எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் அனைவரும் பாராட்டத்தக்க வகையில் நினைவு மண்டபம் அமைக்கப்படும் என்று சட்டசபையில் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
நல்லடக்கம்
அ.தி.மு.க. பொதுச்செயலாளராகவும், தமிழக முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5-ம் தேதி மரணமடைந்தார். சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாள்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சைபலனின்றி அவர் மரணமடைந்தார். அவரது உடல் சென்னை மெரீனா கடற்கரையில், மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர் நினைவிட வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
கண்ணீர் அஞ்சலி
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் ஆயரிக்கணக்கான மக்கள் நாள்தோறும் தொடர்ந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருவதை இன்றளவும் காண முடிகிறது. மக்களுக்காக பல நல்ல திட்டங்களை கொண்டு வந்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. அம்மா குடிநீர், அம்மா உப்பு, அம்மா உணவகம், அம்மா சிமெண்ட் போன்ற பல்வேறு பயனுள்ள திட்டங்களை கொண்டு வந்த ஜெயலலிதா பெண்களுக்காக பல்வேறு ஒப்பற்ற திட்டங்களையும் கொண்டு வந்தார்.
பல்வேறு திட்டங்கள்
ஏழை பெண்களின் திருமணத்திற்கு தாலிக்கு தங்கம் இல்லத்தரசிகளுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி போன்ற திட்டங்களை கொண்டு வந்து பெண்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் ஜெயலலிதா எனவே அவருக்கு நினைவு மண்டபம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்களும், தாய்மார்களும் விருப்பப்பட்டனர். அவர்களின் விருப்பம் விரைவில் நிறைவேற உள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிரம்மாண்ட நினைவு மண்டபம் மெரீனா கடற்கரையில் அமைக்கப்படும் என்று நேற்று முதல்வர் பழனிசாமி சட்டசபையில் அறிவித்துள்ளார்.
நினைவுமண்டபம்
தமிழக சட்டசபையில் நேற்று பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை மானியக்கோரிக்கை விவாதத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார். அப்போது நினைவு மண்டபம் குறித்து அவர் பேசியதாவது:-
பொன்மனச் செம்மல் மக்கள் திலகம், வள்ளல் பெருமான் என்றெல்லாம் மக்களால் போற்றிப் புகழப்பட்ட மறைந்த முன்னாள் முதல்வர் பாரத ரத்னா, எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, சென்னையில் அவரின் நினைவாக நூற்றாண்டுவிழா வளைவு அமைக்கப்படும். உலகத் தலைவர்களின் வரிசையில் ஒருவராக விளங்கிய, மறைந்த முதல்வர் ஜெயலலிதா நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில், பிரம்மண்டமான நினைவுமண்டபம் அமைக்க உலகளாவிய கட்டட கலைஞர்கள் நிறுவனங்களிலிருந்து வரைபடங்களைபெறுவதற்கு விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. எல்லோரும் பாராட்டும் வகையில் நிபுணர்கள் குழு மூலம்,சிறந்த வரைபடங்களை தேர்வு செய்து நினைவு மண்டபம் அமைக்கப்படவுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் இந்த அறிவிப்பால், அ.தி.மு.க.வினரும், பொதுமக்களும் எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கத்திரிக்காய் ரோஸ்ட்18 hours 35 sec ago |
வெண்டைக்காய் முட்டை பொரியல்3 days 13 hours ago |
முட்டைகோஸ் கட்லெட்1 week 18 hours ago |
-
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் நாளை மாணவா்களுக்கு விலையில்லா பாடநூல்கள் வழங்க ஏற்பாடு
08 Jun 2024சென்னை : தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் நாளான 10-ம் தேதி அன்றே 70 லட்சத்து 67 ஆயிரத்து 94 மாணவா்களுக்கு விலையில்லா பாடநூல்கள் வழங்கப்பட உள்ளதாக பள்ளி கல்வி இய
-
பிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க தமிழக பெண் லோகோ பைலட்டுக்கு அழைப்பு
08 Jun 2024சென்னை : பிரதமர் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க சென்னை கோட்ட ரயில்வே பெண் ஓட்டுநர் (லோகோ பைலட்) ஐஸ்வர்யா எஸ்.மேனனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
-
ஓடும் ரயிலில் ரிசர்வ் போலீசார் ரகளை: இறக்கிவிடக்கோரி பயணிகள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு
08 Jun 2024சென்னை : ஓடும் ரெயிலில் ரகளையில் ஈடுபட்ட மத்திய ரிசர்வ் காவலரை இறக்கிவிடக்கோரி பயணிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பான சூழல் நிலவியது.
-
நீட் தேர்வில் முறைகேடு ஏதும் நடைபெறவில்லை : உயர் கல்வித்துறை செயலாளர் உறுதி
08 Jun 2024புது டெல்லி : நீட் தேர்வில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என்று மத்திய உயர்கல்வி துறை செயலாளர் சஞ்சய் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
-
வி.கே.பாண்டியனை விமர்சிப்பது துரதிருஷ்டமானது: நவீன் பட்நாயக்
08 Jun 2024புவனேஸ்வர் : ஒடிசா சட்டமன்றத் தேர்தலில் பிஜு ஜனதா தளத்தின் தோல்விக்கு வி.கே.பாண்டியனை விமர்சிப்பது துரதிர்ஷ்டவசமானது என்று அக்கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான ந
-
மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதில் பெருமை : மாலத்தீவு அதிபர் முய்சு தகவல்
08 Jun 2024மாலே : மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதை பெருமையாக கருதுவதாக மாலத்தீவு அதிபர் முகமது முய்சு தெரிவித்துள்ளார்
-
காசாவில் அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல்: 28 பேர் பலி
08 Jun 2024காசா : மத்திய காசா பகுதியில் உள்ள அகதிகள் முகாம் மீது முழுவதும் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 28 பேர் உயிரிழந்தனர்.
-
2026 சட்டமன்ற தேர்தலிலும் பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை : எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்
08 Jun 2024சேலம் : 2026 சட்டமன்ற தேர்தலிலும் பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை. 2026 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.
-
தமிழ்நாட்டில் ஜூன் 17-ம் தேதி பக்ரீத் பண்டிகை கடைபிடிப்பு : அரசு தலைமை காஜி அறிவிப்பு
08 Jun 2024சென்னை : தமிழ்நாட்டில் ஜூன் 17ம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார்.
-
பொறியியல் நேரடி 2-ம் ஆண்டு மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு துவக்கம்
08 Jun 2024சென்னை : நேரடி 2-ம் ஆண்டுக்கான பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கை ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது.
-
ஒகேனக்கல்லில் நீர்வரத்து 3000 கனஅடியாக அதிகரிப்பு
08 Jun 2024தருமபுரி : காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் ஒகேனக்கல்லில் நீர்வரத்து நேற்று 3 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
-
இணையவழி, தொலைதூர படிப்புக்கான அங்கீகாரம்: உயர்கல்வி நிறுவனங்களுக்கு வரும் 15-ம் தேதி வரை யு.ஜி.சி. அவகாசம்
08 Jun 2024சென்னை : திறந்தநிலை, இணையவழி படிப்புகளை பயிற்றுவிக்க விரும்பும் உயர்கல்வி நிறுவனங்கள் அங்கீகாரம் பெறுவதற்கான கால அவகாசம் வரும் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளத
-
சபரிமலை கோவிலில் அரவணை தட்டுப்பாடுக்கு வாய்ப்பில்லை : தேவசம்போர்டு தகவல்
08 Jun 2024திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு சீசனின் போது அரவணை தட்டுப்பாடின்றி பக்தர்களுக்கு வழங்கப்படும் என்று தேவசம்போர்டு தெரிவித்
-
சென்னையில் வரும் 18-ம் தேதி நடிகர் விஜய் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம்
08 Jun 2024சென்னை : நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் கூட்டம் வரும் 18-ம் தேதி சென்னை பனையூரில் நடக்கிறது.
-
பாதுகாப்பு அதிகாரிகள் சட்டத்தை தங்கள் கைகளில் எடுக்க கூடாது : நடிகை சபானா ஆஸ்மி கருத்து
08 Jun 2024மும்பை : பாதுகாப்பு அதிகாரிகள் சட்டத்தை தங்கள் கைகளில் எடுக்கத் தொடங்கினால் நாம் யாரும் பாதுகாப்பாக இருக்க முடியாது என்று நடிகை சபானா ஆஸ்மி, நடிகை கங்கனா ரனாவத்துக்கு ஆ
-
பிரபல விண்வெளி வீரர் விமான விபத்தில் பலி
08 Jun 2024வாஷிங்டன் : அமெரிக்காவை சேர்ந்த பிரபல விண்வெளி வீரர் ஆண்டரஸ் விமான விபத்தில் பலியானார்.
-
இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும்: பாராளுமன்ற தேர்தலில் இனி போட்டியில்லை: சசி தரூர்
08 Jun 2024புதுடெல்லி : இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும் என்பதற்காக, பாராளுமன்ற தேர்தலில் இனி போட்டியிடப் போவதில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் வரும் 11-ம்தேதி காங்கிரஸ் பொதுக்குழு கூட்டம் : செல்வப்பெருந்தகை அறிவிப்பு
08 Jun 2024சென்னை : தமிழக காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் வரும் 11-ம் தேதி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில
-
இந்தியாவில் உற்சாகமான பணிகளை செய்வோம் : பிரதமர் மோடிக்கு எலான் மஸ்க் வாழ்த்து
08 Jun 2024வாஷிங்டன் : பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதற்காக பிரதமர் மோடிக்கு எலான் மஸ்க் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
வயநாடா ? ரேபரேலியா? - ராகுல் ராஜினாமா செய்யும் தொகுதி குறித்து 4 நாளில் அறிவிக்கிறது காங்கிரஸ்
08 Jun 2024புதுடெல்லி : ராகுல் காந்தி ராஜினாமா செய்யும் தொகுதி குறித்த அறிவிப்பு 4 நாட்களுக்குள் அறிவிக்கப்படும் என காங்கிரஸ் அறிவித்துள்ளது.
-
தமிழகம் முழுவதும் இன்று டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வு : 6,244 காலி இடங்களுக்கு 20 லட்சம் பேர் போட்டி
08 Jun 2024சென்னை : தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4தேர்வு இன்று நடைபெறுகிறது.
-
தொழிலதிபர் ராமோஜி ராவ் மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
08 Jun 2024சென்னை : ஊடக நிறுவனரும், தொழிலதிபருமான ராமோஜி ராவ் மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
மேலும் ஒரு எம்.பி. ஆதரவு: இன்டியா கூட்டணியின் இடங்கள் 234 ஆக உயர்வு
08 Jun 2024புதுடெல்லி : ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா தொகுதியில் வெற்றி பெற்றுள்ள ராஜ்குமார் ரோட், இன்டியா கூட்டணிக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ள நிலையில் இன்டியா கூட்டணியின் இடங்கள்
-
ஒரே நாளில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை
08 Jun 2024சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.1520 குறைந்து ரூ.53,200-க்கும் விற்பனையானது.
-
நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி: திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றம்
08 Jun 2024சென்னை, நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் உள்ளிட்ட 5 தீர்மானங்கள் திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.