எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி, ஏப் 16 - எனது தந்தையும், பிரதமருமான மன்மோகன்சிங் குறித்து அவரது அலுவலக ஊடக பிரிவு முன்னாள் ஆலோசகர் சஞ்சயபாரு எழுதி வெளியிட்ட நூல் உள்நோக்கம் கொண்டதும், நம்பியவர்களின் முதுகில் குத்துவது போன்ற துரோக செயலாகும் என மன்மோகன்சிங்கின் மகள் உபிந்தர்சிங் குற்றம் சாட்டியுள்ளார்.
பிரதமர் அலுவலக ஊடக பிரிவு ஆலோசகராக பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரி சஞ்சய பாரு, மன்மோகன்சிங் தலைமையில் தனது பணி அனுபவங்களை தொகுத்து அண்மையில் நூலாக வெளியிட்டார். இந்த நூலில் அவர் குறிப்பிட்டுள்ள பல விஷயங்கள் அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை கிளப்பி உள்ளன.
இந்த நிலையில் மன்மோகன்சிங்கின் மகள் உபிந்தர்சிங், செய்தியாளர்களிடம் இது குறித்து கூறுகையில்,
சஞ்சய பாருவின் நூல் மரபுகளை மீறியும் தவறான உள்நோக்கத்தையும் கொண்டுள்ளது. பிரதமரின் நம்பிக்கையை தகர்ப்பதாகவும் இருக்கிறது. கிசுகிசுக்களையும் எனது தந்தையின் கருத்துக்கள் தொடர்பான உறுதிப்படுத்தாத ஆதாரங்களையும் தொகுத்து இந்த நூலை எழுதியுள்ளார். மிகைப்படுத்தப்பட்ட அவரது செயலால் நாங்கள் மிகவும் கோபமாக இருக்கிறோம். மக்களவை தேர்தல் சமயத்தில் இப்படியொரு நூலை சஞ்சயபாரு வெளியிடுவதற்கு என்ன அவசியம்? பிரதமர் அலுவலகத்திற்கும்,காங்கிரஸ் கட்சிக்கும் அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் அவரது நோக்கம் என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
முட்டைகோஸ் கட்லெட்1 day 6 hours ago |
ஆனியன் ரிங்ஸ்4 days 5 hours ago |
உருளைக்கிழங்கு ப்ரை1 week 1 day ago |
-
அடுத்த 120 நாட்களுக்கு பெரியார் அணையிலிருந்து பாசனத்திற்காக நீர் திறப்பு
01 Jun 2024கம்பம் : தமிழக அரசின் உத்தரவின்படி, கம்பம் பள்ளத்தாக்கு பகுதியின் முதல் போக பாசனத்திற்காக முல்லை பெரியார் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
-
ஜாமீன் மனு மீது வரும் 5-ம் தேதி தீர்ப்பு: இன்று மீண்டும் சிறை செல்லும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்
01 Jun 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் கேட்டு தொடர்ந்த, வழக்கு மீதான விசாரணை ஜூன் 5ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
-
ஜூன் 5-ல் 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
01 Jun 2024சென்னை : ஜூன் 5-ம் தேதி 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தென் மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
கேதர்நாத்-பத்ரிநாத் கோயில்களில் நடிகர் ரஜினிகாந்த் சாமி தரிசனம்
01 Jun 2024கேதர்நாத் : உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத் மற்றும் பத்ரிநாத் கோயில்களில் நடிகர் ரஜினிகாந்த் நேற்று முன்தின் (மே 31) சாமி தரிசனம் செய்தார்.
-
57 பாராளுமன்ற தொகுதிகளில் நடைபெற்ற இறுதிக்கட்ட தேர்தலில் விறுவிறு வாக்குப்பதிவு
01 Jun 2024புதுடில்லி : 57 பாராளுமன்ற தொகுதிகளில் நடைபெற்ற இறுதிக்கட்ட தேர்தலில் விறுவிறு வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
45 மணி நேர தியானத்தை நிறைவு செய்தார் பிரதமர் நரேந்திரமோடி : திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
01 Jun 2024கன்னியாகுமரி : கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் 45 மணி நேரமாக தியானத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி, அங்குள்ள திருவள்ளுவர் சிலையின் பாதத்தில் மாலை அணிவித்து மர
-
அருணாச்சல், சிக்கிம் மாநிலங்களில் இன்று சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகிறது
01 Jun 2024இடாநகர் : பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுடன், சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்ற அருணாச்சல் மற்றும் சிக்கிம் மாநிலங்களில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று, சட்டப்பேரவைத் தேர்த
-
மத்தியில் ஆட்சியை பிடிக்கப்போவது யார்? - பாராளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவு வெளியீடு : பாரதிய ஜனதா மற்றும் அதன் கூட்டணிக்கே வெற்றி வாய்ப்பு
01 Jun 2024சென்னை : மத்தியில் ஆட்சியை பிடிக்கப்போவது யார்?
-
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகிறார் காம்பீர்?
