எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜூன்.3 - அரிசி கடத்தலை தடுக்கவும், கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கூறினார். உணவுத்துறை அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி பல்வேறு இடங்களுக்கு சென்று பணிகளை பார்வையிட்டு வருகிறார் . முதல்வர் ஜெயலலிதா உத்திரவுப்படி நேற்று சென்னை கோபாலபுரத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அலுவலகத்திற்கு வந்தார். அங்கே நடந்த ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, உணவு துறை செயலாளர் ஜெயக்கொடி, சிவில் சப்ளையர் ஆணையர் பாலசந்திரன், நிர்வாக இயக்குனர் வீரசண்முகமோனி, உணவு கடத்தல் டி.ஜி.பி. ராதாகிருஷ்ணன் மற்றும் மாவட்ட விநியோக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ஆய்வுரை கூட்டத்தில் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது:-
பொது விநியோக திட்டம் ஏழை எளிய மக்களுக்கு உரிய திட்டம். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அரசின் முதல் திட்டமாக 1.6.2011 முதல் இலவசமாக அரிசி வழங்கும் திட்டத்தினை துவக்கியது அவர் ஏழை எளிய மக்களிடம் எத்தகைய மட்டற்ற அன்பை கொண்டுள்ளார் என்பதை உங்களுக்கு விளக்கும். மாண்புமிகு தமிழக முதலமைச்சர் இவ்வாறு ஏழைகளுக்கு வழங்கும் அரிசி, மண்ணெண்ணெய், பருப்பு வகைகள் அனைத்தும் எந்தவித கடத்தலும் இல்லாமல் ஏழைகளுக்கே சென்றடையவேண்டும் என்பதை குறிப்பிட்டு தவறு செய்யும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அறிவுரை வழங்கியுள்ளார்கள். நமது அனைவரின் கடமையும் முதலமைச்சர் அறிவுரைகளை கடைபிடிப்பதுடன் அவர் விரும்பியவாறு பொது விநியோக திட்ட பலன்கள் ஏழைகளை சென்றடைவதை உறுதி செய்யவேண்டும். எனவே, இன்று முதல் உங்களது பொது விநியோக திட்ட கண்காணிப்பினை மேம்படுத்தி பதுக்கல் கடத்தலை முற்றிலுமாக ஒழிக்கவேண்டும். கிடங்குகள், நியாயவிலை அங்காடிகள் தீவிர தணிக்கை, தீவிர கண்காணிப்பு, இரவு ரோந்து ஆகிய பணிகளை செவ்வனே மேற்கொண்டு பதுக்கல் கடத்தலில் ஈடுபடுவோரை கண்டுபிடித்து உரிய சட்டத்தின் கீழ் தண்டனை பெற்றுத் தரவேண்டும்.
மொத்த வணிகர்கள் எண்ணெய் டெர்மினல்களில் எடுக்கும் மண்ணெண்ணெய் லாரிகளை வணிகத் தலத்திற்கு கொண்டு வராமல் கள்ளச் சந்தைக்கு கடத்துகிறார்கள் இது தடுக்கப்பட வேண்டும். மொத்த வணிகர்கள் நியாய விலை அங்காடிகளுக்கு மண்ணெண்ணெயை அனுப்பியது போல பதிவுகள் செய்து நியாய விலை அங்காடி பணியாளர் ஒத்துழைப்புடன் மண்ணெண்ணெயை கள்ளச் சந்தைக்கு கடத்துகிறார்கள் இது தடுக்கப்பட்டு உறுதியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மொத்த வணிகர்கள் நியாய விலை அங்காடிகளுக்கு அனுப்பும் மண்ணெண்ணெயை அளவு குறைவாக அனுப்பி அதன் மூலமாக கிடைக்கப்பெறும் மண்ணெண்ணெயை கள்ளச் சந்தைக்கு அனுப்புகிறார்கள் இது உறுதியாக தடுக்கப்பட வேண்டும்.
