எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : தலைமைச் செயலகத்தில் ஊதுபத்தி கொளுத்தியதற்கு கூட மு.க.ஸ்டாலின் சி.பி.ஐ. விசாரணை கேட்பாரா ? என்று அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார்.
ஸ்டாலினுக்கு தான்...
சென்னையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் கனவுகளை பிரதமர் நிறைவேற்றுவது நல்ல விஷயம்தான். அவ்வாறு கூறிய மத்திய பாதுகாப்புத்துறை நிர்மலா சீதாராமனின் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது. சந்தர்ப்பவாதம் என்று சொன்னால் அது தி.மு.க.வுக்கும், ஸ்டாலினுக்கும்தான் பொருந்தும். இவை அனைத்தும் கடந்த கால வரலாறுகள். மத்திய அரசில் 17 வருடங்களாக இருந்து இரட்டைவேடம் போட்ட காரணத்தினால் தமிழகம் எந்த வளர்ச்சியும் அடையவில்லை.
இரட்டை வேடம்...
இரட்டை வேடம் போட்டவர்களின் சாயம் வெளுத்து விடும். இந்த வகையில்தான் சென்னையில் பிரதமராக ராகுல்காந்தியை ஸ்டாலின் முன்மொழிந்தார். தைரியம் இருந்திருந்தால் மம்தா கூட்டிய கூட்டத்தில் ராகுல்காந்தியை முன்மொழிய வேண்டியதுதானே. ஏன் அங்குப் பம்மினார் ஸ்டாலின். ஜகா வாங்கி விட்டார். இதுதான் அவரின் இரட்டைவேடம். அங்கிருந்து சென்னை வந்து தேர்தல் வந்தவுடன் இது குறித்து பேசலாம் என்கிறார். சந்தர்ப்பவாதிகளை மக்கள் அடையாளம் கண்டு கொள்வார்கள். மக்கள் இவர்களை ஒதுக்கி வைக்கும் நிலை எதிர்காலத்தில் ஏற்படும். சந்தர்ப்பவாதம் வெற்றி கொண்டதாக வரலாறு இல்லை.
சிறுபிள்ளைத்தனம்...
ஸ்டாலின் யாகத்தைப் பற்றி பேசி வருகிறார். யாகம் வளர்ப்பதினால் ஒருவர் முதல்வர் ஆக முடியுமா? நீங்கள் ஒரு யாகம் வளர்க்க வேண்டியதுதானே. முதல்வராகி விடலாம். ஸ்டாலினின் செயல் சிறுபிள்ளைத்தனமானது. அலுவலகம் செப்பனிடப்பட்டு ஊதுபத்தி கொளுத்தினால், கற்பூரம் கொளுத்தினால் கூட அதற்குப் பெயர் யாகம் என்பதா ? உடனே இதற்கு ஒரு காரணம் கற்பித்து சிண்டு மூட்டி விடுகிறார்கள்.
வலிமையான இயக்கம்...
எப்படி சிண்டு மூட்டினாலும் அ.தி.மு.க. கீழ் மட்டத்திலிருந்து மேல் மட்டம் வரை ஒற்றுமையாக இருந்து வெற்றி நடை போட்டு வருகிறது. யார் நினைத்தாலும் பிரிக்க முடியாத சக்தி. இமயமலையைக் காட்டிலும் வலிமையான இயக்கம். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு எவ்வளவோ சித்து விளையாட்டு எல்லாம் விளையாடினார்கள். எந்தச் சித்து விளையாட்டும் எடுபடவில்லை. நின்றால் சி.பி.ஜ. வேண்டும். உட்காந்தால் சி.பி.ஜ. வேண்டும் என்று தொடர்ந்து ஸ்டாலின் பேசி வருகிறார். தலைமைச் செயலகத்தில் ஊதுபத்தி கொளுத்தியதற்கு கூட மு.க.ஸ்டாலின் சி.பி.ஐ. விசாரணை கேட்பாரா ? இப்படித்தான் ஸ்டாலின் நிலை பரிதாபமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 4 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 4 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 4 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 8 months 1 week ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு ப்ரை2 days 15 sec ago |
க்ரிஸ்பி கார்ன் ஸ்நாக்ஸ்4 days 23 hours ago |
ஆப்பிள் ரோஸ்ட்1 week 1 day ago |
-
அரசு கலை கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை: தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு : முதல்கட்ட கலந்தாய்வு நாளை தொடக்கம்
26 May 2024சென்னை : அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியாகிறது. முதல்கட்ட கலந்தாய்வு நாளை முதல் தொடங்குகிறது.
