எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : தமிழகத்தில் முதல் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மாணவர்களுக்கு 2 கோடியே 80 லட்சம் மதிப்பிலான இலவச பாடப்புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என்றும் அவை அனைத்தும் பள்ளிகள் திறந்த 7 ம்தேதி முதல் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட அரசுச்செய்திக்குறிப்பு வருமாறு,
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் 1 முதல் 12 வகுப்புகளுக்கு தேவையானவிலையில்லா பாடநூல்கள் மற்றும் விற்பனை பாடநூல்களை கீழ்க்கண்டவாறு அச்சிட்டு தட்டுப்பாடின்றி தமிழ்நாடு முழுவதும் கிடைப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
1 முதல் 9 வகுப்பு வரை விலையில்லா பாடநூல்கள் 1.22 கோடி பிரதிகள (முதல் பருவம் மட்டும்) விற்பனை பாடநூல்கள் 79.77 இலட்சம் பிரதிகள பிற மொழி பாடநூல்கள் 1.35 இலட்சம் பிரதிகள 10ம் வகுப்பு (ஆண்டு பதிப்பு) விலையில்லா பாடநூல்கள் 39.48 இலட்சம் பிரதிகள விற்பனை பாடநூல்கள் 15.51 இலட்சம் பிரதிகள
11ம் வகுப்பு (ஆண்டு பதிப்பு) விலையில்லா பாடநூல்கள் 59.12 இலட்சம் பிரதிகள
விற்பனை பாடநூல்கள் 20.50 இலட்சம் பிரதிகள 12ம் வகுப்பு (ஆண்டு பதிப்பு) விலையில்லா பாடநூல்கள் 59.45 இலட்சம் பிரதிகள விற்பனை பாடநூல்கள் 23.59 இலட்சம் பிரதிகள விலையில்லா பாடநூல்கள்:விலையில்லா பாடநூல்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட 67 கல்வி மாவட்டஅலுவலகங்களின் தேவைக்கு ஏற்ப 100 சதவீதம் அனுப்பப்பட்டு அப்பாடநூல்கள் முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் மூலமாக நேரடியாக அரசு மற்றும் அரசுஉதவி பெறும் பள்ளிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஜூன் 7ம் நாள் பள்ளிதிறக்கும்போது பாடநூல்கள் உறுதியாக மாணவர்களுக்கு கிடைக்கும் வகையில் நடவடிக்கைகள்\எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு முதல் விற்பனை பாடநூல்களை சுயநிதி மற்றும் தனியார் பள்ளிகள் இணையதளம் மூலம் பதிவு செய்து பெற்றுக்கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டதை தொடர்ந்து இந்த ஆண்டு 12,240 பள்ளிகள
பாடநூல்களின் தேவையை ஏற்கனவே முன்பதிவு செய்துள்ளனர். அதற்கேற்ப பாடநூல்கள்வழங்கப்பட்டு வருகிறது.பாடநூல் பெறுவதற்கான இணையதளம http: \\www.textbookcorp..in தமிழ்நாட்டிலுள்ள இக்கழக 22 வட்டார கிடங்குகளிலும் மற்றும் சென்னையிலுள்ளபிரதான கிடங்கிலும் விற்பனைக்கான பாடநூல்கள் 100 சதவீதம் இருப்புவைக்கப்பட்டுள்ளது.10 மற்றும் 12 வகுப்புகளுக்கான பாடநூல்கள் கடந்த 14 ம்தேதியிலிருந்துஇணையதளத்தின் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சிபிஎஸ்இ பள்ளிகளுக்கான 1 முதல் 10 வகுப்பிற்கான தமிழ் பாடநூல்களின் விற்பனை , கடந்த 25 ம்தேதி முதல் நடைபெற்று வருகின்றது.1 முதல் 9 வகுப்பு வரையிலான பாடநூல்கள் 23.ம் தேதியிலிருந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.11 ம் வகுப்புக்கான பாடநூல்கள் 26.ம்தேதி முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.இணையதளத்தில் பதிவு செய்த பள்ளிகளுக்கு 22 வட்டார அலுவலகங்கள் மூலமாகபாடநூல்கள் வழங்கப்பட்டு வருகிறது.
•சுய நிதி மற்றும் தனியார் பள்ளிகளுக்கு 27.ம்தேதி வரை ரூ.39.13 கோடி மதிப்பில் பாடநூல்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. • பாடநூல்களை இணைய தளத்தின் மூலமாக மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுத்தேர்வு எழுதும் தனிநபர்கள் அவர்கள் குறிப்பிடும் முகவரியிலேயே அஞ்சல் வழியாகப் பெற்றுக் கொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. மேலும் பொது சேவை மையம் மூலமாகவும் பாடநூல்களை பெற்றுக் கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது.
