எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருச்சி, திருச்சி சர்வதேச விமான நிலையத்தில், துபாயில் இருந்து பயணி ஒருவர் நூதன முறையில் கடத்தி வந்த ரூ. 71 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு சிங்கப்பூர், மலேசியா, துபாய், சார்ஜா, இலங்கை போன்ற நாடுகளில் இருந்து நேரடியாக விமானங்கள் வந்து செல்கிறது. அவ்வாறு விமானங்களில் பயணம் மேற்கொண்டு வரும் பயணிகள் நூதன முறையில் தங்கத்தை கடத்தி வருவது தொடர் கதையாக நிகழ்ந்து வருகிறது.
அந்த வகையில் துபாயிலிருந்து, திருச்சி விமான நிலையம் வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான பயணிகளிடம் திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சோதனையின் போது ஆண் பயணி ஒருவர் தனது ஆசனவாயில் பேஸ்ட் வடிவில் 3 பாக்கெட்டுகளில் ரூ.70.58 லட்சம் மதிப்புள்ள 977 கிராம் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தியது தெரிய வந்தது. இதனையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த பயணியிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
முட்டைகோஸ் கட்லெட்12 hours 9 sec ago |
ஆனியன் ரிங்ஸ்3 days 11 hours ago |
உருளைக்கிழங்கு ப்ரை1 week 11 hours ago |
-
சென்னை மாநகர பஸ்களில் டிக்கெட் எடுக்க யூ.பி.ஐ. வசதி அறிமுகம்
01 Jun 2024சென்னை:சென்னை மாநகர பேருந்துகளில் டிக்கெட் எடுக்க யூ.பி.ஐ. வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
-
படம் பார்க்க நரிக்குறவர்களுக்கு அனுமதி மறுப்பு:அரசு வாகனத்தில் அழைத்து சென்று படம் பார்க்க வைத்த வட்டாட்சியர்
01 Jun 2024கடலூர்: ‘கருடன்’ திரைப்படம் பார்க்க நரிக்குறவர் இன மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில், வட்டாட்சியர் மூலம் அரசு வாகனத்தில் அழைத்துச் சென்று பட
-
கடந்த மே மாதத்தில் மட்டும் சென்னை மெட்ரோ ரயிலில் 84.21 லட்சம் பேர் பயணம்
01 Jun 2024சென்னை:கடந்த மே மாதம் மட்டும் சென்னை மெட்ரோ ரயில்களில் 84,21,072 பயணிகள் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
தங்கம் விலை சற்று சரிவு
01 Jun 2024சென்னை : தங்கம் விலை நேற்று சற்று குறைந்து விற்பனையானது.
-
நெல்லை – சென்னை சிறப்பு ரயில் ஜூன் மாதம் முழுவதும் நீட்டிப்பு பயணிகள் மகிழ்ச்சி
01 Jun 2024நெல்லை: நெல்லையில் இருந்து சென்னை எழும்பூர் வரை வியாழன் தோறும் இயக்கப்படும் சிறப்பு ரயில் ஜூன் மாதம் முழுவதும் நீட்டிப்பு செய்யப்படுகிறது.
-
தமிழகத்தில் தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை: மின் வாரியம்
01 Jun 2024சென்னை:தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், மாநிலம் முழுவதும் தடையில்லா சீரான மின்சாரம் வழங்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மின்
-
அடுத்த 120 நாட்களுக்கு பெரியார் அணையிலிருந்து பாசனத்திற்காக நீர் திறப்பு
01 Jun 2024கம்பம் : தமிழக அரசின் உத்தரவின்படி, கம்பம் பள்ளத்தாக்கு பகுதியின் முதல் போக பாசனத்திற்காக முல்லை பெரியார் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
-
பிரதமர் மோடியின் தியானம் பற்றி எதிர்க்கட்சிகள் விஷம அரசியல் அண்ணாமலை குற்றச்சாட்டு
01 Jun 2024தி.மலை:கன்னியாகுமரியில் பிரதமர் மோடி தியானம் செய்வதில் எதிர்க்கட்சிகள் விஷமத்தனமான அரசியல் செய்கின்றன என தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டினார்.
