எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராமேஸ்வரம்: பாம்பன் பாலத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த மர்ம தொலைபேசி அழைப்பில் பேசியவன், “பாம்பன் பாலத்தை வெடிகுண்டு வைத்து தகர்ப்போம்” என கூறி விட்டு போனை வைத்து விட்டான். இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனாவுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவரது உத்தரவின் பேரில் துணை காவல் கண்காணிப்பாளர் மகேஷ் மற்றும் போலீசார் பாம்பன் பாலம் விரைந்தனர். அவர்கள் மெட்டல் டிடெக்டர் மூலம் வெடிகுண்டு சோதனை நடத்தினர்.
போனில் பேசிய மர்ம மனிதன் பாம்பன் பாலம் என்று மட்டுமே கூறிய நிலையில் எந்த பாலம் என்ற சந்தேகம் ஏற்பட்டதால் போலீசார் ரயில் மற்றும் சாலை பாலங்களை அதிரடியாக சோதனை செய்தனர். இதன் காரணமாக பாம்பன் பாலம் பகுதியில் நேற்று பரபரப்பு காணப்பட்டது. தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு ப்ரை3 days 12 hours ago |
க்ரிஸ்பி கார்ன் ஸ்நாக்ஸ்6 days 11 hours ago |
ஆப்பிள் ரோஸ்ட்1 week 3 days ago |
-
தமிழகத்தில் வரும் 3-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
28 May 2024சென்னை : தமிழகத்தில் வரும் 3-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
உலக பட்டினி தினம்: தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கிய விஜய் கட்சியினர்
28 May 2024சென்னை : உலக பட்டினி தினத்தையொட்டி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 234 தொகுதிகளிலும் ஏழைகளுக்கு உணவு வழங்கப்பட்டது.
-
மே மாதத்துக்கான பாமாயில், துவரம் பருப்பை ஜூன் முதல் வாரம் ரேசனில் பெற்று கொள்ளலாம்: தமிழக அரசு அறிவிப்பு
28 May 2024சென்னை : மே மாதத்திற்கான பாமாயில், துவரம் பருப்பை ஜூன் முதல் வாரத்தில் நியாய விலை கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
கடும் வறட்சியிலும் 31 லட்சம் லிட்டரை தாண்டியது ஆவின் பால் கொள்முதல் : அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்
28 May 2024சென்னை : கடும் வறட்சியிலும் 31 லட்சம் லிட்டரை தாண்டி ஆவின் பால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
-
அரசு கணினி சான்றிதழ் தேர்வு ஆக.3, 4-ம் தேதி நடத்தப்படும் : தொழில்நுட்பக் கல்வித்துறை அறிவிப்பு
28 May 2024சென்னை : அரசு கணினி சான்றிதழ் தேர்வு ஆகஸ்ட் 3 மற்றும் 4-ம் தேதிகளில் நடத்தப்படும் என தொழில்நுட்பக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
எலும்பு முறிவு: வைகோவின் உடல் நலம் குறித்து விசாரித்தார் முதல்வர் ஸ்டாலின்
28 May 2024சென்னை : எலும்பு முறிவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ம.தி.மு.க.
-
தமிழகத்தில் அரசு கலைக் கல்லூரிகளில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கவுன்சிலிங் நாளை வரை நடக்கிறது
28 May 2024சென்னை : தமிழகத்தில் அரசு கலை கல்லூரிகளில் மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினர் ஆகிய மாணவர்களுக்கான சிறப்பு ஒதுக்கீடு கலந்தாய்வு நேற்று
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-05-2024.
28 May 2024 -
இன்டியா கூட்டணி கூட்டம்: மம்தா பானர்ஜி பங்கேற்கவில்லை
28 May 2024புதுடெல்லி, வரும் 1-ம் தேதி நடைபெறவுள்ள இன்டியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க இயலாது என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
-
பெரியாறில் புதிய அணை: கேரளா மனு மீதான மத்திய நிபுணர் குழுவின் ஆலோசனை கூட்டம் ரத்து : தமிழக விவசாயிகள் தொடர் போராட்டத்தால் நடவடிக்கை
28 May 2024புதுடெல்லி : முல்லைப்பெரியாறில் புதிய அணை தொடர்பாக கேரளா மனு மீதான மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக நிபுணர் குழுவின் ஆலோசனை கூட்டம் நேற்று திடீரென ரத்து செய்யப்பட்டது.
-
என்.டி.ராமாராவுக்கு பாரத ரத்னா விருது வழங்க நடிகர் சிரஞ்சீவி கோரிக்கை
28 May 2024ஐதராபாத், ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி. ராமாராவுக்கு பாரத ரத்னா விருது வழங்க நடிகர் சிரஞ்சீவி கோரிக்கை விடுத்துள்ளார்.