பதிவு செய்த பாடநூல்கள் ஒரு முறை மட்டுமே வழங்கப்படும் என்பதால் விற்பனை நோக்கில் ஒரே தலைப்பில் ஒன்றுக்கு மேற்பட்ட பாடநூல்களை பதிவு செய்த வெளிச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்யும் செயல் தடுக்கப்பட்டுள்ளது. இக்கழக தலைமையிடத்தில் (சென்னை) பாடநூல்கள் விற்பனைக்கென பிரத்யோகவிற்பனை மையங்கள் ஏற்படுத்தி பாடநூல்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகம் மற்றும் அனைத்து மாவட்ட தலைமை நூலகத்திற்கும் போட்டித்தேர்விற்கு பயன்படும் வண்ணம் 6முதல் 12 வகுப்புவரை தமிழ் மற்றும் ஆங்கில வழி பாடநூல்கள்வழங்கப்பட்டுள்ளன. •அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பாடநூல் விற்பனை நிலையம் ஒன்றினை அமைக்கும்நடவடிக்கையும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 4 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 4 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 4 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 8 months 1 week ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு ப்ரை2 days 15 sec ago |
க்ரிஸ்பி கார்ன் ஸ்நாக்ஸ்4 days 23 hours ago |
ஆப்பிள் ரோஸ்ட்1 week 1 day ago |
-
அரசு கலை கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை: தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு : முதல்கட்ட கலந்தாய்வு நாளை தொடக்கம்
26 May 2024சென்னை : அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியாகிறது. முதல்கட்ட கலந்தாய்வு நாளை முதல் தொடங்குகிறது.
-
அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும் : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
26 May 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
பணிபுரிய வெளிநாடு செல்லும் தமிழர்கள் போலி வேலை வாய்ப்பை நம்பி ஏமாற வேண்டாம் : அயலகத் தமிழர் நலத்துறை எச்சரிக்கை
26 May 2024சென்னை : பணிபுரிய வெளிநாடு செல்லும் தமிழர்கள் போலி வேலை வாய்ப்பை நம்பி ஏமாற வேண்டாம் என்றும், ஆள்சேர்ப்பு முகவர், பணி வழங்கும் நிறுவனம் குறித்து நன்றாக விசாரித்து பணிக்
-
விளையாட்டு அரங்கு தீ விபத்து: தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்கிறது குஜராத் உயர் நீதிமன்றம் : பலி எண்ணிக்கை 33 ஆனதை அடுத்து நடவடிக்கை
26 May 2024அகமதாபாத் : குஜராத், ராஜ்கோட்டில் நடந்த விளையாட்டு அரங்கு தீ விபத்தில் பலி எண்ணிக்கை 33 ஆக உயர்ந்ததை அடுத்து தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்த குஜராத் உயர் நீதிமன்றம்
-
பள்ளிகள் திறக்கும்போது பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள்-வழிகாட்டுதல்களை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை
26 May 2024சென்னை : பள்ளி திறக்கும் போது பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்து வழிகாட்டுதல்களை பள்ளி கல்வித்துறை இயக்குனர் வெளியிட்டுள்ளார்.
-
6-ம் கட்ட பார்லி. தேர்தலில் 61.2 சதவீத வாக்குப்பதிவு : தேர்தல் ஆணையம் அறிவிப்பு
26 May 2024புதுடெல்லி : 6-ம் கட்ட பாராளுமன்ற தேர்தலில் 61.2 சதவீத வாக்குப்பதிவானதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
-
ஆர்வம் காட்டாத ஹஸ்ஸி
26 May 2024இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டு வரும் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் வருகிற டி20 உலகக் கோப்பையுடன் முடிவடைகிறது.
-
எல்லா வெற்றிப் பயணங்களும் ஒரு கட்டத்தில் முடிவடையும் : ஐதராபாத் கேப்டன் கம்மின்ஸ் பேட்டி
26 May 2024சென்னை : எல்லா வெற்றிப் பயணங்களும் ஒரு கட்டத்தில் முடிவடையும் என்று நேற்றைய இறுதிப்போட்டிக்கு முன் ஐதராபாத் கேப்டன் பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
-
கேன்ஸ் திரைப்பட விழா: உயரி விருதை வென்றார் இந்திய ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன்
26 May 2024பாரிஸ் : கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனுக்கு சிறந்த சாதனைக்கான பியர் ஆசிங்யு (Pierre Angénieux Tribute) விருது வழங்கப்பட்டுள்ளது.
-
டி20 உலகக் கோப்பை தொடர்: அமெரிக்கா சென்றடைந்தது இந்திய வீரர்கள் முதல் குழு
26 May 2024வாஷிங்டன் : டி20 உலகக் கோப்பையில் பங்கேற்பதற்காக கேப்டன் ரோகித் சர்மா உள்பட இந்திய வீரர்கள் அடங்கிய முதல் குழு அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-05-2024.
27 May 2024 -
அமித்ஷா குறித்து சர்ச்சை பேச்சு: ராகுல் மீதான வழக்கில் ஜூன் 7-ல் விசாரணை
27 May 2024பெங்களூரு : மத்திய அமைச்சர் அமித்ஷா குறித்து அவதூறாக பேசியதாக ராகுல் காந்தி மீதான வழக்கில் விசாரணை ஜூன் 7-ம் தேதி நடைபெறவுள்ளது.
