எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஹாலே, ஜூன். 14 - ஜெர்மனியின் ஹாலே நகரில் நடைபெற்று வந்த ஏ.டி.பி. மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் பொபண்ணா மற்றும் குரேஷி ஜோடி இறுதிச் சுற்றில் வெற் றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
ஆடவருக்கான ஏ.டி.பி. சுற்றுப் பயணப் போட்டிகளில் ஒன்றான ஹாலே மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி ஜெர்மனி நாட்டில் கடந்த ஒரு வார காலமாக நடைபெற்று வந்தது.
இதில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்ற முன்னணி வீரர்கள் களத்தில் குதித்தனர். கடந்த ஒரு வார காலமாக நடந்து வந்த இந்தப் போட்டி தற்போது இறுதிக் கட்டத்தை அடைந்து விட்டது.
சர்வதேச அளவில் முக்கிய போட்டிகளில் ஒன்றான இதில் பங்கேற்று வரும் முன்னணி வீரர்கள் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அவர்களது ஆட்டத் திறன் கண்டு ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்தனர்.
ஆடவருக்கான இரட்டையர் பிரிவில் இந்தியாவின் முன்னணி வீரர்க ளில் ஒருவரான ரோகன் பொபண்ணா, பாகிஸ்தான் வீரர் அய்சம் அல் ஹக் குரேஷியுடன் இணைந்து ஆடினார்.
பொபண்ணா மற்றும் குரேஷி ஜோடி இறுதிச் சுற்றில் ராபின் ஹாஸ் மற்றும் மிலோஸ் ரோனி இணையுடடன் பலப்பரிட்சை நடத்தியது. இந்த ஆட்டம் 3 செட் வரை நீடித்தது.
3 செட் கொண்ட பரபரப்பான இந்த ஆட்டத்தின் இறுதியில், இந்திய மற்றும் பாகிஸ்தான் ஜோடி அபாரமாக ஆடி, 7 - 6 (9), 3 - 6, 11 - 9 என் ற செட் கணக்கில் வெற்றி பெற்று பட்டத்தை கைப்பற்றியது.
இவர்கள் இருவரும் இணைந்து பெறும் முதல் ஏ.டி.பி. பட்டம் இது வாகும். இந்த ஆட்டம் 1 மணி நேரம் 19 நிமிடத்தில் முடிவடைந்தது. இந்தப் போட்டி டயர் - 2 வகையிலான போட்டியாகும்.
ஆடவருக்கான ஒற்றையர் பிரிவின் இறுதிச் சுற்றில் ஜெர்மனியைச் சேர்ந்த பிலிப் கோல்ஸ் ரீபர் மற்றும் சகநாட்டு வீரரான பெட்ஸ்னர் இருவ ரும் பட்டத்திற்காக போராட்டம் நடத்தினர்.
இந்தப் போட்டியின் முதல் செட்டில் பிலிப் கடும் போராட்டத்திற்குப் பிறகு, 7 - 6 என்ற கணக்கில் செட்டை கைப்பற்றினார். பின்பு நடந்த 2 -வது செட்டில் 2 - 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று இருந்தார்.
அப்போது எதிர்த்து விளையாடிய சகநாட்டு வீரரான பெட்ஸ்னர் காய ம் காரணமாக ஓய்வு பெற்றார். இதனால் இந்தப் போட்டியில் பிலிப் கோல்ஸ் பட்டம் வென்றதாக அறிவிக்கப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஆனியன் ரிங்ஸ்1 day 4 hours ago |
உருளைக்கிழங்கு ப்ரை5 days 4 hours ago |
க்ரிஸ்பி கார்ன் ஸ்நாக்ஸ்1 week 1 day ago |
-
அரசியலில் நடிகர் விஜய்: எஸ்.ஏ.சந்திரசேகர் பேட்டி
29 May 2024காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், நடிகருமான விஜய்யின் பெற்றோர் எஸ்.ஏ.சந்திரசேகர் - ஷோபா தம்பதியர் சாமி தரிசனம் செய்தனர்.