குடும்ப அட்டைகளுக்கு மண்ணெண்ணெய் வழங்காமலேயே மண்ணெண்ணெய் வழங்கியது போல, போலி பட்டியல் மற்றும் போலி பதிவுகள் செய்து மண்ணெண்ணெயை கள்ளச் சந்தையில் விற்கிறார்கள் இந்த முறைகேடுகள் தடுக்கப்பட வேண்டும்.
குடும்ப அட்டைதாரர்களுக்கு அளவு குறைவாக மண்ணெண்ணெயை வழங்கி அதன் மூலம் கிடைக்கப்பெறும் மண்ணெண்ணெயை அதிக விலைக்கு கள்ளச் சந்தையில் விற்கிறார்கள் இது தடுக்கப்படவேண்டும். மொத்த வணிகருடன் ஒன்று சேர்ந்து மண்ணெண்ணெயை சில்லரை வணிகத் தலத்திற்கு கொண்டு வராமலேயே கொண்டு வந்தது போல பதிவுகள் மற்றும் போலிப் பட்டியலிட்டு மண்ணெண்ணெயை கள்ளச்சந்தையில் விற்கிறார்கள் இத்தகைய முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்.
கிடங்குகளிலிருந்து அனுப்பும் மூட்டைகளில் அளவு குறைவாக அரிசியை அனுப்பி அதன் மூலம் சேகரிக்கப்படும் கிடங்குகளிலிருந்து அரிசியினை கள்ளச் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. இது தடுக்கப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
நியாய விலை அங்காடிகளுக்கு அனுப்பாமேலயே மூட்டைகளை அனுப்பியது போல பதிவுகள் செய்து அங்காடி விற்பனையாளரின் ஒத்துழைப்போடு கள்ளச் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. கிடங்குகள் ரகசியமாக கண்காணிக்கப்பட்டு இத்தகைய முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டு முறைகேடுகளில் ஈடுபடுவோர் தண்டிக்கப்படவேண்டும்.
கிடங்குகளில் இருப்பு குறைவு இல்லாதபோதும், இருப்பு குறைவது போல கையாளூதல் இழப்பைக் கழித்து, அதன் மூலம் சேகரிக்கப்படும் அரிசியினை கள்ளச் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. இத்தகைய முறைகேடுகள் களையப்படவேண்டும். அரவை முகவர்கள் கிடங்கு அலுவலர்கள் கூட்டு சேர்ந்து, அரவைக்கு கொடுக்கப்பட்ட நெல்லிருந்து அரவை செய்து அரிசியைப் பெறாமல் பொது விநியோகத் திட்ட பழைய அரிசியையே அரவை செய்த அரிசி போல் கிடங்குகளில் ஒப்படைக்கின்றனர். இத்தகைய முறைகேடுகள் முற்றிலுமாக களையப்படவேண்டும்.
அரவை முகவர்களிடமிருந்து அரிசியைப் பெறாமலேயே அரிசியைப் பெற்றது போல பதிவுகள் செய்து அங்காடிக்கு அனுப்பியது போல பதிவுகள் மேற்கொண்டு அங்காடியிலும் போலி பட்டியலிட்டு அரிசியை கள்ளச்சந்தையில் விற்கின்றனர். இத்தகைய செயல்களை மேலோட்டமாக கண்டுபிடிக்க இயலாது, இரகசிய தகவல்கள் சேகரித்து கிடங்குகள் மற்றும் நியாய விலை அங்காடிகளை ரகசியமாக கண்காணிப்பதுடன் அரிசி இயக்கத்தையும் ரகசியமாக கண்காணித்து முறைகேடுகளை கண்டுபிடித்து களையவேண்டும்.
இவ்வாறு அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஆனியன் ரிங்ஸ்10 hours 18 min ago |
உருளைக்கிழங்கு ப்ரை4 days 10 hours ago |
க்ரிஸ்பி கார்ன் ஸ்நாக்ஸ்1 week 10 hours ago |
-
தமிழகத்தில் ஜூன் 1,2 தேதிகளில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
29 May 2024சென்னை : தமிழகத்தில் வரும் 1 மற்றும் 2-ம் தேதிகளில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
ஜூன் 1-ல் இருந்து ஆம்னி பஸ்கள் கிளாம்பாக்கத்தில் இருந்து புறப்படும் : போக்குவரத்து துறை தகவல்
29 May 2024சென்னை : ஜூன் 1-ம் தேதி முதல் ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து தான் இயக்கப்படவேண்டும் என்று சி.எம்.டி.ஏ.
-
ஜூன் 3, 4-ம் தேதிகளில் வானில் 6 கோள்களின் அணிவகுப்பு : வெறும் கண்ணால் பார்க்கலாம்
29 May 2024சென்னை : ஒரு கோளுக்கு அடுத்து இன்னொரு கோள் என்று அடுக்கி வைக்கப்பட்டது போல நம் கண்களுக்கு தெரியும் நிகழ்வு கோள்களின் தொடர்வரிசை நிகழ்வு என்று அழைக்கப்படுகிறது. இந
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-05-2024.
29 May 2024 -
மே.வங்கத்தில் ஊடுருவல்காரர்களை குடியமர்த்த திரிணாமுல் முயற்சி: பிரதமர் மோடி குற்றச்சாட்டு
29 May 2024கொல்கத்தா, மேற்கு வங்காளத்தில் ஊடுருவல்காரர்களை குடியமர்த்த திரிணாமுல் காங்கிரஸ் முயற்சித்து வருகிறது என்று பிரதமர் மோடி குற்றஞ்சாட்டினார்.
-
கார்கில் தாக்குதல் எங்கள் தவறுதான்: பாக். முன்னாள் பிரதமர் ஒப்புதல்
29 May 2024லாகூர், இந்திய முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடன் மேற்கொண்ட லாகூர் ஒப்பந்தத்தை மீறினோம்.
-
புழல் சிறையில் கைதிகளுக்கான கேன்டீன் மூடப்படவில்லை : ஐகோர்ட்டில் சிறை நிர்வாகம் தகவல்
29 May 2024சென்னை : சென்னை புழல் மத்திய சிறையில் செயல்பட்டு வந்த கைதிகளுக்கான கேன்டீன் மூடப்படவில்லை என சிறை நிர்வாகம் சென்னை ஐகோர்ட்டில் நேற்று தெரிவித்துள்ளது.
-
தபால் வாக்குகளின் முடிவுகள் கடைசியாக அறிவிக்கப்படும் : சென்னை தேர்தல் அதிகாரி தகவல்
29 May 2024சென்னை : தபால் வாக்குகள் முதலில் எண்ணப்படும்.
-
ஒடிசா மாநிலத்தின் மைந்தனே முதல்வராக பொறுப்பேற்பார் : வி.கே.பாண்டியன் உறுதி
29 May 2024புவனேஸ்வர் : ஒடிசா மண்ணின் மைந்தன் ஜூன் 9ம் தேதி காலை 11:30 மணி முதல் மதியம் 1 மணிக்குள் முதல்வராக பொறுப்பேற்பார்,'' என 5டி திட்ட தலைவரும், பிஜூ ஜனதா தளம் கட்சியின் மூத
-
இந்திய ராணுவ அதிகாரிக்கு ஐ.நா.வின் மதிப்புமிக்க விருது
29 May 2024நியூயார்க், ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் வீரர்களின் சர்வதேச தினம் இன்று 30-ம் தேதி அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நிலையில், காங்கோவில் ஐ.நா.
-
காலாவதியான பொருட்கள் ஆவினில் விற்பனை: ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
29 May 2024சென்னை : தனியார் நிறுவனங்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டிய அரசு நிறுவனமான ஆவின், காலாவதியான பொருட்களை விற்பனை செய்வது என்பது கடும் கண்டனத்திற்குரியது என்று முன்னாள் ம
-
பா.ஜ.க. நாட்டுக்கு ஆபத்தானது: அண்ணாமலைக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி
29 May 2024சென்னை : மதவெறி கொண்ட யானையை விட மதவெறி பிடித்துள்ள பா.ஜ.க.
-
குடியேற்ற திருத்த விதிகளுக்கு எதிர்ப்பு: கனடாவில் இந்திய மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்
29 May 2024ஒட்டாவா, கனடாவின் பிரின்ஸ் எட்வர்ட் தீவு மாகாணத்தில் வசிக்கும் இந்திய மாணவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
-
பழனி கோவிலில் ரோப்கார் சேவை இன்று நிறுத்தம்
29 May 2024திண்டுக்கல் : பழனி முருகன் கோவிலில் பராமரிப்பு பணிக்காக இன்று ஒரு நாள் மட்டும் ரோப்கார் சேவை நிறுத்தப்படுவதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
-
கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமீன் மனு: விசாரணைக்கு ஏற்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
29 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமீன் மனுவை விசாரணைக்கு ஏற்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது.
-
நீலகிரி அருகே 26 அடி கிணற்றில் விழுந்த யானை குட்டி 8 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு
29 May 2024ஊட்டி, : நீலகிரி மாவட்டம் கொளப்பள்ளி குறிஞ்சி நகர் பகுதியில் 26 அடி கிணற்றில் விழுந்த யானை குட்டி 8 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டது.
-
பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 28 பேர் உயிரிழப்பு
29 May 2024கராச்சி, பாகிஸ்தானில் கராச்சி நகரில் பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்
-
வரும் 2-ம் தேதி தெலுங்கானா மாநில 10-ம் ஆண்டு விழா : சோனியா காந்தி பங்கேற்கிறார்
29 May 2024திருப்பதி : ஆந்திராவில் இருந்து பிரிந்து தெலுங்கானா மாநிலம் உருவாகி 10 ஆண்டுகள் ஆகிறது.
-
உ.பி.யில் பிரிஜ் பூஷண் மகனின் பாதுகாப்பு வாகனம் மோதியதில் 2 பேர் பலி
29 May 2024லக்னோ : உத்தரப்பிரதேச மாநிலம் கோண்டாவில் பா.ஜ.க. நிர்வாகி பிரிஜ் பூஷண் மகன் கரணின் பாதுகாப்பு வாகனம் மோதி 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
இஸ்ரேலுக்கு எதிராக டிரெண்டாகும் ஆல் ஐஸ் ஆன் ரபா ஹேஷ்டேக்
29 May 2024காசா, ரபா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 37-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். இதையடுத்து, ஆல் ஐஸ் ஆன் ரபா (All eyes on Rafah)
-
மராட்டியத்தில் சாலையோர கால்வாய்க்குள் கார் விழுந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி
29 May 2024மும்பை : மராட்டியத்தில் சாலையோரத்தில் இருந்து கால்வாய்க்குள் கார் விழுந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலியானார்கள்.
-
பிரதமர் மோடி குறித்த கேள்விக்கு பதிலளிக்க நடிகர் ரஜினி மறுப்பு
29 May 2024சென்னை : இமயமலை செல்லும் நடிகர் ரஜினிகாந்த், செய்தியாளர்கள் எழுப்பிய பிரதமர் மோடி குறித்த கேள்விக்கு பதிலளிக்க மறுத்து விட்டார்.
-
ரூ. 50,000 கோடியில் 26 ரபேல் விமானங்களை வாங்கும் இந்தியா : பேச்சு நடத்த பிரான்ஸ் குழு இன்று வருகை
29 May 2024புதுடெல்லி : ரூ.50,000 கோடியில் 26 ரபேல் விமானங்களை இந்தியா கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளதால், இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த பிரான்ஸ் குழு இன்று இந்தியா வருகிறது.&n
-
டெல்லியில் கடும் பஞ்சம் எதிரொலி: குடிநீரில் காரை கழுவினால் 2 ஆயிரம் ரூபாய் அபராதம்
29 May 2024புதுடெல்லி : தலைநகர் டெல்லியில் கடுமையான பஞ்சம் காரணமாக மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
-
கயிறு இழுக்கும் போட்டி: சீனாவை வீழ்த்திய இந்திய வீரர்கள்
29 May 2024கர்மூம் : சூடானில் ஐ.நா.,வின் அமைதிப்படையில் ஈடுபட்டுள்ள இந்திய சீன வீரர்கள் இடையே கயிறு இழுக்கும் போட்டி நடந்தது.