-
புதிய கல்விக் கொள்கைதான் புதிய இந்தியாவை உருவாக்கும் : துணைவேந்தர்கள் மாநாட்டில் கவர்னர் பேச்சு
27 May 2024உதகை : தமிழக பல்கலைக்கழகங்கள் மோசமான நிலையில், ஒருங்கிணைப்பு இல்லாமல் இருந்ததாக துணை வேந்தர்கள் மாநாட்டில் தெரிவித்த கவர்னர் ஆர்.என்.ரவி, புதிய கல்விக் கொள்கைதான் புதிய
-
தமிழகத்தில் வாக்குகள் எண்ணும் பணியில் 38,500 பேர்: தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்
27 May 2024சென்னை, தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியில் நுண் பார்வையாளர்கள் 4,500 பேர் உட்பட 38,500க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும், வா
-
சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு புதிதாக காப்பீடு திட்டம் அறிமுகம் : தேவசம் போர்டு தகவல்
27 May 2024திருவனந்தபுரம் : சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு காப்பீடு திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.
-
பா.ஜனதாவின் வெற்றியை கொண்டாட தயாராகுங்கள் : நிர்வாகிகள் கூட்டத்தில் அண்ணாமலை பேச்சு
27 May 2024சென்னை : 3-வது முறையாக பா.ஜ.க. ஆட்சிக்கு வரவேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். பா.ஜ.க. மீது எந்தவித குறையும் இல்லை.
-
சென்னையில் நாளை முதல் வாக்கு எண்ணுபவர்களுக்கு பயிற்சி : மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்
27 May 2024சென்னை : சென்னையில் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்பார்வையாளர்கள், நுண் பணியாளர்கள் என மொத்தம் 1,433 பேர் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ளதாகவும், அவர்களுக்கான பயிற்சி
-
82,479 பேர் விண்ணப்பம்: அரசுப்பள்ளி ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு தேதி விரைவில் அறிவிப்பு : பள்ளிக் கல்வித்துறை தகவல்
27 May 2024சென்னை : அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க 82,479 பேர் விண்ணப்பித்துள்ளதாக தெரிவித்துள்ள தமிழக பள்ளிக் கல்வித்துறை, கலந்தாய்வுக்கான
-
ராஜ்கோட் தீ விபத்தில் 33 பேர் பலி: பராமரிப்பு இல்லாத மையத்திற்கு எப்படி அனுமதி வழங்கினார்கள்? - நகராட்சிக்கு குஜராத் உயர் நீதிமன்றம் கண்டனம்
27 May 2024காந்திநகர் : ராஜ்கோட் விளையாட்டு மைய தீ விபத்து குறித்து தாமாக முன் வந்து விசாரணை செய்த குஜராத் உயர்நீதிமன்றம் ராஜ்கோட் நகராட்சிக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 
-
கஞ்சா வழக்கு: சவுக்கு சங்கர் ஜாமின் மனு மீது விசாரணை ஒத்திவைப்பு
27 May 2024மதுரை : கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கரின் ஜாமின் மனுவை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் மீண்டும் ஒத்திவைத்துள்ளது.
-
புனே கார் விபத்து வழக்கு: சிறுவனின் ரத்த மாதிரியை மாற்றிய மருத்துவர்கள் கைது
27 May 2024புனே : புனேவில் மதுபோதையில் சிறுவன் ஓட்டிய கார் மோதி இருவர் உயிரிழந்த விவகாரத்தில், சிறுவனின் ரத்த மாதிரியை மாற்றிய வழக்கில் மருத்துவர்கள் இருவர் கைது செய்யப்பட்ட
-
முல்லை பெரியாற்றில் புதிய அணை: தேனியில் கேரளாவை கண்டித்து தமிழக விவசாயிகள் கண்டன பேரணி
27 May 2024கூடலூர், முல்லை பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணை கட்ட திட்டமிடும் கேரளாவை கண்டித்து தேனி மாவட்டத்தின் தமிழக எல்லையான லோயர் கேம்பில் விவசாயிகள் சார்பில் நேற்று கண்
-
வரும் 1-ம் தேதி டெல்லியில் நடக்கிறது 'இன்டியா' தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம்: முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட கூட்டணி தலைவர்களுக்கு அழைப்பு
27 May 2024புதுடெல்லி, வரும் 1-ம் தேதி டெல்லியில் டெல்லியில் இன்டியா கூட்டணி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது.
-
தேர்தல் முடிவு நாளில் கார்கே பதவி இழப்பார் : மத்திய அமைச்சர் அமித்ஷா பிரசாரம்
27 May 2024குஷிநகர் : தேர்தல் முடிவு நாளில் கார்கே பதவி இழப்பார் என்று தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் கட்சியின் தோல்விக்காக ராகுல் மற்றும் பிரியங்காவை கட்சிய
-
ஜம்மு-காஷ்மீரில் 95 கோடி ரூபாய் மதிப்பில் பணம், மது, போதைப்பொருள் பறிமுதல்
27 May 2024ஜம்மு : ஜம்மு-காஷ்மீரில் 95 கோடி ரூபாய் மதிப்பில் பணம், மது, போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.