-
ஜாமீன் மனு மீது வரும் 5-ம் தேதி தீர்ப்பு: இன்று மீண்டும் சிறை செல்லும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்
01 Jun 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் கேட்டு தொடர்ந்த, வழக்கு மீதான விசாரணை ஜூன் 5ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
-
ஆப்கானில் படகு கவிழ்ந்த விபத்தில் 8 பேர் உயிரிழப்பு
01 Jun 2024காபுல் : ஆப்கானிஸ்தானில் படகு ஒன்று ஆற்றில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்தனர்.
-
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைந்ததுவணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைந்தது
01 Jun 2024சென்னை: வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 70 ரூபாய் 50 காசுகள் குறைக்கப்பட்டுள்ளன.
-
உதகையில் கனமழையால் சாலையில் வெள்ளப் பெருக்கு
01 Jun 2024உதகை: நீலகிரி மாவட்டத்தில் சனிக்கிழமை காலை பரவலாக மழை பெய்தது. உதகையில் சுமார் 3 மணி நேரம் பெய்த கன மழையால் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.
-
வைகோவை சந்தித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் நலம் விசாரிப்பு
01 Jun 2024சென்னை:அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவை நேற்று முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
-
295 இடங்களுக்கு மேல் இன்டியா கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு கார்கே பேட்டி
01 Jun 2024புதுடெல்லி: 295 இடங்களுக்கு மேல் இன்டியா கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என்று இன்டியா கூட்டணி தலைவர்களின் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு காங்கிரஸ் கட்சி தலைவர் கார்கே தெரிவ
-
ஜூன் 5-ல் 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
01 Jun 2024சென்னை : ஜூன் 5-ம் தேதி 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தென் மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு வானிலை மையம் தகவல்
01 Jun 2024சென்னை:தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
நாடு முழுவதும் ஜூன் 3 முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவிப்பு
01 Jun 2024புது டெல்லி: தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஆண்டு தோறும் இரண்டு முறை சுங்கச்சாவடி கட்டணத்தை மாற்றி அமைத்து வருகிறது.
-
வெப்ப அலை: ஜூன் 3-வது வாரத்திற்கு பள்ளிகள் திறப்பை ஒத்தி வைக்க ஓ.பன்னீர் செல்வம் கோரிக்கை
01 Jun 2024சென்னை: தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் ஜூன் 3-வது வாரத்திற்கு பள்ளிகள் திறப்பை ஒத்தி வைக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.
-
பா.ஜ.க.வுக்கு எதிரான அவதூறு வழக்கு: கர்நாடக முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு ஜாமீன்
01 Jun 2024பெங்களூரு : பா.ஜ.க.வுக்கு எதிரான அவதூறு வழக்கு ஒன்றில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே.
-
சுட்டெரிக்கும் வெயில்:வட மாநிலங்களில் 75 பேர் பலி
01 Jun 2024புதுடெல்லி: வட மாநிலங்களில் கோடை வெயிலை சமாளிக்க முடியாமல் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
-
சென்னையில் இருந்து மும்பை சென்ற விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
01 Jun 2024மும்பை: சென்னையில் இருந்து மும்பை சென்ற இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
-
கேதர்நாத்-பத்ரிநாத் கோயில்களில் நடிகர் ரஜினிகாந்த் சாமி தரிசனம்
01 Jun 2024கேதர்நாத் : உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத் மற்றும் பத்ரிநாத் கோயில்களில் நடிகர் ரஜினிகாந்த் நேற்று முன்தின் (மே 31) சாமி தரிசனம் செய்தார்.
-
57 பாராளுமன்ற தொகுதிகளில் நடைபெற்ற இறுதிக்கட்ட தேர்தலில் விறுவிறு வாக்குப்பதிவு
01 Jun 2024புதுடில்லி : 57 பாராளுமன்ற தொகுதிகளில் நடைபெற்ற இறுதிக்கட்ட தேர்தலில் விறுவிறு வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
வாக்கு எண்ணிக்கையின் போது இண்டியா கூட்டணியினர் விழிப்புடன் இருக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்
01 Jun 2024சென்னை: வாக்கு எண்ணிக்கையின் போது இண்டியா கூட்டணியினர் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
45 மணி நேர தியானத்தை நிறைவு செய்தார் பிரதமர் நரேந்திரமோடி : திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
01 Jun 2024கன்னியாகுமரி : கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் 45 மணி நேரமாக தியானத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி, அங்குள்ள திருவள்ளுவர் சிலையின் பாதத்தில் மாலை அணிவித்து மர