சென்னையில் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்பார்வையாளர்கள், நுண் பணியாளர்கள் என மொத்தம் 1,433 பேர் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ளதாகவும், அவர்களுக்கான பயிற்சி
-
பிரபல ஹாலிவுட் நடிகர் ஜானி வேக்டர் கொலை
27 May 2024வாஷிங்டன் : பிரபல ஹாலிவுட் நடிகர் ஜானி வேக்டர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட திருடர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழகத்தில் வாக்குகள் எண்ணும் பணியில் 38,500 பேர்: தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்
27 May 2024சென்னை, தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியில் நுண் பார்வையாளர்கள் 4,500 பேர் உட்பட 38,500க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும், வா
-
பா.ஜனதாவின் வெற்றியை கொண்டாட தயாராகுங்கள் : நிர்வாகிகள் கூட்டத்தில் அண்ணாமலை பேச்சு
27 May 2024சென்னை : 3-வது முறையாக பா.ஜ.க. ஆட்சிக்கு வரவேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். பா.ஜ.க. மீது எந்தவித குறையும் இல்லை.
-
4 நாட்களில் தென்மேற்கு பருவமழை உருவாகிறது : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
27 May 2024புதுடெல்லி : தென்மேற்கு பருவமழை கேரளாவில் 4 நாட்களில் உருவாகக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
கொலை செய்யப்பட்ட ரவுடி தீபக் ராஜாவின் உடல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அடக்கம்
27 May 2024நெல்லை : பாளையங்கோட்டையில் கொலை செய்யப்பட்ட ரவுடி தீபக் ராஜாவின் சடலம், ஒரு வாரத்துக்குப் பிறகு நேற்று காலை அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் பலத்த போலீஸ்
-
வரத்து குறைவு எதிரொலி: தக்காளி விலை கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை
27 May 2024சென்னை : சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் வரத்து குறைவால், தக்காளி கிலோவுக்கு ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
-
அமித்ஷா குறித்து சர்ச்சை பேச்சு: ராகுல் மீதான வழக்கில் ஜூன் 7-ல் விசாரணை
27 May 2024பெங்களூரு : மத்திய அமைச்சர் அமித்ஷா குறித்து அவதூறாக பேசியதாக ராகுல் காந்தி மீதான வழக்கில் விசாரணை ஜூன் 7-ம் தேதி நடைபெறவுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-05-2024.
27 May 2024 -
சிலி நாட்டில் 137 பேரை பலி கொண்ட காட்டுத்தீயை ஏற்படுத்திய வனத்துறை அதிகாரி கைது
27 May 2024சாண்டியாகோ : சிலி நாட்டில் 137 பேரை பலி கொண்ட காட்டுத்தீயை ஏற்படுத்திய வனத்துறை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
-
நாயாக மாறிய ஜப்பானை சேர்ந்தவர் நரியாக மாறவிருப்பம்
27 May 2024டோக்கியோ : ஜப்பானில் கடந்த வருடம் நாயாக மாறிய நபர் தற்போது நரியாக மாற வேண்டும் என தெரிவித்துள்ளார்.
-
புனே கார் விபத்து வழக்கு: சிறுவனின் ரத்த மாதிரியை மாற்றிய மருத்துவர்கள் கைது
27 May 2024புனே : புனேவில் மதுபோதையில் சிறுவன் ஓட்டிய கார் மோதி இருவர் உயிரிழந்த விவகாரத்தில், சிறுவனின் ரத்த மாதிரியை மாற்றிய வழக்கில் மருத்துவர்கள் இருவர் கைது செய்யப்பட்ட
-
82,479 பேர் விண்ணப்பம்: அரசுப்பள்ளி ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு தேதி விரைவில் அறிவிப்பு : பள்ளிக் கல்வித்துறை தகவல்
27 May 2024சென்னை : அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க 82,479 பேர் விண்ணப்பித்துள்ளதாக தெரிவித்துள்ள தமிழக பள்ளிக் கல்வித்துறை, கலந்தாய்வுக்கான
-
ராஜ்கோட் தீ விபத்தில் 33 பேர் பலி: பராமரிப்பு இல்லாத மையத்திற்கு எப்படி அனுமதி வழங்கினார்கள்? - நகராட்சிக்கு குஜராத் உயர் நீதிமன்றம் கண்டனம்
27 May 2024காந்திநகர் : ராஜ்கோட் விளையாட்டு மைய தீ விபத்து குறித்து தாமாக முன் வந்து விசாரணை செய்த குஜராத் உயர்நீதிமன்றம் ராஜ்கோட் நகராட்சிக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 
-
ஜெயக்குமார் மரண வழக்கு விசாரணை: 30-க்கும் மேற்பட்டோருக்கு சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சம்மன்
27 May 2024நெல்லை : ஜெயக்குமார் மரண வழக்கு தொடர்பாக நண்பர்கள் உட்பட 30க்கும் மேற்பட்டோர் விசாரணைக்கு நேரில் ஆஜராக சி.பி.சி.ஐ.டி. போலிசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
-
புதிய கல்விக் கொள்கைதான் புதிய இந்தியாவை உருவாக்கும் : துணைவேந்தர்கள் மாநாட்டில் கவர்னர் பேச்சு
27 May 2024உதகை : தமிழக பல்கலைக்கழகங்கள் மோசமான நிலையில், ஒருங்கிணைப்பு இல்லாமல் இருந்ததாக துணை வேந்தர்கள் மாநாட்டில் தெரிவித்த கவர்னர் ஆர்.என்.ரவி, புதிய கல்விக் கொள்கைதான் புதிய
-
கஞ்சா வழக்கு: சவுக்கு சங்கர் ஜாமின் மனு மீது விசாரணை ஒத்திவைப்பு
27 May 2024மதுரை : கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கரின் ஜாமின் மனுவை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் மீண்டும் ஒத்திவைத்துள்ளது.
-
'நான் முதல்வன்' உள்ளிட்ட பல்வேறு திட்டங்களால் நாட்டிலேயே உயர்கல்வியில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு : தமிழக அரசு பெருமிதம்
27 May 2024சென்னை : நான் முதல்வன் திட்டம் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்கள் திறம்பட செயல்படுத்தப்பட்டு வருவதால் நாட்டிலேயே உயர்கல்வியில் தமிழகம் சிறந்து விளங்குவதாக தமிழக அரசு பெருமிதம்
-
6 மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகளை திறக்க வேண்டும்: அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
27 May 2024சென்னை, 6 மாவட்டங்களில் புதிதாக மருத்துவ கல்லூரிகளை திறக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
-
சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு புதிதாக காப்பீடு திட்டம் அறிமுகம் : தேவசம் போர்டு தகவல்
27 May 2024திருவனந்தபுரம் : சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு காப்பீடு திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.
-
புரட்டி போட்ட ரீமால் புயல்: வங்காள தேசத்தில் 2 பேர் உயிரிழப்பு : மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்ததில் மின்சாரம் துண்டிப்பு
27 May 2024டாக்கா : புயல் காரணமாக மின்கம்பங்கள், மரங்கள் விழுந்ததில் சுமார் ஒரு கோடியே 50 லட்சம் பேர் மின்சாரம் இல்லாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர்.