எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை - திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் பொறுப்பில் இருந்தும் கன்னியாகுமரி மற்றும் கர்நாடக மாநில தேர்தல் பொறுப்பாளர் பதவியிலிருந்தும் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி விடுவிக்கப்பட்டுள்ளார்.
.இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு வருமாறு: திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் பொறுப்பில் இருக்கும் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.
கட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெறும் வரையிலும், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பிற்கு ஒருவர் நியமனம் செய்யப்படும் வரையிலும் மாவட்ட கட்சி பணிகளை திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளரும், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சருமான முக்கூர்.என்.சுப்பிரமணியன் கூடுதலாக கவனித்துக் கொள்வார்.
கட்சியினர் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
மற்றொரு அறிவிப்பில் கன்னியா குமரி மற்றும் கர்நாடக மாநில தேர்தல் பொறுப்பாளர் பொறுப்பில் இருந்தும் அக்ரி கிருஷ்ணமூர்த்தி விடுவிக்கப்படுவதாக ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.இவருக்கு பதிலாக தொழிற்துறை அமைச்சர் பி.தங்கமணி நியமிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் மதுரை புறநகர் மாவட்ட தேர்தல் பொறுப் பாளராக நியமிக்கப்பட்ட பி.செந்தூர் பாண்டியன் அதிலிருந்து விடுவிக்கப்பட்டு அமைச்சர் பா.வளர்மதி அங்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு ப்ரை3 days 6 hours ago |
க்ரிஸ்பி கார்ன் ஸ்நாக்ஸ்6 days 5 hours ago |
ஆப்பிள் ரோஸ்ட்1 week 3 days ago |
-
தமிழகத்தில் வரும் 3-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
28 May 2024சென்னை : தமிழகத்தில் வரும் 3-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
எலும்பு முறிவு: வைகோவின் உடல் நலம் குறித்து விசாரித்தார் முதல்வர் ஸ்டாலின்
28 May 2024சென்னை : எலும்பு முறிவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ம.தி.மு.க.
-
கடும் வறட்சியிலும் 31 லட்சம் லிட்டரை தாண்டியது ஆவின் பால் கொள்முதல் : அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்
28 May 2024சென்னை : கடும் வறட்சியிலும் 31 லட்சம் லிட்டரை தாண்டி ஆவின் பால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
-
உலக பட்டினி தினம்: தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கிய விஜய் கட்சியினர்
28 May 2024சென்னை : உலக பட்டினி தினத்தையொட்டி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 234 தொகுதிகளிலும் ஏழைகளுக்கு உணவு வழங்கப்பட்டது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-05-2024.
28 May 2024 -
அரசு கணினி சான்றிதழ் தேர்வு ஆக.3, 4-ம் தேதி நடத்தப்படும் : தொழில்நுட்பக் கல்வித்துறை அறிவிப்பு
28 May 2024சென்னை : அரசு கணினி சான்றிதழ் தேர்வு ஆகஸ்ட் 3 மற்றும் 4-ம் தேதிகளில் நடத்தப்படும் என தொழில்நுட்பக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
மே மாதத்துக்கான பாமாயில், துவரம் பருப்பை ஜூன் முதல் வாரம் ரேசனில் பெற்று கொள்ளலாம்: தமிழக அரசு அறிவிப்பு
28 May 2024சென்னை : மே மாதத்திற்கான பாமாயில், துவரம் பருப்பை ஜூன் முதல் வாரத்தில் நியாய விலை கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
தமிழகத்தில் அரசு கலைக் கல்லூரிகளில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கவுன்சிலிங் நாளை வரை நடக்கிறது
28 May 2024சென்னை : தமிழகத்தில் அரசு கலை கல்லூரிகளில் மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினர் ஆகிய மாணவர்களுக்கான சிறப்பு ஒதுக்கீடு கலந்தாய்வு நேற்று
-
என்.டி.ராமாராவுக்கு பாரத ரத்னா விருது வழங்க நடிகர் சிரஞ்சீவி கோரிக்கை
28 May 2024ஐதராபாத், ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி. ராமாராவுக்கு பாரத ரத்னா விருது வழங்க நடிகர் சிரஞ்சீவி கோரிக்கை விடுத்துள்ளார்.
-
பப்புவா நியூகினியாவிற்கு அனைத்து உதவிகளையும் வழங்க இந்தியா தயார்: பிரதமர் மோடி உறுதி
28 May 2024புது டெல்லி, பப்புவா நியூ கினியாவிற்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்
-
தீவிரவாத பட்டியலில் இருந்து தலிபானை நீக்க பரிசீலனை: ரஷ்ய வெளியுறவு அமைச்சர் தகவல்
28 May 2024மாஸ்கோ, தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புகளின் பட்டியலில் இருந்து தலிபானை நீக்க ரஷ்யா முடிவு செய்துள்ளதாக அந்த நாட்டின் அரசு தரப்பு செய்தி நிறுவனமான ஆர்.ஐ.ஏ.
