எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஸ்ரீநகர், வன்முறையால் கடந்த ஒன்றரை மாதமாக இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ள காஷ்மீர் நிலவரம் குறித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று ஸ்ரீநகரில் ஆய்வு செய்தார்.
காஷ்மீரில் உள்ள டிரால் பகுதியை சேர்ந்த ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத தளபதி புர்கான் வானி கடந்த ஜூலை மாதம் 8ம் தேதியன்று பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார் . அவர் கொல்லப்பட்ட மறுநாளில் இருந்து அந்த பள்ளத்தாக்கு பகுதிகளில் பிரிவினை வாதிகள் வன்முறை போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் அரசு அலுவலகங்களை எரித்தல், அரசு பஸ்களை எரித்தல், கல் வீச்சு நடத்துதல் என பல்வேறு அசாம்பாவிதங்களை ஏற்படுத்துகிறார்கள்.
இதனால் பாதுகாப்பு படையினருக்கும் வன்முறையாளர்களுக்கும் இடையே நடந்த மோதல்களில் கடந்த 47 நாட்களில் 64 பேர் கொல்லப்பட்டனர். 6ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தார்கள்.
இந்த பதட்ட நிலை காரணமாக காஷ்மீரின் பல மாவட்டங்களில்,ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தற்போது மாநில தலைநகர் ஸ்ரீநகரில் சில இடங்களில் மட்டும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. ஜம்மு காஷ்மீரில் தொடர்ந்து பதட்ட நிலை ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு இருப்பதால் அங்கு அமைதியை ஏற்படுத்த மாநில எதிர்கட்சி தலைவர்கள் ஜனாதிபதியை சந்தித்தார்கள். மேலும் அவர்கள் பிரதமர் மோடியையும் சந்தித்து பேசினார்கள். இந்த சந்திப்பை தொடர்ந்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரண்டு நாள் பயணமாக ஸ்ரீநகருக்கு நேற்று சென்றார். அவர் காஷ்மீர் பள்ளத்தாக்கு நிலவரம் குறித்து அரசு அதிகாரிகள், ராணுவம், போலீஸ், துணை நிலை ராணுவம் அதிகாரிகளுடன் விவாதித்தார். அப்போது காஷ்மீரில் பதட்ட நிலைமை குறைந்து வருவதாக அதிகாரிகள் கூறினர்.
காஷ்மீருக்கு புறப்படுவதற்கு முன்னர் ராஜ்நாத் சிங் டெல்லியில் கூறுகையில்,
ஸ்ரீநகரில் , நேரு விருந்தினர் விடுதியில் தங்கி பல்வேறு தரப்பு மக்கள் மற்றும் அரசியல் தலைவர்களுடன் வார்த்தை நடத்தப்போவதாக தெரிவித்தார். ராஜ்நாத் சிங் ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெகபூபா, கவர்னர் என்.என். வோரா ஆகியோருடனும் ஆலோசனை நடத்துகிறார்., கடந்த ஒன்றரை மாதத்தில் இரண்டாவது முறையாக ராஜ்நாத் சிங் தற்போது காஷ்மீருக்கு சென்றுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 4 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 4 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 4 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 8 months 1 week ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு ப்ரை2 days 15 sec ago |
க்ரிஸ்பி கார்ன் ஸ்நாக்ஸ்4 days 23 hours ago |
ஆப்பிள் ரோஸ்ட்1 week 1 day ago |
-
அரசு கலை கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை: தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு : முதல்கட்ட கலந்தாய்வு நாளை தொடக்கம்
26 May 2024சென்னை : அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியாகிறது. முதல்கட்ட கலந்தாய்வு நாளை முதல் தொடங்குகிறது.
-
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் நாளை மாபெரும் சமபந்தி விருந்து : விஜய் கட்சி ஏற்பாடு
26 May 2024சென்னை : உலக பட்டினி தினத்தை முன்னிட்டு நாளை தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாபெரும் சமபந்தி விருந்து நிகழ்ச்சி நடைபெறுகிறது.
