எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஆக.- 28 - தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார் நடிகை சுஜிபாலா. இதனால் நேற்று நடக்க இருந்த அவரது திருமணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அய்யா வழி, கிச்சா வயசு16, முத்துக்குமுத்தாக, கோரிப்பாளையம், உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சுஜிபாலா.இப்போது உண்மை என்ற படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். சுஜிபாலா குமரி மாவட்டம், எட்டாமடை பகுதியை சேர்ந்தவர். தற்போது நாகர்கோவில் வைத்தியநாதபுரத்தில் வசிக்கிறார். உண்மை படத்தை இயக்கி நடிக்கும் ரவிக்குமார், சுஜிபாலாவை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக சுஜிபாலாவின் பெற்றோரிடம் தெரிவித்தார். திருமணத்திற்கு சுஜிபாலாவின் பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர். நேற்று திருமணம் நடக்க இருந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் காலை அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு, சுஜிபாலா தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. மயக்க நிலையில் இருந்த அவரை நாகர்கோவில் இந்து கல்லூரி அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இரு நாட்கள் சிகிச்சைக்கு பிறகு அவர் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.திருமண ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில் சுஜிபாலா தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அவர்களது உறவினர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. நேற்று காலை போட்டோ கிராபர்கள் மருத்துவமனைக்கு வந்தபோது எனது மகளுக்கு சாதாரண காய்ச்சல்தான் என்று கூறி போட்டோ எடுக்க அவரது தந்தை அனுமதி மறுத்தார். இதற்கிடையே சுஜிபாலாவுக்கும் நடன இயக்குநர் ஒருவருக்கும் காதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பெற்றோர் அவருக்கு ரவிக்குமாருடன் திருமண ஏற்பாடுகள் செய்தனர். திருமணத்தில் விருப்பம் இல்லாததால் அவர் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இதற்கிடையே நேற்று அவருக்கு நடக்க இருந்த திருமணம் தள்ளி வைக்கப்படுவதாக உறவினர் ஒருவர் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 3 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 3 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 3 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 8 months 1 week ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு ப்ரை7 sec ago |
க்ரிஸ்பி கார்ன் ஸ்நாக்ஸ்2 days 23 hours ago |
ஆப்பிள் ரோஸ்ட்6 days 23 hours ago |
-
முல்லைப்பெரியாறில் புதிய அணை: கேரள அரசின் கருத்துருவை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளக்கூடாது மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
24 May 2024சென்னை:சுப்ரீம் கோர்ட் உத்தரவை மீறி, முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வை மேற்கொள்ள கேரள அரசு முன்மொழிந்துள்ள கருத்துருவை மத்திய அரசு பரிசீலனைக்கு எடுத்துக்
-
6-ம் கட்ட தேர்தல்:58 பார்லி. தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு
24 May 2024புதுடெல்லி:பாராளுமன்ற 6-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு 7 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த 58 தொகுதிகளில் நேற்று முன்தினம் பிரசாரம் ஓய்ந்த நிலையில் இன்று
-
கார்த்திக் குமார் குறித்து கருத்து தெரிவிக்க பாடகி சுசித்ராவுக்கு சென்னை ஐகோர்ட் இடைக்கால தடை
24 May 2024சென்னை:நடிகர் கார்த்திக் குமார் குறித்து அவதூறு கருத்துகளை தெரிவிக்கக் கூடாது என பாடகி சுசித்ராவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
-
தமிழகத்தில் மே 30 வரை மிதமான மழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
24 May 2024சென்னை, தமிழகத்தில் இன்று (மே 25) முதல் 30-ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
டி20 உலகக்கோப்பை: இந்திய அணியின் முதல் குழு இன்று அமெரிக்கா பயணம்
24 May 2024புதுடெல்லி: டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ளும் நாள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
-
வங்கக்கடலில் இன்று புயல் உருவாகிறது: தமிழகத்தில் 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
24 May 2024சென்னை, வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றதன் எதிரொலியாக தமிழகத்தில் 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
-
கொரோனா நோய்த் தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 430 கோடி ரூபாயில் நிவாரண திட்டம்: தமிழ்நாடு அரசு அறிக்கை
24 May 2024சென்னை, பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.430 கோடியில் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
-
சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு 1,460 சிறப்பு பஸ்கள் இன்று இயக்க ஏற்பாடு
24 May 2024சென்னை:சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு இன்று 1,460 சிறப்பு பஸ்களை இயக்க போக்குவரத்து துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
-
ஜெயக்குமார் மர்ம மரண வழக்கு:மகனிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை
24 May 2024நெல்லை:நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்மமான முறையில் மரணமடைந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்ட நிலையில், அவரது மகனிடமிருந்து விசாரணை தொடங்கி
-
குற்றாலம் அருவிகளில் குளிக்க மீண்டும் தடை: சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றம்
24 May 2024தென்காசி, தென்காசி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமையும் மழை நீடித்தது.
-
பதிவான வாக்குகளின் விவரங்களை வெளியிட தலைமை தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட சுப்ரீம் கோர்ட் மறுப்பு
24 May 2024புதுடெல்லி, வாக்குச்சாவடி வாரியாக பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை வெளியிட உத்தரவிடக் கோரிய மனுவை விசாரிக்க மறுப்பு தெரிவித்த சுப்ரீம் கோர்ட், அந்த மனுவை நிராகரித்தது.
