எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ருப்புக்கோட்டை - அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டி அரசு தொழிற்பயிற்சி நிலையம் எதிரே மோட்டார் வாகன ஆய்வாளர் புதிய அலுவலகம் கட்டும் பணி தொடங்குவதற்க்கான பூமி பூஜை விழா நடைபெற்றது. மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலர் சந்திரசேகரன் தலைமை வகித்தார். துணை போக்குவரத்து ஆணையர் வெங்கட்ராமன் முன்னிலை வகித்தார். அமைச்சர் ராஜேந்திரபாலாஜி புதிய அலுவலகத்திற்க்கான பணியினை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆவின் பால் விற்பனை உலகம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையான பால் உற்பத்தி விலையை நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் பால் உற்பத்தி விலையை உயர்த்தி தர முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தயாராக இருக்கிறார். பால் உற்பத்தியில் வெண்மைபுரட்சியை ஏற்ப்படுத்துவதற்க்காக தான் மறைந்த முதல்வர் ஜெயலலிதா விவசாயிகள் மற்றும் ஏழை மக்களுக்கு கறவை மாடுகளை வழங்கி வந்தார். அதனால் பால் உற்பத்தியில் தமிழகம் முன்னணி மாநிலமாக இருந்து வருகிறது. தற்போது 50 லட்சம் லிட்டர் இலக்கை எளிதாக எட்டியுள்ளோம். பால் உற்பத்தியாளர்களுக்கு பசும்பாலிற்க்ககு லிட்டருக்கு ரூ.28ம், எருமைபாலுக்கு ரூ.35ம் வழங்கி வருகிறோம். பால் உற்பத்தியாளர்களுக்கு தனியார் நிறுவனம் வழங்கும் விலையை விட ஆவின் நிறுவனம் உயர்த்தியே வழங்கி வருகிறது. ஏழை மக்களுக்கு தமிழக அரசு தரும் ரூ. 2 ஆயிரம் பணம் வழங்கும் திட்டத்தையும், மத்தியஅரசு விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் பணம் வழங்கும் திட்டத்தையும் சிலர் ஏளனம் செய்கின்றனர். காரணம் பிரதமரும், தமிழக முதல்வரும் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் அவர்களின் ஏழ்மை அறிந்து இத்திட்டத்தை அறிவித்துள்ளனர். கொடுக்கும் எண்ணம் பிரதமர் மோடிக்கும், முதல்வருக்கும் உள்ளது. மத்தியஅரசு விவசாயிகளுக்கு ரூ. 6 ஆயிரம் அறிவித்து முதற்கட்டமாக ரூ.2 ஆயிரம் அவர் அவர் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இது ஏழைகளுக்கானதிட்டமே. வரும் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. எடுக்கும் முடிவுக்கு கட்டுபடும் ஆட்சியே மத்தியில் அமையும். இதில் அ.தி.மு.க. அமைச்சர்களும் பங்கேற்கும் நிலை உருவாகும். தி.மு.க.வும், டி.டி.வி.தினகரனும் இணைந்து அ.தி.மு.க. ஆட்சியை கலைத்து விட்டு ஆட்சி அமைக்க நினைக்கின்றனர். அ.தி.மு.க.தொண்டர்களும், தமிழக மக்கள் எங்கள் பங்கம் இருக்கின்றனர். வலுவான கூட்டணி அமைத்துவிட்டோம் என்கிற வயிற்றெரிச்சலில் எதிர்கட்சியினர் அரசு மீது குற்றசாட்டை கூறி வருகின்றனர். தற்போது அ.தி.மு.க. அமைத்துள்ள கூட்டணி வலுவான கூட்டணியாக உள்ளது. வரும் பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்று கூறினார். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் சங்கரலிங்கம், நகர செயலாளர் கண்ணன், ஜெயலலிதா பேரவை செயலாளர் சக்திவேல், முன்னாள் ஒன்றிய செயலாளர் கொப்பையராஜ், ஒன்றிய இளைஞரணி செயலாளர் ராம்பாண்;டியன், பஸ் உரிமையாளர்கள் மகாலிங்கம், சதீஸ், ஜெயவிலாஸ் மேலாளர் நவநீதன், டிரைவிங் ஸ்கூல் நிர்வாகிகள், போக்குவரத்து அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 3 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 3 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 3 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 8 months 1 week ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு ப்ரை12 hours 9 sec ago |
க்ரிஸ்பி கார்ன் ஸ்நாக்ஸ்3 days 11 hours ago |
ஆப்பிள் ரோஸ்ட்1 week 11 hours ago |
-
போர் நிறுத்தத்திற்கு உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்: ரஷ்ய செய்தி தொடர்பாளர் தகவல்
25 May 2024மாஸ்கோ, போரை நிறைவு செய்வதற்காக ,உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா தயாராக இருக்கிறது என அந்நாட்டு செய்தி தொடர்பாளர் டிமித்ரி பெஸ்கோ தெரிவித்துள்ளார்.