-
இலவச லேப்டாப்: இந்த ஆண்டாவது அரசு வழங்க வேண்டும்: எடப்பாடி
26 May 2024சென்னை : இலவச மடிக்கணினியை இந்த ஆண்டாவது மாணவர்களுக்கு அரசு வழங்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
-
டெல்லி மருத்துவமனையில் நிகழ்ந்த தீ விபத்தில் 6 குழந்தைகள் உயிரிழப்பு : பிரதமர் மோடி, கெஜ்ரிவால் இரங்கல்
26 May 2024புதுடெல்லி : டெல்லி மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் 6 குழந்தைகள் உயிரிழந்தன.
-
தி.மலை கோவிலில் ஐகோர்ட் தலைமை நீதிபதி தரிசனம்
26 May 2024தி.மலை : சென்னை ஐகோர்ட்டின் பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் நேற்று காலை திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
-
முல்லைப்பெரியாறு விவகாரம்: கேரள அரசுக்கு ஓ.பி.எஸ். கண்டனம்
26 May 2024சென்னை : இது குறித்து முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
-
ஏற்காட்டில் கோடை விழா நிறைவு: சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
26 May 2024சேலம் : ஏற்காட்டில் கோடை விழா நேற்றுடன் நிறைவு பெற்ற நிலையில், விடுமுறை நாள் என்பதால் நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் குவிந்தனர்.
-
100 யூனிட் விலையில்லா மின்சாரம், எளியோருக்கு தொடர்ந்து கிடைக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
26 May 2024சென்னை : 100 யூனிட் விலையில்லா மின்சாரம் ஏழை, எளியோருக்கு தொடர்ந்து கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
சொத்து வரி நிலுவை: முதல் 100 பேர் பட்டியலை இணையத்தில் வெளியிட சென்னை மாநகராட்சி திட்டம்
26 May 2024சென்னை : மாநகராட்சியில் சொத்து வரி நிலுவை வைத்துள்ள முதல் 100 பேர் பட்டியலை இணையத்தில் வெளியிட சென்னை மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
-
கே.ஆர்.பி. அணை நீர்மட்டம் 10 நாளில் 6 அடி உயர்ந்தது : விவசாயிகள் மகிழ்ச்சி
26 May 2024கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக, கே.ஆர்.பி அணையின் நீர்மட்டம் 10 நாளில் 6 அடி உயர்ந்துள்ளது.
-
சென்னையில் பா.ஜ.க. நிர்வாகிகளுடன் அண்ணாமலை இன்று ஆலோசனை
26 May 2024சென்னை : சென்னை அமிஞ்சிகரை அய்யாவு மகாலில் இன்று நிர்வாகிகளுடன் தமிழக பா.ஜ.க.தலைவர் அண்ணாமலை ஆலோசனை கூட்டம் நடத்துகிறார்.
-
மக்களவை தேர்தல்: ஜூன் 4-ல் வெற்றிக் கொடியேற்றி கருணாநிதி நினைவிடத்தில் சமர்ப்பிப்போம் : தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
26 May 2024சென்னை : ஜூன்-4 மக்களவைத் தேர்தல் வெற்றிக் கொடி ஏற்றி தன்னிகரில்லா தமிழின தலைவரின் நினைவிடத்தில் சமர்ப்பிப்போம் என்று தி.மு.க.
