எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சேலம், இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுத்ததே இல்லை என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
தமிழகத்தை பல்வேறு புயல்கள் தாக்கி இருக்கின்றன. ஆனால் மாநில அரசு கேட்ட நிதியை மத்திய அரசு இதுவரை கொடுத்ததில்லை. தி.மு.க. ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் போது கேட்ட நிவாரணம் கிடைக்கவில்லை என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
சேலம் மாவட்டம் எடப்பாடி மற்றும் கொங்கணாபுரம் பகுதியில் நீர் மோர் பந்தலை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்து வைத்தார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
தமிழகத்தில் இதற்கு முன்பாக பல புயல்கள் வந்துள்ளன. எந்த அரசு புயல் நிவாரணம் கேட்டு மத்திய அரசுக்கு புள்ளி விவரத்துடன் நிதி கேட்டபோது, குறைத்து தான் கொடுப்பார்கள். தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுத்ததே கிடையாது.
காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்த போது, தி.மு.க. மத்தியில் அங்கம் வகித்த காலங்களிலும் புயலால் தமிழகம் பாதிக்கப்பட்டது. அப்போதும் தி.மு.க. கேட்ட நிதியை மத்திய அரசு விடுவிக்கவில்லை. மாநில அரசு கேட்ட நிதியை இதுவரை மத்திய அரசு கொடுத்ததில்லை.
மத்தியில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருந்த போது தி.மு.க. அரசு நிதியை வாதாடி பெறவில்லை. அ.தி.மு.க. ஆட்சியில் இருந்த போது எத்தனை புயல்கள் வந்தன. அப்பொழுது கேட்ட நிதியையும் மத்திய அரசு கொடுக்கவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்
அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் மேட்டூர் அணை தூர்வரப்பட்டது.இதற்காக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியும் கொண்டு வரப்பட்டு செயல்படுத்தப்பட்டது. ஆட்சி மாற்றத்திற்கு பிறகு கிடப்பில் போடப்பட்டது. மேட்டூர் அணை தூர்வாரப்பட வேண்டும். வண்டல் மண் அதிகமாக தேங்கியுள்ளது. மேட்டூர் அணை தூர்வாரப்பட்டால் கூடுதலாக தண்ணீர் தேக்கி வைக்கப்படும்.
அ.தி.மு.க. ஆட்சி காலத்துக்கு கொண்டுவரப்பட்ட குடிமராமத்து திட்டம் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நிறுத்தப்பட்டது. இந்த திட்டம் தொடரப்பட்டிருந்தால் மழைக் காலங்களில் ஏரிகளின் நீர் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். தற்போது கோடைகாலத்தில் அது பயனுள்ளதாக இருந்திருக்கும்.
மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் உபரிநீரை நீரேற்று திட்டத்தின் மூலமாக நூறு ஏரிகளில் நிரப்பு இருந்தால், கோடை காலத்தில் பயனுள்ளதாக இருந்திருக்கும். இதையெல்லாம் தி.மு.க. அரசு செய்ய தவறி விட்டது.
நாட்டில் நடைபெறும் பிரச்சினைகளை எதிர்க்கட்சிகள், அரசின் கவனத்துக்கு எடுத்து வைக்க வேண்டும். நல்ல எதிர்க்கட்சி மக்களின் பிரச்சினைகளை அரசின் கவனத்துக்கு எடுத்து வைத்தால் தான், அரசு கவனமாக செயல்பட்டு தடுத்து நிறுத்தும். இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஆனியன் ரிங்ஸ்2 days 10 hours ago |
உருளைக்கிழங்கு ப்ரை6 days 10 hours ago |
க்ரிஸ்பி கார்ன் ஸ்நாக்ஸ்1 week 2 days ago |
-
தேர்தலின்போது அரசு ஊழியர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற எடப்பாடி பழனிசாமி கோரிக்கை
31 May 2024சென்னை : தேர்தலின்போது அரசு ஊழியர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தி.மு.க. அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
-
சீர்காழி நாகநாதசாமி கோவிலில் அண்ணாமலை சாமி தரிசனம்
31 May 2024சீர்காழி : சீர்காழி கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் உள்ள நாகநாத சுவாமி கோவிலில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நேற்று சாமி தரிசனம் செய்தார்.
-
வரும் 11-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை மாவட்ட கலெக்டர்களுடன் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை
31 May 2024சென்னை : மக்களவைத் தேர்தல் விதிகள் விலக்கிக் கொள்ளப்பட்ட பின், வரும் 11-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை 4 நாட்கள் மாவட்ட கலெக்டர்களுடன் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா
-
உடல் உறுப்பு தானம் செய்வோருக்கு மூன்று ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்க அரசுக்கு ஐகோர்ட் பரிந்துரை
31 May 2024சென்னை : உடல் உறுப்பு தானம் வழங்கியவர்களுக்கு அறுவை சிகிச்சைக்கு பிறகு 3 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையை உதவித்தொகையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மா
-
உதகை கோடை விழாவின் இறுதி நிகழ்ச்சியாக நடந்த படகு போட்டி
31 May 2024உதகை : ஊட்டியில் கோடை விழாவின் ஒரு பகுதியாக நேற்று (வெள்ளிக்கிழமை) படகுப் போட்டிகளை மாவட்ட கலெக்டர் அருணா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
-
கர்நாடக மேல்சபையில் காங். சார்பில் தமிழருக்கு வாய்ப்பு : வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு
31 May 2024பெங்களூரு : கர்நாடக மேல்சபையில் காங்கிரஸ் சார்பில் தமிழருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் கவர்னர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது
31 May 2024சென்னை : சென்னை கிண்டியில் கவர்னர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
சென்னையில் தாய்ப்பால் விற்கப்பட்ட கடைக்கு சீல் : உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை
31 May 2024சென்னை : சென்னையில் தடையை மீறி தாய்ப்பால் விற்பனை செய்த கடையை பூட்டி உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
-
100 டன் தங்கம்: இங்கிலாந்தில் இருந்து இந்தியா கொண்டு வந்த ரிசர்வ் வங்கி
31 May 2024புதுடில்லி : இங்கிலாந்து வங்கியில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு ரிசர்வ் வங்கி கொண்டு வந்துள்ளது.
