எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, ஆக.1 - பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று துவங்குகிறது. இந்த கூட்டத்தில் 2 ஜி. ஸ்பெக்ட்ரம், தனி தெலுங்கானா, லோக்பால் மசோதா, வெளிநாட்டு கறுப்புப்பணம் போன்ற பல்வேறு முக்கிய பிரச்சனைகளை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதனால் அரசியல் புயல் வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த பாராளுமன்ற கூட்டத் தொடரின்போது 2 ஜி. ஸ்பெக்ட்ரம் பிரச்சனை பெரும் புயலைக் கிளப்பியது. இதையடுத்து ஒத்திவைக்கப்பட்ட பாராளுமன்றம் இப்போது மீண்டும் கூட்டப்பட்டுள்ளது. இப்போது கூட்டப்பட்டுள்ள பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்றுமுதல் செப்டம்பர் 8 ம் தேதிவரை 5 வாரங்களுக்கு நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த ஜூலை மாதமே கூட்டப்படுவதாக இருந்தது. ஆனால் ஊழலுக்கு எதிரான லோக்பால் வரைவு மசோதா தயாரிப்பதில் ஏற்பட்ட தாமதம் மற்றும் பல்வேறு காரணங்களால் இந்த கூட்டத்தொடர் தாமதமாக இன்று துவங்குகிறது.
கடந்த கூட்டத்தொடர்களைப் போல் அல்லாமல் 2 ஜி. ஸ்பெக்ட்ரம் ஊழல் பிரச்சனை இம்முறை மிகத் தீவிரமாக கையில் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2 ஜி. ஸ்பெக்ட்ரம் வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ராசா சி.பி.ஐ. கோர்ட்டில் வாதாடியபோது பிரதமர் மன்மோகன்சிங், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோர் மீது குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு மன்மோகன்சிங், ப.சிதம்பரம் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஆகியோர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று அ.தி.மு.க., பாரதீய ஜனதா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.
கடந்த மாதம் 13 ம் தேதி மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். மும்பையில் அடிக்கடி நடைபெறும் இந்த தீவிரவாத தாக்குதல்கள் குறித்தும் எதிர்க்கட்சிகள் பிரச்சனை கிளப்ப திட்டமிட்டுள்ளன.
பீகார், ஜார்க்கண்ட், மேற்குவங்காளம், ஒரிசா, சத்தீஸ்கர் மாநிலங்களில் மாவோயிஸ்ட்டுகள் ஆதிக்கம் அதிகரித்து வருவது குறித்து இம்மாநிலங்களைச் சேர்ந்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பிரச்சனை கிளப்பலாம் என்றும் தெரிகிறது.
வெளிநாடுகளில் பல லட்சம் கோடி கறுப்புப்பணத்தை இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ளனர். வெளிநாட்டு வங்கிகளில் உள்ள இந்த கறுப்புப்பணத்தை இந்தியாவுக்கு கொண்டுவருவது குறித்து மத்திய அரசு என்ன நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்றும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்ப உள்ளன.
ஆந்திராவை இரண்டாகப் பிரித்து தனி தெலுங்கானா அமைக்க வேண்டும் என்று தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கட்சி பாகுபாடின்றி போராடி வருகின்றனர். இதனால் ஆந்திர அரசியலில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்தும் பிரச்சனை எழுப்பப்படும் என்று தெரிகிறது.
கம்பெனிகளுக்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பான பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் இந்த கூட்டத் தொடரில் எதிர்க்கட்சிகள் தீர்க்கமான கோரிக்கை ஒன்றை வைக்க திட்டமிட்டுள்ளன. மேலும் விவசாயிகளின் உரிமைகளுக்காகவும் இந்த பாராளுமன்ற தொடரில் பிரச்சனை கிளப்பப்படும் என்று தெரிகிறது.
லோக்பால் மசோதா, மும்பை தொடர்குண்டுவெடிப்பு, வெளிநாட்டில் பதுக்கப்பட்டுள்ள கறுப்புப்பணம், நிலம் கையகப்படுத்துதல், மற்றும் விவசாயிகளின் பிரச்சனைகள், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் எழுப்பு முடிவு செய்துள்ளதாக பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவரான சுஸ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். அதேபோல விலைவாசி உயர்வு மற்றும் ஊழல் விவகாரத்தில் ஓட்டெடுப்புடன் கூடிய தீர்மானம் கொண்டுவரவும் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 4 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 4 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 4 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 8 months 1 week ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு ப்ரை1 day 6 hours ago |
க்ரிஸ்பி கார்ன் ஸ்நாக்ஸ்4 days 5 hours ago |
ஆப்பிள் ரோஸ்ட்1 week 1 day ago |
-
சமாளிக்க தயாராக இருங்கள்: இஸ்ரேல் படைக்கு எச்சரிக்கை விடுத்த ஹிஸ்புல்லா அமைப்பு
26 May 2024லெபனான் : எங்கள் தரப்பில் இருந்து உங்களுக்கு ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன.
-
டெல்லி மருத்துவமனையில் நிகழ்ந்த தீ விபத்தில் 6 குழந்தைகள் உயிரிழப்பு : பிரதமர் மோடி, கெஜ்ரிவால் இரங்கல்
26 May 2024புதுடெல்லி : டெல்லி மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் 6 குழந்தைகள் உயிரிழந்தன.
-
ஏற்காட்டில் கோடை விழா நிறைவு: சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
26 May 2024சேலம் : ஏற்காட்டில் கோடை விழா நேற்றுடன் நிறைவு பெற்ற நிலையில், விடுமுறை நாள் என்பதால் நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் குவிந்தனர்.
-
கே.ஆர்.பி. அணை நீர்மட்டம் 10 நாளில் 6 அடி உயர்ந்தது : விவசாயிகள் மகிழ்ச்சி
26 May 2024கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக, கே.ஆர்.பி அணையின் நீர்மட்டம் 10 நாளில் 6 அடி உயர்ந்துள்ளது.
-
அமெரிக்காவில் கருக்கலைப்பு மாத்திரைகளுக்கு கட்டுப்பாடு
26 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவில் கருக்கலைப்பு மாத்திரைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
-
சூடானில் கலவரம்: 17 வீரர்கள் உட்பட 47 பேர் படுகொலை
26 May 2024கார்டூம் : சூடான் நாட்டில் ஏற்பட்ட திடீர் கலவரத்தில் 17 வீரர்கள் உட்பட 47 பேர் கொல்லப்பட்டனர்.
-
வட கொரியாவுக்கு செல்ல ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் முடிவு
26 May 2024மாஸ்கோ : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், அரசு முறைப்பயணமாக வடகொரியா செல்ல முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
மக்களவை தேர்தல்: ஜூன் 4-ல் வெற்றிக் கொடியேற்றி கருணாநிதி நினைவிடத்தில் சமர்ப்பிப்போம் : தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
26 May 2024சென்னை : ஜூன்-4 மக்களவைத் தேர்தல் வெற்றிக் கொடி ஏற்றி தன்னிகரில்லா தமிழின தலைவரின் நினைவிடத்தில் சமர்ப்பிப்போம் என்று தி.மு.க.
-
கேன்ஸ் விழாவில் உயரிய விருதை வென்ற முதல் இந்திய இயக்குனர்
26 May 2024பாரீஸ் : கேன்ஸ் திரைப்பட விழாவில் இரண்டாவது உயரிய விருதான கிரண்ட் பிரிக்ஸை இந்திய திரைப்படமான ஆல் வி இமேஜின் அஸ் லைட் படம் வென்றுள்ளது.
-
நான் ஒரு ஏலியன்தான்: நிகழ்ச்சி தொகுப்பாளரின் கேள்விக்கு பதிலளித்த எலான் மஸ்க்
26 May 2024பாரீஸ் : நிகழ்ச்சி தொகுப்பாளரின் கேள்விக்கு சிரித்துக்கொண்டே பதிலளித்த எலான் மஸ்க், நான் ஒரு ஏலியன்தான், ஆனால் யாரும் என்னை நம்பவில்லை என கூறினார்.
-
விளையாட்டு அரங்கு தீ விபத்து: தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்கிறது குஜராத் உயர் நீதிமன்றம் : பலி எண்ணிக்கை 33 ஆனதை அடுத்து நடவடிக்கை
26 May 2024அகமதாபாத் : குஜராத், ராஜ்கோட்டில் நடந்த விளையாட்டு அரங்கு தீ விபத்தில் பலி எண்ணிக்கை 33 ஆக உயர்ந்ததை அடுத்து தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்த குஜராத் உயர் நீதிமன்றம்
-
சொத்து வரி நிலுவை: முதல் 100 பேர் பட்டியலை இணையத்தில் வெளியிட சென்னை மாநகராட்சி திட்டம்
26 May 2024சென்னை : மாநகராட்சியில் சொத்து வரி நிலுவை வைத்துள்ள முதல் 100 பேர் பட்டியலை இணையத்தில் வெளியிட சென்னை மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
-
அரசு கலை கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை: தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு : முதல்கட்ட கலந்தாய்வு நாளை தொடக்கம்
26 May 2024சென்னை : அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியாகிறது. முதல்கட்ட கலந்தாய்வு நாளை முதல் தொடங்குகிறது.
-
இமாச்சலில் பருவமழை பேரழிவுக்கு நிவாரணம் கொடுக்கவில்லை : பிரதமர் மோடி மீது ராகுல் குற்றச்சாட்டு
26 May 2024சிம்லா : 22 பேரின் கடனை பிரதமர் மோடி தள்ளுபடி செய்தார். ஆனால் இமாச்சல பிரதேசத்தில் பருவமழை பேரழிவுக்கு ரூ.9,000 கோடி கொடுக்கவில்லை என காங்கிரஸ் எம்.பி.
-
தி.மலை கோவிலில் ஐகோர்ட் தலைமை நீதிபதி தரிசனம்
26 May 2024தி.மலை : சென்னை ஐகோர்ட்டின் பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் நேற்று காலை திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
-
இந்தியாவுக்கு சொந்தமான நிலம் ஆக்கிரமிக்கப்படவில்லை: ராஜ்நாத்
26 May 2024புதுடெல்லி : இந்தியாவுக்கு சொந்தமான ஒரு இஞ்ச் நிலம் கூட ஆக்கிரமிக்கப்படவில்லை என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதியாக கூறியுள்ளார்.
-
இலவச லேப்டாப்: இந்த ஆண்டாவது அரசு வழங்க வேண்டும்: எடப்பாடி
26 May 2024சென்னை : இலவச மடிக்கணினியை இந்த ஆண்டாவது மாணவர்களுக்கு அரசு வழங்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
-
முல்லைப்பெரியாறு விவகாரம்: கேரள அரசுக்கு ஓ.பி.எஸ். கண்டனம்
26 May 2024சென்னை : இது குறித்து முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
-
உ.பி.யில் பஸ் மீது லாரி மோதிய விபத்தில் 11 பேர் உயிரிழப்பு
26 May 2024பரேலி : உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரில் பஸ் மீது லாரி மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
-
100 யூனிட் விலையில்லா மின்சாரம், எளியோருக்கு தொடர்ந்து கிடைக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
26 May 2024சென்னை : 100 யூனிட் விலையில்லா மின்சாரம் ஏழை, எளியோருக்கு தொடர்ந்து கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் நாளை மாபெரும் சமபந்தி விருந்து : விஜய் கட்சி ஏற்பாடு
26 May 2024சென்னை : உலக பட்டினி தினத்தை முன்னிட்டு நாளை தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாபெரும் சமபந்தி விருந்து நிகழ்ச்சி நடைபெறுகிறது.
-
வாரணாசியில் அதிக பிரச்சாரம் செய்ய வேண்டிய அவசியமில்லை : மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
26 May 2024லக்னோ : வாரணாசி தொகுதியை பொறுத்தவரை அதிக பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
-
சட்டம், ஒழுங்கும், சமாஜ்வாடியும் ஒன்றுக்கொன்று எதிரானது : பிரதமர் மோடி தாக்கு
26 May 2024லக்னோ : உத்தர பிரதேச மாநிலம் மிர்சாபூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி நேற்று கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது,
-
சென்னையில் பா.ஜ.க. நிர்வாகிகளுடன் அண்ணாமலை இன்று ஆலோசனை
26 May 2024சென்னை : சென்னை அமிஞ்சிகரை அய்யாவு மகாலில் இன்று நிர்வாகிகளுடன் தமிழக பா.ஜ.க.தலைவர் அண்ணாமலை ஆலோசனை கூட்டம் நடத்துகிறார்.
-
பறவைகள் மோதியதால் லடாக் சென்ற விமானம் டெல்லியில் அவசரமாக தரையிறக்கம்
26 May 2024புதுடெல்லி : பறவைகள் மோதியதால் டெல்லியில் இருந்து லடாக் புறப்பட்டு சென்ற விமானம் அவசர அவசரமாக டெல்லி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.