-
பணிபுரிய வெளிநாடு செல்லும் தமிழர்கள் போலி வேலை வாய்ப்பை நம்பி ஏமாற வேண்டாம் : அயலகத் தமிழர் நலத்துறை எச்சரிக்கை
26 May 2024சென்னை : பணிபுரிய வெளிநாடு செல்லும் தமிழர்கள் போலி வேலை வாய்ப்பை நம்பி ஏமாற வேண்டாம் என்றும், ஆள்சேர்ப்பு முகவர், பணி வழங்கும் நிறுவனம் குறித்து நன்றாக விசாரித்து பணிக்
-
அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும் : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
26 May 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
விளையாட்டு அரங்கு தீ விபத்து: தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்கிறது குஜராத் உயர் நீதிமன்றம் : பலி எண்ணிக்கை 33 ஆனதை அடுத்து நடவடிக்கை
26 May 2024அகமதாபாத் : குஜராத், ராஜ்கோட்டில் நடந்த விளையாட்டு அரங்கு தீ விபத்தில் பலி எண்ணிக்கை 33 ஆக உயர்ந்ததை அடுத்து தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்த குஜராத் உயர் நீதிமன்றம்
-
கன்னியாகுமரியில் தொடர் மழை: தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு
26 May 2024கன்னியாகுமரி : கன்னியாகுமரியில் பெய்து வரும் தொடர் மழையால், தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
-
கேன்ஸ் விழாவில் உயரிய விருதை வென்ற முதல் இந்திய இயக்குனர்
26 May 2024பாரீஸ் : கேன்ஸ் திரைப்பட விழாவில் இரண்டாவது உயரிய விருதான கிரண்ட் பிரிக்ஸை இந்திய திரைப்படமான ஆல் வி இமேஜின் அஸ் லைட் படம் வென்றுள்ளது.
-
சட்டம், ஒழுங்கும், சமாஜ்வாடியும் ஒன்றுக்கொன்று எதிரானது : பிரதமர் மோடி தாக்கு
26 May 2024லக்னோ : உத்தர பிரதேச மாநிலம் மிர்சாபூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி நேற்று கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது,
-
வைகோவுக்கு எலும்பு முறிவுக்கான அறுவை சிகிச்சை: துரை வைகோ
26 May 2024சென்னை : வலது தோளில் எலும்பு முறிவு ஏற்பட்டதை தொடர்ந்து ம.தி.மு.க .
-
பள்ளிகள் திறக்கும்போது பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள்-வழிகாட்டுதல்களை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை
26 May 2024சென்னை : பள்ளி திறக்கும் போது பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்து வழிகாட்டுதல்களை பள்ளி கல்வித்துறை இயக்குனர் வெளியிட்டுள்ளார்.
-
உ.பி.யில் பஸ் மீது லாரி மோதிய விபத்தில் 11 பேர் உயிரிழப்பு
26 May 2024பரேலி : உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரில் பஸ் மீது லாரி மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
-
6-ம் கட்ட பார்லி. தேர்தலில் 61.2 சதவீத வாக்குப்பதிவு : தேர்தல் ஆணையம் அறிவிப்பு
26 May 2024புதுடெல்லி : 6-ம் கட்ட பாராளுமன்ற தேர்தலில் 61.2 சதவீத வாக்குப்பதிவானதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
-
ஆர்வம் காட்டாத ஹஸ்ஸி
26 May 2024இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டு வரும் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் வருகிற டி20 உலகக் கோப்பையுடன் முடிவடைகிறது.
-
எல்லா வெற்றிப் பயணங்களும் ஒரு கட்டத்தில் முடிவடையும் : ஐதராபாத் கேப்டன் கம்மின்ஸ் பேட்டி
26 May 2024சென்னை : எல்லா வெற்றிப் பயணங்களும் ஒரு கட்டத்தில் முடிவடையும் என்று நேற்றைய இறுதிப்போட்டிக்கு முன் ஐதராபாத் கேப்டன் பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
-
கேன்ஸ் திரைப்பட விழா: உயரி விருதை வென்றார் இந்திய ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன்
26 May 2024பாரிஸ் : கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனுக்கு சிறந்த சாதனைக்கான பியர் ஆசிங்யு (Pierre Angénieux Tribute) விருது வழங்கப்பட்டுள்ளது.