எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சிவகங்கை, டிச.28 - முன்னாள் அமைச்சர் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை வரும் ஜனவரி 21-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. தி.மு.க. ஆட்சி காலத்தில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சாரக பொறுப்பு வகித்தவர் கே.ஆர்.பெரியகருப்பன். தற்போது இவர் திருபத்தூர் சட்டபேரவை உறுப்பினராக இருந்து வருகிறார். அமைச்சர் பொறுப்புவகித்த கே.ஆர்.பெரியகருப்பன் தனது வருமானத்துக்கு அதிமாக சொத்துச் சேர்த்ததாக சிவகங்கை மாவட்ட லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு புகார்கள் வந்தன. இதனைத் தொடர்ந்து, கே.ஆர்.பெரியகருப்பன் , அவரது மனைவி பிரமா, தாயார் கருப்பாயி அம்மாள், மகன் கோகுலகிருஷ்ணன், மைத்துனர் செந்தில்வேல் ஆகியோர் மீது கடந்த பிப்.9-ம் தேதி சிவகங்கை மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஊழல் தடுப்பு பிரிவு போலீஸார் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகை கடந்த ஆகஸ்ட் மாதம் 6-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜரான 5 பேரிடமும் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து செப்.10,அக்.1, அக்.29, நவ.26 மற்றும் டிச.26 ஆகிய தேதிகளில் விசாரணை நடைபெற்றது. வியாழக்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது முன்னாள் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் மற்றும் அவரது மைத்துனர் செந்தில்வேல் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராயினர். இந்த வழக்கின் விசாரணையை வரும் ஜனவரி 21-ம் தேதிக்கு நீதிபதி மீராசுமதி ஒத்தி வைத்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஆனியன் ரிங்ஸ்1 day 10 hours ago |
உருளைக்கிழங்கு ப்ரை5 days 10 hours ago |
க்ரிஸ்பி கார்ன் ஸ்நாக்ஸ்1 week 1 day ago |
-
காவல் நிலையத்திற்குள் புகுந்து காவலர்களை தாக்கிய ராணுவ வீரர்கள் 16 பேர் மீது வழக்கு
30 May 2024ஜம்மு, ஜம்முவில் காவல் நிலையத்திற்குள் புகுந்து காவலர்களை தாக்கியதாக ராணுவ வீரர்கள் 16 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-05-2024.
30 May 2024 -
திருமயம் கோட்டை பைரவர்: கோவிலில் அமித்ஷா வழிபாடு
30 May 2024புதுக்கோட்டை, திருமயம் கோட்டை பைரவர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வழிபாடு நடத்தினார்.
-
வெப்ப அலை: வரும் 8-ம் தேதி வரை பீகாரில் பள்ளிகளுக்கு விடுமுறை
30 May 2024பாட்னா, வெப்ப அலையின் தாக்கம் காரணமாக பீகாரில் ஜூன் 8-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.
-
வரும் 13, 14-ம் தேதிகளில் 5 பேர் கொண்ட நிபுணர் குழு முல்லை பெரியாறு அணையை பார்வையிடுகிறது
30 May 2024சென்னை, முல்லை பெரியாறு அணையை வரும் 13 மற்றும் 14-ம் தேதிகளில் 5 பேர் கொண்ட நிபுணர் குழு நேரில் பார்வையிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
2024 பார்லி. தேர்தலில் 751 கட்சிகள் போட்டி: ஆய்வில் தகவல்
30 May 2024புதுடெல்லி, நடப்பு 2024 பாராளுமன்ற தேர்தலில் 751 கட்சிகள் போட்டியிடுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
-
காசா - எகிப்து எல்லையை கைப்பற்றியது இஸ்ரேல் ராணுவம்
30 May 2024டெல்அவிவ், காசா – எகிப்து எல்லைப் பகுதி முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்திருப்பதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
-
தங்கம் விலை சரிவு
30 May 2024சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்து ரூ. 53,840 -க்கு விற்பனையானது.
-
அக்னிபான் ராக்கெட் விண்ணில் ஏவும் முயற்சி வெற்றி: இஸ்ரோ
30 May 2024சென்னை, சென்னையை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் அக்னிபான் என்ற ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
-
சமூக விரோதிகளை இரும்புக்கரம் கொண்டு அரசு ஒடுக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