-
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர 2.58 லட்சம் பேர் விண்ணப்பம்
25 May 2024சென்னை : அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர கடந்த 19 நாட்களில், 2 லட்சத்து 58 ஆயிரத்து 527 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
புயல் எச்சரிக்கை: சென்னையில் இருந்து அந்தமானுக்கு இயக்கப்படும் : விமான சேவைகள் ரத்து
25 May 2024சென்னை, வங்க கடலில் உருவாகியுள்ள ரெமல் புயல் காரணமாக, ஏர் இந்தியா விமான நிறுவனம் அந்தமானுக்கு இயக்கப்படும் விமான சேவைகளை, நேற்று ஒரு நாள், முழுவதுமாக ரத்து செய்துள்ளது.
-
இயல்பை விட கோடை மழை தமிழ்நாட்டில் அதிக பொழிவு : வானிலை ஆய்வு மையம் தகவல்
25 May 2024சென்னை : தமிழகத்தில் கோடை மழை இயல்பை விட அதிகமாக 29 சதவீதம் பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தசைப் பயிற்சியாளர்கள் மற்றும் சிறப்பு ஆசிரியர்களுக்கான மதிப்பூதியம் உயர்வு: தமிழக அரசு
25 May 2024சென்னை : தமிழக அரசானது சிறப்பு ஆசிரியர், தசை பயிற்சியாளர்களுக்கான மதிப்பூதியம் ரூ.14,000லிருந்து ரூ.18,000ஆக உயர்த்தி வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
பா.ம.க. பிரமுகா் கொலை வழக்கு: குற்றவாளிகள் குறித்து தகவல் தெரிவித்தால் ரூ.25 லட்சம் பரிசு : என்.ஐ.ஏ. அறிவிப்பு
25 May 2024கோவை : தஞ்சாவூா் அருகே திருபுவனத்தைச் சோ்ந்த பா.ம.க. பிரமுகா் ராமலிங்கம் கொலை வழக்குத் தொடா்பாக தேடப்படும் 6 போ் குறித்து தகவல் தெரிவித்தால் ரூ.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-05-2024.
25 May 2024 -
பூத் முகவர்களை கைது செய்ததால் மெகபூபா முப்தி சாலையில் அமர்ந்து போராட்டம்
25 May 2024ஸ்ரீநகர், தனது கட்சியின் பூத் முகவர்களை காரணமின்றி போலீசார் கைது செய்ததாக குற்றஞ்சாட்டி காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி நேற்று சாலையில் அமர்ந்து போராட்டத்தில்
-
ஊட்டியில் நாளை முதல் 2 நாட்கள் நடக்கும் துணைவேந்தர்கள் மாநாடு: கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்கிறார்
25 May 2024ஊட்டி,ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் நாளை முதல் 2 நாட்கள் நடைபெறவுள்ள துணைவேந்தர்கள் மாநாட்டில் கவர்னர் ஆர்.என். ரவி கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.
-
நலத்திட்ட பொருள்கள் வழங்கும் பணியில் மாணவர்களை ஈடுபடுத்தக்கூடாது: ஆசிரியர்களுக்கு அரசு அறிவுறுத்தல்
25 May 2024சென்னை : பள்ளிகளில் நலத்திட்ட பொருள்கள் வழங்கும் பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்தக்கூடாது என்று ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
-
6-ம் கட்ட தேர்தல் : வாக்களித்த பின் தாயுடன் செல்பி எடுத்த ராகுல் காந்தி
25 May 2024புதுடெல்லி : டெல்லியில் நிர்மான் பவன் வாக்குச்சாவடியில் தங்களது வாக்குகளை செலுத்திய பின் தனது தாய் சோனியா காந்தியுடன் ராகுல் காந்தி செல்பி எடுத்து கொண்டார்.
-
ஏற்காடு மலர் கண்காட்சி நீட்டிப்பு
25 May 2024ஏற்காடு : ஏற்காட்டில் 47வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நாளையுடன் நிறைவுபெற இருந்த நிலையில் மே 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
அரசு பேருந்துகளில் காவலர்களுக்கு இலவச பயணத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் : தமிழக அரசுக்கு இ.பி.எஸ். வலியுறுத்தல்
25 May 2024சென்னை : சட்டப்பேரவை மானியக் கோரிக்கையில் அறிவித்தபடி அரசு பேருந்துகளில் காவலர்களுக்கான இலவசப் பயணத்தை உடனே அமல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு அதிமுக பொதுச்செயலாள
-
பணவீக்கம், வேலையின்மைக்கு எதிராக வாக்களித்தேன்: கெஜ்ரிவால்
25 May 2024புது டெல்லி, பணவீக்கம் மற்றும் வேலையின்மைக்கு எதிராக நான் வாக்களித்துள்ளேன் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.