-
நெல்லை ஜெயக்குமார் மரண வழக்கு: முக்கிய பிரமுகர்களிடம் விரைவில் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. முடிவு
29 May 2024திருநெல்வேலி : திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் மர்ம மரண வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்
-
சர்வதேச, தேசிய போட்டிகளை நடத்தி விளையாட்டு தலைநகராக தமிழ்நாடு மாறி வருகிறது : தமிழக அரசு பெருமிதம்
29 May 2024சென்னை : சர்வதேச, தேசிய போட்டிகளை நடத்தியதன் மூலம் நாட்டின் விளையாட்டுத் தலைநகராக தமிழகம் மாறி வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-
சென்னை ஏரிகளில் நீா் இருப்பு: 4 மாதங்களுக்கு குடிநீா் விநியோகிப்பதில் பிரச்சினை இல்லை - அதிகாரிகள் தகவல்
29 May 2024சென்னை : சென்னைக்கு குடிநீா் வழங்கும் ஏரிகளில் 47சதவீதம் நீா் இருப்பு உள்ளதால், இன்னும் 4 மாதங்களுக்கு சென்னை மக்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீா் விநியோகிக்க முடி
-
அணியுடன் இணைந்த பாண்ட்யா
29 May 202420 அணிகள் கலந்து கொள்ள உள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 1ம் தேதி (இந்திய நேரப்படி 2ம் தேதி) தொடங்குகிறது.
-
டி-20 உலகக் கோப்பை தொடர்: வாஷிங்டன்னில் பயிற்சியை தொடங்கிய இந்திய வீரர்கள்
29 May 2024வாஷிங்டன் : டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இந்திய அணி வாஷிங்டன்னில் நேற்று பயிற்சியை தொடங்கினர். இந்திய வீரர்கள் பயிற்சி செய்யும் வீடியோவை பி.சி.சி.ஐ.
-
தென் இந்தியாவில் பா.ஜ.க. மிகப்பெரிய வெற்றி பெறும் : மத்திய அமைச்சர் அமித்ஷா நம்பிக்கை
29 May 2024புதுடெல்லி : தென் இந்தியாவில் கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய அனைத்து மாநிலங்களிலும் பா.ஜ.க.
-
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் தேர்வில் நீடிக்கும் தாமதம்
29 May 2024மும்பை : தலைமை பயிற்சியாளர் குறித்து இதுவரை கவுதம் கம்பீர் எந்த கருத்தும் தெரிவிக்காத நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த தலைமைப் பயிற்சியாளர் யார் என பி.சி
-
7-வது மற்றும் இறுதி கட்டத்தேர்தல்: 57 பார்லி. தொகுதிகளில் இன்று பிரசாரம் ஓய்கிறது
29 May 2024புதுடெல்லி : 7-வது மற்றும் இறுதி கட்ட பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு 57 தொகுதிகளில் இன்று மாலையுடன் அனல் பறந்த பிரசாரம் ஓய்கிறது.
-
முன்ஜாமீன் கேட்டு சிறப்பு கோர்ட்டில் பிரஜ்வல் மனு
29 May 2024பெங்களூரு : ஆபாச வீடியோ விவகாரத்தில் சிக்கி உள்ள ம.ஜ.த., எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா, முன் ஜாமீன் கேட்டு, பெங்களூருவில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மீதான புகார்களை விச
-
டி-20 உலகக்கோப்பை தொடர்: கோலி படைக்கவிருக்கும் இரண்டு அரிய சாதனைகள்
29 May 2024புதுடெல்லி : எதிர் வரும் டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி சில மாபெரும் சாதனைகளை படைக்க வாய்ப்பு உள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-05-2024.