-
நாளை கரையை கடக்கும் 'ரீமால்' புயல்:மேற்கு வங்கத்திற்கு எச்சரிக்கை
24 May 2024கொல்கத்தா:வங்கக் கடலில் உருவாகி வரும் 'ரீமால்' புயல், வரும் நாளை (ஞாயிற்றுக்கிழமை - மே 26) தீவிர புயலாக வலுப்பெற்று, மேற்கு வங்கம் மற்றும் வங்கதேச கடற்கரையை தாக்கும் என
-
இந்திய அணி பயிற்சியாளர் பதவி விவகாரம்:ஆஸி., வீரர்களை அணுகினோமா..?பி.சி.சி.ஐ. செயலர் ஜெய்ஷா மறுப்பு
24 May 2024மும்பை:இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளர் பொறுப்புக்காக எந்த ஆஸ்திரேலிய வீரர்களையும் அணுகவில்லை என்று பி.சி.சி.ஐ.
-
சேலத்தில் மதிப்பிழந்த 500, 1000 ரூபாய் நோட்டுகளை வைத்திருந்தவர் கைது
24 May 2024சேலம்: சேலத்தில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக வந்த புகாரின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், மதிப்பிழப்பு செய்யப்பட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பழைய ரூ.500, ரூ.1000
-
சிலந்தி ஆற்றின் குறுக்கே அனுமதியின்றி தடுப்பணை கட்ட கேரள அரசுக்கு தடை தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
24 May 2024சென்னை:கேரள அரசு சிலந்தி ஆற்றின் குறுக்கே அனுமதி இன்றி தடுப்பணை கட்டினால் தடை விதிக்கப்படும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் நேற்று (வெள்ளிகிழமை) உத்தரவிட்டுள்ளது.
-
வங்கதேசத்திற்கு எதிரான டி20 தொடரை வென்ற அமெரிக்கா
24 May 2024ஹூஸ்டன்: வங்கதேச அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், தொடரைக் கைப்பற்றி அமெரிக்க அணி அசத்தியுள்ளது.
-
அரையிறுதியில் பி.வி.சிந்து
24 May 2024மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரின் 2-வது சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, சீனாவைச் சேர்ந்த ஹான் ஹூவை எதிர்கொண்டார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-05-2024.
25 May 2024 -
புயல் எச்சரிக்கை: சென்னையில் இருந்து அந்தமானுக்கு இயக்கப்படும் : விமான சேவைகள் ரத்து
25 May 2024சென்னை, வங்க கடலில் உருவாகியுள்ள ரெமல் புயல் காரணமாக, ஏர் இந்தியா விமான நிறுவனம் அந்தமானுக்கு இயக்கப்படும் விமான சேவைகளை, நேற்று ஒரு நாள், முழுவதுமாக ரத்து செய்துள்ளது.
-
பயனர்களின் தரவுகளை ஏற்றுமதி செய்யும் வாட்ஸ் அப் நிறுவனம்: எலான் மஸ்க் பரபரப்பு குற்றச்சாட்டு
25 May 2024வாஷிங்டன், வாட்ஸ் அப் தனது பயனர்களின் தரவை ஒவ்வொரு இரவும் (விளம்பர நிறுவனங்களுக்கு) ஏற்றுமதி செய்கிறது என்று எலான் மஸ்க் குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
போர் நிறுத்தத்திற்கு உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்: ரஷ்ய செய்தி தொடர்பாளர் தகவல்
25 May 2024மாஸ்கோ, போரை நிறைவு செய்வதற்காக ,உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா தயாராக இருக்கிறது என அந்நாட்டு செய்தி தொடர்பாளர் டிமித்ரி பெஸ்கோ தெரிவித்துள்ளார்.
-
மழை பாதிப்புகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை : தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா பேட்டி
25 May 2024சென்னை : மழையால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்தார்.
-
தசைப் பயிற்சியாளர்கள் மற்றும் சிறப்பு ஆசிரியர்களுக்கான மதிப்பூதியம் உயர்வு: தமிழக அரசு
25 May 2024சென்னை : தமிழக அரசானது சிறப்பு ஆசிரியர், தசை பயிற்சியாளர்களுக்கான மதிப்பூதியம் ரூ.14,000லிருந்து ரூ.18,000ஆக உயர்த்தி வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
அபுதாபி இந்து கோவிலில் நடிகர் ரஜினிகாந்த் தரிசனம்
25 May 2024அபுதாபி, அபுதாபி நகருக்கு சென்ற நடிகர் ரஜினிகாந்த் கட்டப்பட்டுள்ள பாப்ஸ் இந்து கோவிலை பார்வையிட்டு தரிசனம் செய்தார்.
-
5 ஆண்டுகளில் 5 பிரதமர்களை நியமிக்க இண்டியா கூட்டணி கட்சிகள் திட்டம்: பிரதமர் மோடி குற்றச்சாட்டு
25 May 2024பாட்னா, 5 ஆண்டுகளில் 5 பிரதமர்களை உருவாக்கும் திட்டத்தில் இண்டியா கூட்டணியினர் உள்ளனர் என்று பீகாரில் நடந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி குற்றஞ்சாட்டினார்.&n