-
காவல்துறை இடையே பிரச்சினை: சென்னை தலைமை செயலகத்தில் துறை செயலாளர்கள் ஆலோசனை
25 May 2024சென்னை : தமிழக போக்குவரத்து துறை மற்றும் காவல் துறையினர் இடையே பிரச்சினை நீடித்து வரும் நிலையில், தமிழக முதல்வரின் உத்தரவின் பேரில் உள்துறை செயலாளர் அமுதா, போக்கு
-
பாராளுமன்ற - சட்டமன்ற தேர்தல்: ஒடிசாவில் வாக்களித்த பட்நாயக், பாண்டியன்
25 May 2024புவனேஷ்வர் : ஒடிசா முதல்வரும், பிஜூ ஜனதா தள தலைவருமான நவீன் பட்நாயக் புவனேஸ்வரில் உள்ள தனது இல்லத்திற்கு அருகில் ஏரோட்ரோம் மேல்நிலைப் பள்ளி உள்ள வாக்குச்சாவடிக்கு நடந்த
-
மழை பாதிப்புகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை : தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா பேட்டி
25 May 2024சென்னை : மழையால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்தார்.
-
கேன்ஸ் திரைப்படவிழாவில் சிறந்த நடிகை விருதை வென்ற இந்திய நடிகை
25 May 2024பாரிஸ் : கேன்ஸ் திரைப்படவிழா 2024ல் நடிகை அனசுயா சிறந்த நடிகைக்கான விருது வென்றுள்ளார். இந்த செய்தி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.
-
மே மாத விடுமுறை: வரும் 28-ம் தேதி வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும் என அறிவிப்பு
25 May 2024சென்னை : மே மாத விடுமுறையை முன்னிட்டு வருகிற 28-ம் தேதி வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும் என்று பூங்கா நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
-
பயனர்களின் தரவுகளை ஏற்றுமதி செய்யும் வாட்ஸ் அப் நிறுவனம்: எலான் மஸ்க் பரபரப்பு குற்றச்சாட்டு
25 May 2024வாஷிங்டன், வாட்ஸ் அப் தனது பயனர்களின் தரவை ஒவ்வொரு இரவும் (விளம்பர நிறுவனங்களுக்கு) ஏற்றுமதி செய்கிறது என்று எலான் மஸ்க் குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
6-ம் கட்ட வாக்குப்பதிவின் போதும் மேற்கு வங்காளத்தில் ஒருசில இடங்களில் வன்முறை-மோதல்
25 May 2024கொல்கத்தா : பாராளுமன்றத்திற்கு 6-ம் கட்டமாக நேற்று நடந்த தேர்தலிலும் மேற்கு வங்காளத்தில் ஒருசில இடங்களில் வன்முறை மற்றும் மோதல் சம்பவங்கள் நிகழ்ந்தன.
-
ஜனநாயக கடமையாற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
25 May 2024புது டெல்லி, டெல்லியில் உள்ள டாக்டர் ராஜேந்திர பிரசாத் கேந்திரிய வித்யாலயாவில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்ற ஜனாதிபதி திரவுபதி முர்மு தனது வாக்கைச் செலுத்தினார்.
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2, குரூப்-2ஏ முதன்மை தேர்வுக்கு புதிய பாடத்திட்டம் வெளியீடு
25 May 2024சென்னை : குரூப்-2 மற்றும் குரூப்-2-ஏ முதன்மைத் தேர்வுக்கான புதிய பாடத்திட்டத்தை தமிழக அரசுப் பணியாளார் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி.
-
நடிகர் அர்ஜூன் மகள் திருமணம்: முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு
25 May 2024சென்னை : நடிகர் அர்ஜூன் தனது மகள் ஐஸ்வர்யா திருமணத்திற்கு முதல்வர் ஸ்டாலினுக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளார்.
-
தமிழகத்தில் எண்ணற்ற தமிழ் வளர்ச்சி திட்டங்களுக்கு சான்றோர் பாராட்டு: தமிழ்நாடு அரசு பெருமிதம்
25 May 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் எண்ணற்ற தமிழ் வளர்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதற்கு தமிழ்ச் சான்றோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.