30 May 2024 -
சாலையில் தர்ணா போராட்டம்: மெகபூபா முப்தி மீது வழக்கு
30 May 2024ஸ்ரீநகர், ரஜோரி தொகுதியில் கடந்த 25-ம் தேதி சாலையில் தர்ணா போராட்டம் நடத்தியது தொடர்பாக மெகபூபா முப்தி மீது, தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக அனந்த்நாக் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
-
தேர்தலில் தோற்றால் குடும்பத்துடன் அமெரிக்காவில் குடிபுக திட்டமா? பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனாக் மறுப்பு
30 May 2024லண்டன், நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் தனது கட்சி தோல்வியுற்றால், அமெரிக்காவிற்கு குடும்பத்துடன் குடிபுக திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவலை பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனாக்
-
மருத்துவ காப்பீடு கோரிக்கைகளுக்கு 3 மணி நேரத்தில் தீர்வு: ஐ.ஆர்.டி.ஏ.ஐ
30 May 2024மும்பை, மருத்துவ காப்பீடு செய்தவர்களின் கோரிக்கைகளுக்கு ஒரு மணி நேரத்திற்குள் அனுமதிப்பதுடன், அவர்கள் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்வதற்கு 3 மணி நேரத்திற்கு மு
-
காசா மீதான போர் மேலும் 7 மாதம் நீடிக்கும்: இஸ்ரேல்
30 May 2024டெல் அவிவ், காசா மீதான போர் மேலும் 7 மாதங்களுக்கு நீடிக்கும் என்று இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்துள்ளார்.
-
பாலஸ்தீன தனிநாடுக்கு ஆதரவு: அரபு மாநாட்டில் ஜின்பிங் பேச்சு
30 May 2024பெய்ஜிங், தனி பாலஸ்தீன நாடு உருவாக்கத்திற்கு தன்னுடைய ஆதரவு உண்டு என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
-
மெக்சிகோவில் பிரச்சாரத்தின் போது மேயர் வேட்பாளர் சுட்டுக் கொலை
30 May 2024அகாபுல்கோ, மெக்சிகோ நாட்டில் நேற்று முன்தினம் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருந்த மேயர் வேட்பாளரான ஆல்பிரடோ கப்ரேரா சுட்டுக் கொல்லப்பட்டார்.
-
இண்டியா கூட்டணிக்கு வெற்றி உறுதி: வெற்றி பெற்ற 48 மணி நேரத்தில் பிரதமர் தேர்வு செய்யப்படுவார்: ஜெய்ராம் ரமேஷ்
30 May 2024புது டெல்லி, மக்களவைத் தேர்தலில் இண்டியா கூட்டணியின் வெற்றி நிச்சயமாகி உள்ளதால், தேர்தல் முடிவு வெளியான 48 மணி நேரத்தில் பிரதமர் தேர்வு செய்யப்படுவார் என காங்கிரஸ் பொத
-
ஊழலில் இரட்டை முனைவர் பட்டம் பெற்றுள்ளது காங்கிரஸ்: பிரதமர் மோடி கடும் தாக்கு
30 May 2024சண்டிகர், ஊழலில் காங்கிரஸ் இரட்டை முனைவர் பட்டம் பெற்றுள்ளது என்று நேற்று பஞ்சாப் மாநிலம் ஹோஷி யார்பூரில் இறுதிக்கட்ட பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.&
-
தங்கம் கடத்தல் வழக்கில் டெல்லியில் சசி தரூரின் முன்னாள் உதவியாளர் கைது
30 May 2024புது டெல்லி, டெல்லி விமான நிலையத்தில் தங்கம் கடத்தல் வழக்கில் காங்கிரஸ் எம்.பி. சசி தரூரின் முன்னாள் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
வெப்ப அலை: வரும் 8-ம் தேதி வரை பீகாரில் பள்ளிகளுக்கு விடுமுறை
30 May 2024பாட்னா, வெப்ப அலையின் தாக்கம் காரணமாக பீகாரில் ஜூன் 8-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.
-
மதுபான முறைகேடு வழக்கு: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ஜாமீன் கோரி மனு தாக்கல்
30 May 2024புது டெல்லி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் கோரி டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
-
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது: 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்
30 May 2024திருவனந்தபுரம், கேரளாவில் நேற்று தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
த.மா.கா. கட்சியில் இருந்து ஈரோடு கவுதமன் விலகல்
30 May 2024ஈரோடு, த.மா.கா.வின் மாநில தேர்தல் முறையீட்டுக் குழு உறுப்பினர் மற்றும் நாமக்கல் மாவட்டப் பொறுப்பாளராக இருந்த ஈரோடு கவுதமன், த.மா.கா.வில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளா