எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விஐடி பல்கலைக்கழகத்தில் நாட்கள் நடைபெறும் மூலப்பொருட்கள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் முன்னேற்றங்கள் பற்றிய சர்வதேச கருத்தரங்கை ஜப்பான் நாட்டின் டோக்கியோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் முனைவர் யோசிடாக ஒகாடா தொடங்கி வைத்தார்.இதில் கருத்தரங்கு மலரை விஐடி வேந்தர் டாக்டர் ஜி.விசுவநாதன் வெளியிட்டார். கருத்தரங்கம் விஐடி பல்கலைகத்தின் ஸ்கூல் ஆப் அட்வான்சுடு சயின்ஸ் சார்பில் மூலப்பொருட்கள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் முன்னேற்றங்கள் பற்றிய சர்வதேச கருத்தரங்கம் நாட்கள் நடைபெறுகிறது.இதில் ஜப்பான் போலந்து ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள பல்கலைக்கழங்களின் பேராசிரியர்கள் பங்கேற்று மூலப்பெருட்கள் அறிவியல் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் பற்றி உரை நிகழ்த்துகின்றனர். மேலும் இக்கருத்தரங்கில் படிக வளர்ச்சி நானோ மெட்டிரியல்ஸ் பாலிஸ்டர் மென்படலம் (thin-film technology) தொழில்நுட்பம் ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆராய்ச்சி இதழ்கள் ஆய்வுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. கருத்தரங்கு தொடக்க விழா விஐடியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை விஐடி படிக வளர்ச்சி மையத்தின் இயக்குநர் முனைவர் எஸ்.கலைநாதன் வரவேற்றார்.கருத்தரங்கின் நோக்கம் பற்றி கருத்தரங்கு அமைப்பாளர் முனைவர் ஏ.ரூபன் குமார் விளக்கி கூறினார். நிகழ்ச்சிக்கு விஐடி வேந்தர்டாக்டர் ஜி.விசுவநாதன் தலைமை வகித்து கருத்தரங்கு மலரினை வெளியிட்டு பேசியதாவது: அன்றாட மனித வாழ்க்கையில் மூலப்பொருட்களின் பங்களிப்பு முக்கிய இடத்தை பெற்றுள்ளது.குறிப்பாக உலக அளவில் எலக்ட்ரானிக்ஸ் மருத்துவம் தொழிற்சாலை மற்றும் வின்வெளி ஆராய்ச்சிகள் ஆகியவற்றில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இக்கருத்தரங்கில் படிக வளர்ச்சி நானோ மெட்டிரியல்ஸ் பாலிஸ்டர், மென்படலம் தொழில்நுட்பம் ஆகியவற்றில் முன்னேற்றங்கள் பற்றி விவாதிக்கப்பட உள்ளது. நானோ தொழில்நுட்பம் மூலம் பெரிய அளவில் மூலப்பொருட்கள் மற்றும் டிவைசஸ்கள் உருவாக்க முடியும்.அதோடு உலகலாவிய பொருளாதாரத்திற்கு வழிவகுக்கும். கண்டறிய வேண்டும் மேலும் மென்படலம் தொழில்நுட்பத்தின் எலக்ட்ரானிக் செமிகன்டக்டர் டிவைசஸ் சர்கியூட் சிப்ஸ் மைக்ரோ பேப்ரிகேடட் மெக்கானிசம் மைக்ரோ எலக்ட்ரோமெக்கானிக்கல் சிஸ்டம் ஆகியவற்றுக்கு பயனுள்ளதாக அமைகிறது.நானோதொழில்நுட்பம் இலகுரக வானுர்திகள் உருவாக்கவும் ராக்கெட்டில் பயன்படுத்தப்படும் எரிபொருளின் அளவை குறைக்கவும் பயன்படுகிறது. அதேபோன்று தொழிற்சாலைகளின் கழிவுகளை அற்றவும் கழிவு நீரை சுத்திகரித்து சுத்தமான நீராக மாற்றவும் பயன்படுகிறது இதே போன்று மேலும் பல்வேறு பணிகளுக்கு இந்ததொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கான வழிமுறைகளை இக்கருத்தரங்கில் கண்டறிய வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் டோக்கியோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மேனைவர் யாசிடாகா ஒகாடா சிறப்பு விருந்தினராக பங்கேற்று கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசியதாவது: 21ம் நூற்றாண்டில் அறிவியல் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் நமது வாழ்க்கையை மேல் நேக்கி கொண்டு செல்ல உதவுவதாக உள்ளது. 2.008 கணக்குப்படி உலகமக்கள் தொகை 650 கோடியாகும் இது கடந்த 40 ஆண்டுகளில் இரட்டிப்பாக உயர்ந்துள்ளது. இன்னும் 40 ஆண்டுகளிள் இந்த எண்ணிக்கை 900 கோடியாக உயரும். எனவே அதற்கு ஏற்ற வகையில் மின்சாரம் உள்ளிட்ட அத்தியாய தேவைகளின் அளவை நாம் அதிகரிக்க வேண்டிய நிநிலையில் நாம் உள்ளோம். ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டினை மேற்கொண்டுள்ள முன்னணி நிறுவனங்கள் தொழில் நிறுவனங்கள் கல்வி நிலையங்கள் இதற்கான புதிய வழிகள் காண முயற்சிக்க வேண்டும் என்றார். இதில் ஆஸ்திரேலியன் தேசிய பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் எச்.ஹோ டான் ஜப்பான் அகிட்டா பிரிபெக்சர் பல்கலைகழக பேராசிரியர் புமியோ ஹமடா காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் பேராசிரியர் பி.ராமசாமி ஆகியோர் கவுரவ விருந்தினர்களாக பங்கேற்று பேசினர். நிகழ்ச்சியில் விஐடி பேராசிரியர்கள் கிரிஷ்.எம்.ஜோஷி எம்.மாலதி டபிள்யு.மாதுரி ஆகியோர் பங்கேற்றனர்.முடிவில் பேராசிரியர் ரவி சங்கர் பாபு நன்றி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 18 hours 46 sec ago | இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 18 hours 14 min ago | மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 months 16 hours ago |
வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 months 16 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 2 months 16 hours ago | தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு ப்ரை4 days 24 sec ago |
க்ரிஸ்பி கார்ன் ஸ்நாக்ஸ்6 days 23 hours ago |
ஆப்பிள் ரோஸ்ட்1 week 3 days ago |
-
தமிழகத்தில் வரும் 3-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
28 May 2024சென்னை : தமிழகத்தில் வரும் 3-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
உலக பட்டினி தினம்: தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கிய விஜய் கட்சியினர்
28 May 2024சென்னை : உலக பட்டினி தினத்தையொட்டி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 234 தொகுதிகளிலும் ஏழைகளுக்கு உணவு வழங்கப்பட்டது.
-
அரசு கணினி சான்றிதழ் தேர்வு ஆக.3, 4-ம் தேதி நடத்தப்படும் : தொழில்நுட்பக் கல்வித்துறை அறிவிப்பு
28 May 2024சென்னை : அரசு கணினி சான்றிதழ் தேர்வு ஆகஸ்ட் 3 மற்றும் 4-ம் தேதிகளில் நடத்தப்படும் என தொழில்நுட்பக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
மே மாதத்துக்கான பாமாயில், துவரம் பருப்பை ஜூன் முதல் வாரம் ரேசனில் பெற்று கொள்ளலாம்: தமிழக அரசு அறிவிப்பு
28 May 2024சென்னை : மே மாதத்திற்கான பாமாயில், துவரம் பருப்பை ஜூன் முதல் வாரத்தில் நியாய விலை கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
கடும் வறட்சியிலும் 31 லட்சம் லிட்டரை தாண்டியது ஆவின் பால் கொள்முதல் : அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்
28 May 2024சென்னை : கடும் வறட்சியிலும் 31 லட்சம் லிட்டரை தாண்டி ஆவின் பால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
-
எலும்பு முறிவு: வைகோவின் உடல் நலம் குறித்து விசாரித்தார் முதல்வர் ஸ்டாலின்
28 May 2024சென்னை : எலும்பு முறிவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ம.தி.மு.க.
-
தமிழகத்தில் அரசு கலைக் கல்லூரிகளில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கவுன்சிலிங் நாளை வரை நடக்கிறது
28 May 2024சென்னை : தமிழகத்தில் அரசு கலை கல்லூரிகளில் மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினர் ஆகிய மாணவர்களுக்கான சிறப்பு ஒதுக்கீடு கலந்தாய்வு நேற்று
-
இன்டியா கூட்டணி கூட்டம்: மம்தா பானர்ஜி பங்கேற்கவில்லை
28 May 2024புதுடெல்லி, வரும் 1-ம் தேதி நடைபெறவுள்ள இன்டியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க இயலாது என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
-
பெரியாறில் புதிய அணை: கேரளா மனு மீதான மத்திய நிபுணர் குழுவின் ஆலோசனை கூட்டம் ரத்து : தமிழக விவசாயிகள் தொடர் போராட்டத்தால் நடவடிக்கை
28 May 2024புதுடெல்லி : முல்லைப்பெரியாறில் புதிய அணை தொடர்பாக கேரளா மனு மீதான மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக நிபுணர் குழுவின் ஆலோசனை கூட்டம் நேற்று திடீரென ரத்து செய்யப்பட்டது.
-
தமிழக பல்கலை. பாடத்திட்டம்: கவர்னர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு
28 May 2024ஊட்டி : தமிழக பல்கலைக்கழக பாடத்திட்டங்களில், இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு மறைக்கப்பட்டுள்ளது என்றும், திராவிட இயக்க வரலாறு அதிக அளவில் உள்ளது என்றும் கவர்னர் ஆர்.என
-
அடுத்த பெருந்தொற்று உலகில் வருவது உறுதி : பிரிட்டன் விஞ்ஞானி எச்சரிக்கை
28 May 2024லண்டன் : உலகில் அடுத்த பெருந்தொற்று வருவது உறுதி என்றும் உலகில் அடுத்து நிகழப்போகும் பேரிடர் நிச்சயம் தவிர்க்கமுடியாததாக இருக்கும் என்றும் பிரிட்டன் நாட்டின் முன்னாள் அ
-
தமிழகத்தில் 3 நாட்கள் வெப்பம் அதிகரிக்கும் : வானிலை மையம் தகவல்
28 May 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் உயரக்கூடும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
என்.டி.ராமாராவுக்கு பாரத ரத்னா விருது வழங்க நடிகர் சிரஞ்சீவி கோரிக்கை
28 May 2024ஐதராபாத், ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி. ராமாராவுக்கு பாரத ரத்னா விருது வழங்க நடிகர் சிரஞ்சீவி கோரிக்கை விடுத்துள்ளார்.