-
மூன்று நாள் பயணமாக நாளை குமரி வருகிறார் பிரதமர் நரேந்திரமோடி
28 May 2024சென்னை : 3 நாள் பயணமாக நாளை குமரி வரும் பிரதமர் நரேந்திரமோடி, விவேகானந்தர் பாறையில் உள்ள மண்டபத்தில் இரவு பகலாக 3 நாட்கள் தியானத்தில் ஈடுபடவுள்ளார்.
-
பப்புவா நியூகினியாவிற்கு அனைத்து உதவிகளையும் வழங்க இந்தியா தயார்: பிரதமர் மோடி உறுதி
28 May 2024புது டெல்லி, பப்புவா நியூ கினியாவிற்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்
-
குற்றாலத்தில் சீசன் துவங்கியது: சுற்றுலா பயணிகள் உற்சாகம்
28 May 2024தென்காசி : குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் மிதமான தண்ணீர் வரத்து மேக கூட்டங்களுடன் சீசன் தொடங்கியுள்ளது.
-
கேரளாவில் திருநங்கைகள் 10 பேருக்கு பாலின அறுவை சிகிச்சைக்கு நிதியுதவி: நடிகர் சுரேஷ்கோபி வழங்கினார்
28 May 2024திருவனந்தபுரம், நடிகர் சுரேஷ்கோபி கேரள மாநிலத்தை சேர்ந்த 10 திருநங்கைகளுக்கு பாலின உறுதிப்படுத்துதல் அறுவை சிகிச்சைக்கு நிதியுதவி அளித்துள்ளார்
-
நைஜீரியாவில் கிராமத்திற்குள் புகுந்து பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் - 7 பேர் பலி
28 May 2024அபுஜா : கிராமத்திற்குள் புகுந்து பயங்கரவாதிகள் சரமாரி தாக்குதல் நடத்திய சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும் 150 பேரை கடத்தி சென்றனர்.
-
சாவர்க்கர் 141-வது பிறந்த தினம்: உதகையில் கவர்னர் ரவி மலர் தூவி மரியாதை
28 May 2024ஊட்டி : சாவர்க்கர் பிறந்த நாளை முன்னிட்டு நீலகிரியில் அவரது உருவப் படத்துக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
-
ரூ.3,100 கோடியில் 1 லட்சம் வீடுகள் கட்ட அரசு இலக்கு : வழிகாட்டுதல்களை பின்பற்ற ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்
28 May 2024சென்னை : கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் ரூ.3,100 கோடியில் ஒரு லட்சம் வீடுகள் கட்டுவதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டு, அவற்றை கண்டிப்பாக பின்பற்ற மாவட்ட ஆட்சியர்களுக்க
-
3 நாட்களில் துவங்குகிறது தென்மேற்கு பருவமழை : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
28 May 2024புதுடெல்லி : அடுத்த மூன்று அல்லது நான்கு நாட்களில் கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
கேரளாவில் வரும் 31-ம் தேதி முதல் அதிகனமழை பெய்யும்: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை
28 May 2024திருவனந்தபுரம், வருகிற 31-ம் தேதி முதல் கேரள மாநிலத்தில் அதிகனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது
-
இன்டியா கூட்டணியின் கூட்டம்: ஜூன் 1-ம் தேதி டெல்லி செல்கிறார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்
28 May 2024சென்னை : இன்டியா கூட்டணியின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜூன் 1-ம் தேதி டெல்லி செல்கிறார்.
-
அகதி முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல்: 45 பேர் உயிரிழந்ததற்கு உலக நாடுகள் கண்டனம்
28 May 2024டெல்அவிவ : ராபா நகரில் உள்ள அகாதிகள் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் 45 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு பல்வேறு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
-
தமிழகத்தில் 3 நாட்கள் வெப்பம் அதிகரிக்கும் : வானிலை மையம் தகவல்
28 May 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் உயரக்கூடும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
தீவிரவாத பட்டியலில் இருந்து தலிபானை நீக்க பரிசீலனை: ரஷ்ய வெளியுறவு அமைச்சர் தகவல்
28 May 2024மாஸ்கோ, தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புகளின் பட்டியலில் இருந்து தலிபானை நீக்க ரஷ்யா முடிவு செய்துள்ளதாக அந்த நாட்டின் அரசு தரப்பு செய்தி நிறுவனமான ஆர்.ஐ.ஏ.
-
அடுத்த பெருந்தொற்று உலகில் வருவது உறுதி : பிரிட்டன் விஞ்ஞானி எச்சரிக்கை
28 May 2024லண்டன் : உலகில் அடுத்த பெருந்தொற்று வருவது உறுதி என்றும் உலகில் அடுத்து நிகழப்போகும் பேரிடர் நிச்சயம் தவிர்க்கமுடியாததாக இருக்கும் என்றும் பிரிட்டன் நாட்டின் முன்னாள் அ