01 Jun 2024மும்பை:இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் காம்பீருக்கு வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளயாகியுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வருகிறது.
-
தென் ஆப்பிரிக்க பாராளுமன்ற தேர்தலில் பெரும்பான்மையை இழந்தது ஆளும் கட்சி
02 Jun 2024பிரிடோரியா : தென் ஆப்பிரிக்காவில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி முதல் முறையாக பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.
-
டி20 உலகக்கோப்பை தொடர்: இந்திய பவுளர்களுக்கு கவாஸ்கர் ஆலோசனை
01 Jun 2024மும்பை: டி20 உலகக்கோப்பை தொடரில் சிராஜ், பும்ரா ஆகியோருடன் ஹர்திக் பாண்ட்யா 3-வது வேகப்பந்து வீச்சாளராக செயல்பட வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
-
சோமநாதர் கோயிலில் அமித்ஷா வழிபாடு
01 Jun 2024காந்திநகர் : குஜராத்தில் உள்ள சோமநாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குடும்பத்துடன் நேற்று காலை சுவாமி தரிசனம் செய்தார்.
-
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குவிந்த பக்தர்கள் கூட்டம்
02 Jun 2024திருச்செந்தூர் : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று விடுமுறை நாளையொட்டி ஏராளமான பக்தர்கள் திரண்டு நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.
-
நாளை வாக்கு எண்ணிக்கை: மே. வங்கம், ஆந்திராவில் கூடுதல் பாதுகாப்பு: தேர்தல் ஆணையம்
02 Jun 2024புதுடெல்லி : நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை நாளை நடைபெறுவதையொட்டி மேற்கு வங்கம், ஆந்திராவில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க தேர
-
தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு காம்பீரை தேர்வு செய்தால் மகிழச்சி சவுரவ் கங்குலி கருத்து
01 Jun 2024மும்பை: தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு காம்பீர் தேர்வு செய்தால் மகிழச்சி என்று முன்னாள் பி.சி.சி.ஐ.
-
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி:சென்னையில் நடத்த தமிழக அரசு விருப்பம்
01 Jun 2024சென்னை: உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியை சென்னையில் நடத்த தமிழக அரசு விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
சுனிதா வில்லியம்சின் விண்வெளி பயணம் மீண்டும் ஒத்திவைப்பு
02 Jun 2024வாஷிங்டன் : மூன்றாவது முறையாக விண்வெளிக்கு மேற்கொள்ளவிருந்த சுனிதா வில்லியம்ஸின் சாதனை பயணம் தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
கேரளாவில் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்: வானிலை மையம்
02 Jun 2024திருவனந்தபுரம் : கனமழை காரணமாக கேரளாவில் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கையை வானிலை மையம் விடுத்துள்ளது.
-
ஆசிய பணக்காரர் பட்டியலில் அம்பானியை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த கவுதம் அதானி
02 Jun 2024புதுடெல்லி : முகேஷ் அம்பானியைப் பின்னுக்குத் தள்ளி ஆசிய பணக்காரர் பட்டியலில் கவுதம் அதானி முதலிடத்தை பிடித்தார்.
-
திருப்பதி கோவிலில் 30 நிமிடத்தில் மூத்த குடிமக்கள் இலவச தரிசனம் செய்ய வசதி
02 Jun 2024திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் அமைதியாகவும், மிகுந்த கவனத்துடனும் தரிசனம் செய்ய வசதியாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் சி
-
தெலுங்கானா மாநிலம் உருவான தினம்: சோனியா காந்தி வாழ்த்து
02 Jun 2024ஐதராபாத் : தெலுங்கானா மாநிலம் உருவாகி 10 ஆண்டுகள் நிறைவுபெற்றதை அடுத்து, அம்மாநில மக்களுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
3-வது முறையாக பிரதமர் மோடி பிரதமரானால் மொட்டை போட்டு கொள்வேன்: ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.
02 Jun 2024புதுடெல்லி : பிரதமர் மோடி 3-வது முறையாக பிரதமரானால் மொட்டை போட்டு கொள்வேன் என்று ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. சோம்நாத் பாரதி தெரிவித்தார்.
-
வெளியானது கருத்துக்கணிப்பு இல்லை - பிரதமர் நரேந்திர மோடியின் கற்பனை: ராகுல் விமர்சனம்
02 Jun 2024புதுடெல்லி : பாராளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
தென்கொரியாவிற்குள் பலூன் மூலம் மீண்டும் குப்பைகளை வீசிய வடகொரியா
02 Jun 2024சியோல் : தென்கொரியாவிற்குள் 600-க்கும் மேற்பட்ட குப்பை பலூன்களை வடகொரியா வீசியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம் : பாறை மாதிரிகளுடன் 25-ம் தேதி பூமிக்கு திரும்பும்
02 Jun 2024பெய்ஜிங் : சீனாவின் சாங்கே விண்கலம் நிலவின் தென்துருவத்தில் நேற்று தரையிறங்கியது.