எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடந்த 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி இன்று காலை வெளியாகிறது. தேர்வு முடிவுகள் உடனடியாக அந்தந்த மாணவர்களின் செல்போனுக்கு எஸ்எம்எஸ் மூலம் அனுப்பி வைக்கப்படும் என்றும், தேர்வுத்துறையின் இணைய தளங்களிலும் முடிவுகள் வெளியிடப்படும் என்றும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
9 லட்சம் பேர்...
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் 10ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான பொதுத்தேர்வு மார்ச் 26ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ம் தேதி வரை நடந்து முடிந்தன. முன்னதாக பத்தாம் வகுப்புக்கான செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி 23ம் தேதி முதல் 29ம் தேதி வரை நடந்தன. பத்தாம் வகுப்புக்கான தேர்வை தமிழ்நாடு, புதுச்சேரியில் 12,616 பள்ளிகளைச் சேர்ந்த 9 லட்சத்து 10 ஆயிரம் மாணவர்கள் எழுதினர்.
தனித் தேர்வர்கள்...
இவர்களில் 4 லட்சத்து 57 ஆயிரத்து 525 ஆண்களும், 4 லட்சத்து 52 ஆயிரத்து 498 பெண்களும், மாற்றுப் பாலினத்தவர் ஒருவரும் அடங்குவர். இவர்களைத் தவிர தனித் தேர்வர்களாக 28 ஆயிரத்து 827 பேர் தேர்வு எழுதினர். ஏப்ரல் 10ம் தேதி விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்கப்பட்டன. தமிழ்நாடு முழுவதும் 20 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக திருத்தும் பணிகள் முடிந்து மாணவர்களின் மதிப்பெண் பட்டியல்கள் தயாரிக்கும் பணிகள் நடந்து முடிந்தன.
காலை 9.30 மணிக்கு...
இதனையடுத்து திட்டமிட்டபடி, இன்று காலை தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றன. இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2023-24 ஆம் கல்வியாண்டுக்கான 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (மே 10) அன்று பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் அமைந்துள்ள அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் காலை 9.30 மணிக்கு வெளியிடப்படவுள்ளது. மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, https://results.digilocker.gov.in/ ஆகிய இணையதளங்கள் மூலம் அறிந்துகொள்ளலாம்.
ஆட்சியர் அலுவலகத்தில்...
தேர்வர்கள் மேற்குறிப்பிட்டுள்ள இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
கைப்பேசி எண்ணுக்கும்...
பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணுக்கும், தனித்தேர்வர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைப்பேசி எண்ணுக்கும் குறுஞ்செய்தி (SMS) வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
முட்டைகோஸ் கட்லெட்6 hours 5 sec ago |
ஆனியன் ரிங்ஸ்3 days 5 hours ago |
உருளைக்கிழங்கு ப்ரை1 week 5 hours ago |
-
படம் பார்க்க நரிக்குறவர்களுக்கு அனுமதி மறுப்பு:அரசு வாகனத்தில் அழைத்து சென்று படம் பார்க்க வைத்த வட்டாட்சியர்
01 Jun 2024கடலூர்: ‘கருடன்’ திரைப்படம் பார்க்க நரிக்குறவர் இன மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில், வட்டாட்சியர் மூலம் அரசு வாகனத்தில் அழைத்துச் சென்று பட
-
தங்கம் விலை சற்று சரிவு
01 Jun 2024சென்னை : தங்கம் விலை நேற்று சற்று குறைந்து விற்பனையானது.
-
நெல்லை – சென்னை சிறப்பு ரயில் ஜூன் மாதம் முழுவதும் நீட்டிப்பு பயணிகள் மகிழ்ச்சி
01 Jun 2024நெல்லை: நெல்லையில் இருந்து சென்னை எழும்பூர் வரை வியாழன் தோறும் இயக்கப்படும் சிறப்பு ரயில் ஜூன் மாதம் முழுவதும் நீட்டிப்பு செய்யப்படுகிறது.
-
அடுத்த 120 நாட்களுக்கு பெரியார் அணையிலிருந்து பாசனத்திற்காக நீர் திறப்பு
01 Jun 2024கம்பம் : தமிழக அரசின் உத்தரவின்படி, கம்பம் பள்ளத்தாக்கு பகுதியின் முதல் போக பாசனத்திற்காக முல்லை பெரியார் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
-
ஆப்கானில் படகு கவிழ்ந்த விபத்தில் 8 பேர் உயிரிழப்பு
01 Jun 2024காபுல் : ஆப்கானிஸ்தானில் படகு ஒன்று ஆற்றில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்தனர்.
-
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைந்ததுவணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைந்தது
01 Jun 2024சென்னை: வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 70 ரூபாய் 50 காசுகள் குறைக்கப்பட்டுள்ளன.
-
உதகையில் கனமழையால் சாலையில் வெள்ளப் பெருக்கு
01 Jun 2024உதகை: நீலகிரி மாவட்டத்தில் சனிக்கிழமை காலை பரவலாக மழை பெய்தது. உதகையில் சுமார் 3 மணி நேரம் பெய்த கன மழையால் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.