-
மூன்று நாள் பயணமாக நாளை குமரி வருகிறார் பிரதமர் நரேந்திரமோடி
28 May 2024சென்னை : 3 நாள் பயணமாக நாளை குமரி வரும் பிரதமர் நரேந்திரமோடி, விவேகானந்தர் பாறையில் உள்ள மண்டபத்தில் இரவு பகலாக 3 நாட்கள் தியானத்தில் ஈடுபடவுள்ளார்.
-
3 நாட்களில் துவங்குகிறது தென்மேற்கு பருவமழை : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
28 May 2024புதுடெல்லி : அடுத்த மூன்று அல்லது நான்கு நாட்களில் கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
பப்புவா நியூகினியாவிற்கு அனைத்து உதவிகளையும் வழங்க இந்தியா தயார்: பிரதமர் மோடி உறுதி
28 May 2024புது டெல்லி, பப்புவா நியூ கினியாவிற்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்
-
தீவிரவாத பட்டியலில் இருந்து தலிபானை நீக்க பரிசீலனை: ரஷ்ய வெளியுறவு அமைச்சர் தகவல்
28 May 2024மாஸ்கோ, தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புகளின் பட்டியலில் இருந்து தலிபானை நீக்க ரஷ்யா முடிவு செய்துள்ளதாக அந்த நாட்டின் அரசு தரப்பு செய்தி நிறுவனமான ஆர்.ஐ.ஏ.
-
கேரளாவில் திருநங்கைகள் 10 பேருக்கு பாலின அறுவை சிகிச்சைக்கு நிதியுதவி: நடிகர் சுரேஷ்கோபி வழங்கினார்
28 May 2024திருவனந்தபுரம், நடிகர் சுரேஷ்கோபி கேரள மாநிலத்தை சேர்ந்த 10 திருநங்கைகளுக்கு பாலின உறுதிப்படுத்துதல் அறுவை சிகிச்சைக்கு நிதியுதவி அளித்துள்ளார்
-
இரவு நேரத்தில் கடற்கரைக்கு செல்லும் மக்களை வெளியேற்றும் காவல்துறை : தமிழக டி.ஜி.பி. பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
28 May 2024சென்னை : கோடை வெப்பத்தை தணிக்க இரவு நேரங்களில் கடற்கரை, பூங்காக்களுக்குச் செல்லும் மக்களை துரத்தக்கூடாது என காவல் துறைக்கு உத்தரவிடக் கோரிய வழக்கில், தமிழக டிஜிபி, செ
-
குற்றாலத்தில் சீசன் துவங்கியது: சுற்றுலா பயணிகள் உற்சாகம்
28 May 2024தென்காசி : குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் மிதமான தண்ணீர் வரத்து மேக கூட்டங்களுடன் சீசன் தொடங்கியுள்ளது.
-
இன்டியா கூட்டணியின் கூட்டம்: ஜூன் 1-ம் தேதி டெல்லி செல்கிறார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்
28 May 2024சென்னை : இன்டியா கூட்டணியின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜூன் 1-ம் தேதி டெல்லி செல்கிறார்.
-
கேரளாவில் குழிமந்தி சிக்கன் சாப்பிட்ட பெண் உயிரிழப்பு
28 May 2024திருச்சூர் : கேரளாவில் மயோனைஸ் உடன் குழிமந்தி சிக்கன் சாப்பிட்ட பெண் உயிரிழந்த நிலையில், 187 உடல் நலக்குறைவுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
-
கேரளாவில் வரும் 31-ம் தேதி முதல் அதிகனமழை பெய்யும்: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை
28 May 2024திருவனந்தபுரம், வருகிற 31-ம் தேதி முதல் கேரள மாநிலத்தில் அதிகனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது
-
சாவர்க்கர் 141-வது பிறந்த தினம்: உதகையில் கவர்னர் ரவி மலர் தூவி மரியாதை
28 May 2024ஊட்டி : சாவர்க்கர் பிறந்த நாளை முன்னிட்டு நீலகிரியில் அவரது உருவப் படத்துக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
-
ரூ.3,100 கோடியில் 1 லட்சம் வீடுகள் கட்ட அரசு இலக்கு : வழிகாட்டுதல்களை பின்பற்ற ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்
28 May 2024சென்னை : கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் ரூ.3,100 கோடியில் ஒரு லட்சம் வீடுகள் கட்டுவதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டு, அவற்றை கண்டிப்பாக பின்பற்ற மாவட்ட ஆட்சியர்களுக்க