-
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் நாளை மாபெரும் சமபந்தி விருந்து : விஜய் கட்சி ஏற்பாடு
26 May 2024சென்னை : உலக பட்டினி தினத்தை முன்னிட்டு நாளை தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாபெரும் சமபந்தி விருந்து நிகழ்ச்சி நடைபெறுகிறது.
-
இலவச லேப்டாப்: இந்த ஆண்டாவது அரசு வழங்க வேண்டும்: எடப்பாடி
26 May 2024சென்னை : இலவச மடிக்கணினியை இந்த ஆண்டாவது மாணவர்களுக்கு அரசு வழங்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
-
டெல்லி மருத்துவமனையில் நிகழ்ந்த தீ விபத்தில் 6 குழந்தைகள் உயிரிழப்பு : பிரதமர் மோடி, கெஜ்ரிவால் இரங்கல்
26 May 2024புதுடெல்லி : டெல்லி மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் 6 குழந்தைகள் உயிரிழந்தன.
-
தி.மலை கோவிலில் ஐகோர்ட் தலைமை நீதிபதி தரிசனம்
26 May 2024தி.மலை : சென்னை ஐகோர்ட்டின் பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் நேற்று காலை திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
-
முல்லைப்பெரியாறு விவகாரம்: கேரள அரசுக்கு ஓ.பி.எஸ். கண்டனம்
26 May 2024சென்னை : இது குறித்து முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
-
ஏற்காட்டில் கோடை விழா நிறைவு: சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
26 May 2024சேலம் : ஏற்காட்டில் கோடை விழா நேற்றுடன் நிறைவு பெற்ற நிலையில், விடுமுறை நாள் என்பதால் நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் குவிந்தனர்.
-
100 யூனிட் விலையில்லா மின்சாரம், எளியோருக்கு தொடர்ந்து கிடைக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
26 May 2024சென்னை : 100 யூனிட் விலையில்லா மின்சாரம் ஏழை, எளியோருக்கு தொடர்ந்து கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
சொத்து வரி நிலுவை: முதல் 100 பேர் பட்டியலை இணையத்தில் வெளியிட சென்னை மாநகராட்சி திட்டம்
26 May 2024சென்னை : மாநகராட்சியில் சொத்து வரி நிலுவை வைத்துள்ள முதல் 100 பேர் பட்டியலை இணையத்தில் வெளியிட சென்னை மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
-
கே.ஆர்.பி. அணை நீர்மட்டம் 10 நாளில் 6 அடி உயர்ந்தது : விவசாயிகள் மகிழ்ச்சி
26 May 2024கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக, கே.ஆர்.பி அணையின் நீர்மட்டம் 10 நாளில் 6 அடி உயர்ந்துள்ளது.
-
சென்னையில் பா.ஜ.க. நிர்வாகிகளுடன் அண்ணாமலை இன்று ஆலோசனை
26 May 2024சென்னை : சென்னை அமிஞ்சிகரை அய்யாவு மகாலில் இன்று நிர்வாகிகளுடன் தமிழக பா.ஜ.க.தலைவர் அண்ணாமலை ஆலோசனை கூட்டம் நடத்துகிறார்.
-
இமாச்சலில் பருவமழை பேரழிவுக்கு நிவாரணம் கொடுக்கவில்லை : பிரதமர் மோடி மீது ராகுல் குற்றச்சாட்டு
26 May 2024சிம்லா : 22 பேரின் கடனை பிரதமர் மோடி தள்ளுபடி செய்தார். ஆனால் இமாச்சல பிரதேசத்தில் பருவமழை பேரழிவுக்கு ரூ.9,000 கோடி கொடுக்கவில்லை என காங்கிரஸ் எம்.பி.