30 May 2024சென்னை, தமிழகத்தில் சமூக விரோதிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அ.தி.மு.க.
-
நாட்டு மக்கள் முன்னேற்றத்திற்காக பிரதமர் மோடி தவம் செய்கிறார்: தமிழிசை சவுந்தரராஜன் அறிக்கை
30 May 2024சென்னை, நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்காக பிரதமர் மோடி தவம் மேற்கொள்ளவிருப்பதாக முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
-
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது: 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்
30 May 2024திருவனந்தபுரம், கேரளாவில் நேற்று தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
மாணவர்களின் கற்றலை எளிமையாக்க 20,332 அரசுப் பள்ளிகளில் அதிவேக இணையதள வசதி: தமிழக அரசு
30 May 2024சென்னை, மாணவர்களின் கற்றலை எளிமையாக்கும் பொருட்டு மாநிலம் முழுவதும் 20,332 அரசுப் பள்ளிகளில் அதிவேக இணையவசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், எஞ்சியுள்ள 17,221 அரசு பள்ளிகளி
-
கஞ்சா வழக்கு: ஜாமீன் மனுவை வாபஸ் பெற்றார் சவுக்கு சங்கர்
30 May 2024மதுரை, கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று தாக்கல் செய்த மனுவை சவுக்கு சங்கர் நேற்று வாபஸ் பெற்றுக் கொண்டார்.
-
அமெரிக்க அதிபர் தேர்தல்: டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றால், எலான்மஸ்க்குக்கு ஆலோசகர் பதவி
30 May 2024வாஷிங்டன், அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றால், ஆலோசகர் பதவியை எலான் மஸ்குக்கு வழங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளிய
-
ஊழலில் இரட்டை முனைவர் பட்டம் பெற்றுள்ளது காங்கிரஸ்: பிரதமர் மோடி கடும் தாக்கு
30 May 2024சண்டிகர், ஊழலில் காங்கிரஸ் இரட்டை முனைவர் பட்டம் பெற்றுள்ளது என்று நேற்று பஞ்சாப் மாநிலம் ஹோஷி யார்பூரில் இறுதிக்கட்ட பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.&
-
தேர்தலில் தோற்றால் குடும்பத்துடன் அமெரிக்காவில் குடிபுக திட்டமா? பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனாக் மறுப்பு
30 May 2024லண்டன், நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் தனது கட்சி தோல்வியுற்றால், அமெரிக்காவிற்கு குடும்பத்துடன் குடிபுக திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவலை பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனாக்
-
த.மா.கா. கட்சியில் இருந்து ஈரோடு கவுதமன் விலகல்
30 May 2024ஈரோடு, த.மா.கா.வின் மாநில தேர்தல் முறையீட்டுக் குழு உறுப்பினர் மற்றும் நாமக்கல் மாவட்டப் பொறுப்பாளராக இருந்த ஈரோடு கவுதமன், த.மா.கா.வில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளா
-
சாலையில் தர்ணா போராட்டம்: மெகபூபா முப்தி மீது வழக்கு
30 May 2024ஸ்ரீநகர், ரஜோரி தொகுதியில் கடந்த 25-ம் தேதி சாலையில் தர்ணா போராட்டம் நடத்தியது தொடர்பாக மெகபூபா முப்தி மீது, தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக அனந்த்நாக் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
-
பாலஸ்தீன தனிநாடுக்கு ஆதரவு: அரபு மாநாட்டில் ஜின்பிங் பேச்சு
30 May 2024பெய்ஜிங், தனி பாலஸ்தீன நாடு உருவாக்கத்திற்கு தன்னுடைய ஆதரவு உண்டு என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
-
பிரதமர் மோடியை வரவேற்க குமரிக்கு யாரும் வர வேண்டாம்: பா.ஜ.க. தலைமை அறிவுறுத்தல்
30 May 2024கன்னியாகுமரி, கன்னியாகுமரிக்கு வருகை தரும் பிரதமர் மோடியை வரவேற்க கட்சி நிர்வாகிகள் யாரும் வர வேண்டாம் என்று தமிழக பா.ஜ.கவினருக்கு டெல்லி பாஜக தலைமை உத்தரவு பிறப்பித்து
-
தியானத்துக்காக பிரதமரின் வருகை தனிப்பட்ட நிகழ்வு: குமரி மாவட்ட கலெக்டர் விளக்கம்
30 May 2024கன்னியாகுமரி, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், பிரதமரின் தியான நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கக்கூடாது என கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் தி.மு.க.
-
தங்கம் கடத்தல் வழக்கில் டெல்லியில் சசி தரூரின் முன்னாள் உதவியாளர் கைது
30 May 2024புது டெல்லி, டெல்லி விமான நிலையத்தில் தங்கம் கடத்தல் வழக்கில் காங்கிரஸ் எம்.பி. சசி தரூரின் முன்னாள் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
மருத்துவ காப்பீடு கோரிக்கைகளுக்கு 3 மணி நேரத்தில் தீர்வு: ஐ.ஆர்.டி.ஏ.ஐ
30 May 2024மும்பை, மருத்துவ காப்பீடு செய்தவர்களின் கோரிக்கைகளுக்கு ஒரு மணி நேரத்திற்குள் அனுமதிப்பதுடன், அவர்கள் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்வதற்கு 3 மணி நேரத்திற்கு மு
-
மதுபான முறைகேடு வழக்கு: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ஜாமீன் கோரி மனு தாக்கல்
30 May 2024புது டெல்லி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் கோரி டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.