-
ஜாமீன் மனு மீது வரும் 5-ம் தேதி தீர்ப்பு: இன்று மீண்டும் சிறை செல்லும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்
01 Jun 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் கேட்டு தொடர்ந்த, வழக்கு மீதான விசாரணை ஜூன் 5ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
-
நாடு முழுவதும் ஜூன் 3 முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவிப்பு
01 Jun 2024புது டெல்லி: தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஆண்டு தோறும் இரண்டு முறை சுங்கச்சாவடி கட்டணத்தை மாற்றி அமைத்து வருகிறது.
-
ஜூன் 5-ல் 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
01 Jun 2024சென்னை : ஜூன் 5-ம் தேதி 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தென் மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சென்னை மாநகர பஸ்களில் டிக்கெட் எடுக்க யூ.பி.ஐ. வசதி அறிமுகம்
01 Jun 2024சென்னை:சென்னை மாநகர பேருந்துகளில் டிக்கெட் எடுக்க யூ.பி.ஐ. வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
-
வெப்ப அலை: ஜூன் 3-வது வாரத்திற்கு பள்ளிகள் திறப்பை ஒத்தி வைக்க ஓ.பன்னீர் செல்வம் கோரிக்கை
01 Jun 2024சென்னை: தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் ஜூன் 3-வது வாரத்திற்கு பள்ளிகள் திறப்பை ஒத்தி வைக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.
-
சுட்டெரிக்கும் வெயில்:வட மாநிலங்களில் 75 பேர் பலி
01 Jun 2024புதுடெல்லி: வட மாநிலங்களில் கோடை வெயிலை சமாளிக்க முடியாமல் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
-
கடந்த மே மாதத்தில் மட்டும் சென்னை மெட்ரோ ரயிலில் 84.21 லட்சம் பேர் பயணம்
01 Jun 2024சென்னை:கடந்த மே மாதம் மட்டும் சென்னை மெட்ரோ ரயில்களில் 84,21,072 பயணிகள் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
295 இடங்களுக்கு மேல் இன்டியா கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு கார்கே பேட்டி
01 Jun 2024புதுடெல்லி: 295 இடங்களுக்கு மேல் இன்டியா கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என்று இன்டியா கூட்டணி தலைவர்களின் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு காங்கிரஸ் கட்சி தலைவர் கார்கே தெரிவ
-
பா.ஜ.க.வுக்கு எதிரான அவதூறு வழக்கு: கர்நாடக முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு ஜாமீன்
01 Jun 2024பெங்களூரு : பா.ஜ.க.வுக்கு எதிரான அவதூறு வழக்கு ஒன்றில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே.
-
தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு வானிலை மையம் தகவல்
01 Jun 2024சென்னை:தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
57 பாராளுமன்ற தொகுதிகளில் நடைபெற்ற இறுதிக்கட்ட தேர்தலில் விறுவிறு வாக்குப்பதிவு
01 Jun 2024புதுடில்லி : 57 பாராளுமன்ற தொகுதிகளில் நடைபெற்ற இறுதிக்கட்ட தேர்தலில் விறுவிறு வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
சட்டத்தின் மீதான நம்பிக்கைக்கு சேதம்: டொனால்ட் டிரம்புக்கு எலான் மஸ்க் ஆதரவு
01 Jun 2024நியூயார்க் : அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப், தேர்தல் நிதியை முறைகேடாக கையாண்ட வழக்கில் குற்றவாளி என அந்நாட்டு நீதிமன்றம் அறிவித்தது.
-
கேதர்நாத்-பத்ரிநாத் கோயில்களில் நடிகர் ரஜினிகாந்த் சாமி தரிசனம்
01 Jun 2024கேதர்நாத் : உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத் மற்றும் பத்ரிநாத் கோயில்களில் நடிகர் ரஜினிகாந்த் நேற்று முன்தின் (மே 31) சாமி தரிசனம் செய்தார்.
-
தமிழகத்தில் தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை: மின் வாரியம்
01 Jun 2024சென்னை:தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், மாநிலம் முழுவதும் தடையில்லா சீரான மின்சாரம் வழங்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மின்
-
குற்றவாளி என்ற தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு : அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் அறிவிப்பு
01 Jun 2024வாஷிங்டன் : ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் குற்றவாளி என மன்ஹாட்டன் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
-
45 மணி நேர தியானத்தை நிறைவு செய்தார் பிரதமர் நரேந்திரமோடி : திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
01 Jun 2024கன்னியாகுமரி : கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் 45 மணி நேரமாக தியானத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி, அங்குள்ள திருவள்ளுவர் சிலையின் பாதத்தில் மாலை அணிவித்து மர
-
சென்னையில் இருந்து மும்பை சென்ற விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
01 Jun 2024மும்பை: சென்னையில் இருந்து மும்பை சென்ற இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
-
வாக்கு எண்ணிக்கையின் போது இண்டியா கூட்டணியினர் விழிப்புடன் இருக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்
01 Jun 2024சென்னை: வாக்கு எண்ணிக்கையின் போது இண்டியா கூட்டணியினர் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.