-
பாலியல் வழக்கில் கைது: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு 6 நாட்கள் போலீஸ் காவல்
31 May 2024பெங்களூரு : பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட ம.ஜ.த. எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு 6 நாள் போலீஸ் காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
-
நீண்ட பயணத்தின் தொடக்கம்: பள்ளிக்கல்வி துறையின் சாதனைகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
31 May 2024சென்னை : நம் இலக்கை நோக்கிய நீண்ட பயணத்தின் தொடக்கம் தான் இது என பள்ளிக்கல்வி, உயர்கல்வித் துறைகள், புதிய திட்டங்களின் சாதனைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்
-
தமிழகத்தில் 6-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு : வானிலை மையம் தகவல்
31 May 2024சென்னை : தமிழகத்தில் வரும் 6-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச பாடநூல்கள் அனுப்பும் பணி தீவிரம்
31 May 2024சென்னை : தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இலவச பாடநூல்கள் அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
-
டெல்லியில் இன்று இண்டியா கூட்டணி தலைவர்கள் கூட்டம் : முதல்வர் ஸ்டாலினின் பயணம் ரத்து
31 May 2024சென்னை : டெல்லியில் இன்று சனிக்கிழமை நடைபெற உள்ள இண்டியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளதாக கூறப்பட்டிருந்த நிலையில், அவரது பயண
-
முன்கூட்டியே தேர்தல் அறிவிப்பால் பிரிட்டன் பார்லிமென்ட் கலைப்பு
31 May 2024லண்டன் : பிரிட்டன் பாராளுமன்ற தேர்தல் ஜூலை 04-ம் தேதி நடைபெறுவதையொட்டி அந்நாட்டு பார்லிமென்ட் கலைக்கப்பட்டதாக நேற்று முன்தினம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள
-
துப்பாக்கியால் சுடப்பட்ட சுலோவேகியா பிரதமர் உடல் நலம் தேறினார்
31 May 2024பிராடிஸ்லா : துப்பாக்கியால் சுடப்பட்ட சுலோவேகியா பிரதமர் ராபர்ட் பிகோ நலமுடன் இருப்பதாக பாதுகாப்பு துறை அமைச்சர் ராபர்ட் கலினாக் தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 31-05-2024.
31 May 2024 -
சர்வாதிகாரத்திடம் இருந்து நாட்டை காப்பாற்ற சிறைக்கு செல்வேன் : வீடியோ பதிவில் கெஜ்ரிவால் ஆவேசம்
31 May 2024புதுடெல்லி : சர்வாதிகாரத்தில் இருந்து நாட்டை காப்பாற்ற நான் சிறைக்கு செல்கிறேன் என்று டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவித்துள்ளார்.
-
ரூ.1,100 கோடி பணம் மற்றும் நகைகள்: தேர்தல் காலத்தில் பறிமுதல் செய்த வருமான வரித்துறை
31 May 2024புதுடெல்லி : தேர்தல் காலத்தில் ரூ.1,100 கோடி பணம் மற்றும் நகைகளை வருமான வரித்துறை பறிமுதல் செய்துள்ளது.
-
வட இந்தியாவில் வெப்ப அலைக்கு இதுவரை 54 பேர் உயிரிழப்பு
31 May 2024புதுடெல்லி : வட இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் வீசி வரும் வெப்ப அலைகளால் இதுவரை 54 பேர் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது.
-
அமெரிக்க ஸ்பெல்லிங் பீ போட்டியில் இந்திய வம்சாவளி சிறுவன் சாம்பியன்
31 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவில் சொற்களை சரியாகக்கூறும் ஸ்பெல்லிங் பீ போட்டியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த புருஹட் சோமா(12) சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
-
யூடியூபர் இர்பான் பதில் ஏற்றுக்கொள்ளப்பட்டது : மருத்துவத்துறையினர் தகவல்
31 May 2024சென்னை : யூடியூபர் இர்பான், தனது குழந்தையின் பாலினம் அறிவித்த விவகாரத்தில் அவரின் பதில் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக மருத்துவத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
-
டெல்லியில் குடிநீர் தட்டுப்பாடு: சுப்ரீம் கோர்ட்டில் ஆம் ஆத்மி அரசு மனு தாக்கல்
31 May 2024புதுடெல்லி : டெல்லியில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்த சூழலில் அங்கு கடுமையான குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.
-
வெப்ப அலையை தேசிய பேரிடராக அறிவிக்க மாநில அரசுக்கு ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் பரிந்துரை
31 May 2024ஜெய்ப்பூர் : வெப்ப அலை மற்றும் குளிர் அலைகளை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
-
பிரஜ்வல் விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை : கர்நாடக உள்துறை அமைச்சர் விளக்கம்
31 May 2024புதுடெல்லி : பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் அதிகாரிகள் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்வார்கள்.