-
அமெரிக்காவை தாக்கிய சக்திவாய்ந்த புயல்: குழந்தைகள் உள்பட 19 பேர் பலி
28 May 2024வாஷிங்டன், அமெரிக்காவை தாக்கிய சக்திவாய்ந்த புயலுக்கு குழந்தைகள் உள்பட 19 பேர் பலியாகினர். 100 பேர் படுகாயம் அடைந்தனர்.
-
கேரளாவில் வரும் 31-ம் தேதி முதல் அதிகனமழை பெய்யும்: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை
28 May 2024திருவனந்தபுரம், வருகிற 31-ம் தேதி முதல் கேரள மாநிலத்தில் அதிகனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது
-
நைஜீரியாவில் கிராமத்திற்குள் புகுந்து பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் - 7 பேர் பலி
28 May 2024அபுஜா : கிராமத்திற்குள் புகுந்து பயங்கரவாதிகள் சரமாரி தாக்குதல் நடத்திய சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும் 150 பேரை கடத்தி சென்றனர்.
-
தமிழகத்தில் 3 நாட்கள் வெப்பம் அதிகரிக்கும் : வானிலை மையம் தகவல்
28 May 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் உயரக்கூடும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
கேரளாவில் திருநங்கைகள் 10 பேருக்கு பாலின அறுவை சிகிச்சைக்கு நிதியுதவி: நடிகர் சுரேஷ்கோபி வழங்கினார்
28 May 2024திருவனந்தபுரம், நடிகர் சுரேஷ்கோபி கேரள மாநிலத்தை சேர்ந்த 10 திருநங்கைகளுக்கு பாலின உறுதிப்படுத்துதல் அறுவை சிகிச்சைக்கு நிதியுதவி அளித்துள்ளார்
-
வடகொரியாவின் உளவு செயற்கை கோள் நடுவானில் வெடித்து சிதறியது
28 May 2024பியாங்கியாங், வடகொரியாவின் வடமேற்கு விண்வெளி மையத்தில் இருந்து புதிய ராக்கெட்டில் உளவு செயற்கைக்கோள் ஏவப்பட்டது.என்ஜின் கோளாறு காரணமாக நடுவானில் ராக்கெட் வெடித்துச் சித
-
ரபா மீதான தாக்குதலை உடனே நிறுத்த வேண்டும்: இஸ்ரேலுக்கு ஐ.நா.கண்டனம்
28 May 2024நியூயார்க், ரபா நகர் மீதான கொடூர தாக்குதலை உடனே நிறுத்த வேண்டும் என்று ஐ.நா. சபை பொதுச் செயலாளர் அன்டோனியா குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.
-
குற்றாலத்தில் சீசன் துவங்கியது: சுற்றுலா பயணிகள் உற்சாகம்
28 May 2024தென்காசி : குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் மிதமான தண்ணீர் வரத்து மேக கூட்டங்களுடன் சீசன் தொடங்கியுள்ளது.
-
ஊரக வளர்ச்சித் துறை மூலம் கிராமப்புறங்கள் முன்னேற்றம் : தமிழ்நாடு அரசு பெருமிதம்
28 May 2024சென்னை : ஊரக வளர்ச்சித் துறை மூலம் கிராமப்புறங்கள் முன்னேற்றம் கண்டுள்ளதாக பெருமிதம் தெரிவித்துள்ள தமிழ்நாடு அரசு, முதல்வர் மு.க.ஸ்டாலின் கிராமங்களின் வளர்ச்சிக்காக பல
-
அடுத்த பெருந்தொற்று உலகில் வருவது உறுதி : பிரிட்டன் விஞ்ஞானி எச்சரிக்கை
28 May 2024லண்டன் : உலகில் அடுத்த பெருந்தொற்று வருவது உறுதி என்றும் உலகில் அடுத்து நிகழப்போகும் பேரிடர் நிச்சயம் தவிர்க்கமுடியாததாக இருக்கும் என்றும் பிரிட்டன் நாட்டின் முன்னாள் அ
-
பிரதமர் மோடி வருகை எதிரொலி: குமரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
28 May 2024குமரி : கன்னியாகுமரிக்கு பிரதமர் மோடி நாளை 30-ம் தேதி வருகை தரவுள்ளதை முன்னிட்டு அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
-
ஆக.24,25-ல் பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடக்கிறது
28 May 2024சென்னை : பழனியில் ஆகஸ்ட் 24 மற்றும் 25-ம் தேதிகளில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெற உள்ளது.
-
அகதி முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல்: 45 பேர் உயிரிழந்ததற்கு உலக நாடுகள் கண்டனம்
28 May 2024டெல்அவிவ : ராபா நகரில் உள்ள அகாதிகள் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் 45 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு பல்வேறு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
-
டெல்லி ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணி: மூடப்படுவதாக வெளியான தகவலை மறுத்தது ரயில்வே
28 May 2024புதுடெல்லி : டெல்லி ரயில் நிலையம் மறுசீரமைப்பதற்காக பணிகளுக்காக முழுமையாக மூடப்படமாட்டாது என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.