-
மக்களவை தேர்தல்: ஜூன் 4-ல் வெற்றிக் கொடியேற்றி கருணாநிதி நினைவிடத்தில் சமர்ப்பிப்போம் : தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
26 May 2024சென்னை : ஜூன்-4 மக்களவைத் தேர்தல் வெற்றிக் கொடி ஏற்றி தன்னிகரில்லா தமிழின தலைவரின் நினைவிடத்தில் சமர்ப்பிப்போம் என்று தி.மு.க.
-
பணிபுரிய வெளிநாடு செல்லும் தமிழர்கள் போலி வேலை வாய்ப்பை நம்பி ஏமாற வேண்டாம் : அயலகத் தமிழர் நலத்துறை எச்சரிக்கை
26 May 2024சென்னை : பணிபுரிய வெளிநாடு செல்லும் தமிழர்கள் போலி வேலை வாய்ப்பை நம்பி ஏமாற வேண்டாம் என்றும், ஆள்சேர்ப்பு முகவர், பணி வழங்கும் நிறுவனம் குறித்து நன்றாக விசாரித்து பணிக்
-
அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும் : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
26 May 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
விளையாட்டு அரங்கு தீ விபத்து: தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்கிறது குஜராத் உயர் நீதிமன்றம் : பலி எண்ணிக்கை 33 ஆனதை அடுத்து நடவடிக்கை
26 May 2024அகமதாபாத் : குஜராத், ராஜ்கோட்டில் நடந்த விளையாட்டு அரங்கு தீ விபத்தில் பலி எண்ணிக்கை 33 ஆக உயர்ந்ததை அடுத்து தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்த குஜராத் உயர் நீதிமன்றம்
-
கன்னியாகுமரியில் தொடர் மழை: தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு
26 May 2024கன்னியாகுமரி : கன்னியாகுமரியில் பெய்து வரும் தொடர் மழையால், தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
-
கேன்ஸ் விழாவில் உயரிய விருதை வென்ற முதல் இந்திய இயக்குனர்
26 May 2024பாரீஸ் : கேன்ஸ் திரைப்பட விழாவில் இரண்டாவது உயரிய விருதான கிரண்ட் பிரிக்ஸை இந்திய திரைப்படமான ஆல் வி இமேஜின் அஸ் லைட் படம் வென்றுள்ளது.
-
வாரணாசியில் அதிக பிரச்சாரம் செய்ய வேண்டிய அவசியமில்லை : மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
26 May 2024லக்னோ : வாரணாசி தொகுதியை பொறுத்தவரை அதிக பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
-
சட்டம், ஒழுங்கும், சமாஜ்வாடியும் ஒன்றுக்கொன்று எதிரானது : பிரதமர் மோடி தாக்கு
26 May 2024லக்னோ : உத்தர பிரதேச மாநிலம் மிர்சாபூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி நேற்று கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது,
-
வைகோவுக்கு எலும்பு முறிவுக்கான அறுவை சிகிச்சை: துரை வைகோ
26 May 2024சென்னை : வலது தோளில் எலும்பு முறிவு ஏற்பட்டதை தொடர்ந்து ம.தி.மு.க .
-
பள்ளிகள் திறக்கும்போது பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள்-வழிகாட்டுதல்களை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை
26 May 2024சென்னை : பள்ளி திறக்கும் போது பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்து வழிகாட்டுதல்களை பள்ளி கல்வித்துறை இயக்குனர் வெளியிட்டுள்ளார்.
-
ரிமால் புயல்: கொல்கத்தாவில் இருந்து 394 விமானங்கள் இயங்காது என அறிவிப்பு
26 May 2024கொல்கத்தா : ரிமால் புயல் எதிரொலியாக கொல்கத்தா விமான நிலையத்தில் இருந்து 394 விமானங்கள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
உ.பி.யில் பஸ் மீது லாரி மோதிய விபத்தில் 11 பேர் உயிரிழப்பு
26 May 2024பரேலி : உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரில் பஸ் மீது லாரி மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
-
6-ம் கட்ட பார்லி. தேர்தலில் 61.2 சதவீத வாக்குப்பதிவு : தேர்தல் ஆணையம் அறிவிப்பு
26 May 2024புதுடெல்லி : 6-ம் கட்ட பாராளுமன்ற தேர்தலில் 61.2 சதவீத வாக்குப்பதிவானதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.