எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், மறைமலைநகர், மாநில ஊரக வளர்ச்சி பயிற்சி மையத்தில், தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை முகமை சார்பாக, 32 பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மை பணியினை திறம்பட மேற்கொள்வதற்காக நேற்று (16.4.2015) நடைபெற்ற மூன்று நாட்கள் பயிற்சியினை கூடுதல் தலைமை செயலாளர்ஃவருவாய் நிர்வாக ஆணையரும், தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை முகமையின் தலைவருமான முனைவர்.டி.எஸ்.ஸ்ரீதர் தலைமையில், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.வே.க.சண்முகம் முன்னிலையில், வருவாய்த்துறை அமைச்சர் .ஆர்.பி.உதயகுமார் குத்து விளக்கேற்றி தொடங்கிவைத்து பேசியதாவது,
“ மக்களின் முதல்வர் அம்மா அவர்களின் வழிகாட்டுதலின்படி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பேரிடர் மேலாண்மை பணியினை திறம்பட மேற்கொள்வதற்காக, மாவட்டங்களில் பேரிடர் மேலாண்மை பிரிவு ஒன்றினை ஏற்படுத்தியும், 32 வட்டாட்சியர்கள் (பேரிடர் மேலாண்மை) பணியிடங்கள் உருவாக்கியும் தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது. இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டுள்ள அனைத்து வட்டாட்சியர்களும் முழு மனதோடும், முழு அளவோடும் செயலில் பணியாற்ற வேண்டும். எப்போது வேண்டுமானாலும் போர் வரும், வராமலும் போகும், ஆனாலும், இராணுவத்திற்கு முதலாவதாக அதிக நிதி இந்திய அரசு வழங்கி வருகிறது. அதுபோல் சூறாவளி, வெள்ளம், சுனாமி, நிலநடுக்கம், தீ, நிலச்சரிவு போன்ற பல்வேறு பேரிடர்கள் எப்போது வேண்டுமானாலும் வரும், அல்லது வராமலும் இருக்கும். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் சுனாமி பாதிப்பு ஏற்பட்ட போது, அம்மா அவர்களது அரசு மிகச் சிறப்பாக மீட்பு பணியில் செயல்பட்டது. உலக நாடுகள் வியக்கும் வகையிலும், வழிகாட்டியாகவும் தமிழகத்தில் சுனாமி தாக்குதல் மீட்பு பணி நடைபெற்றது.
இதனை கருத்தில் கொண்டு அம்மா அவர்களது அரசு பேரிடர் காலங்களில் தயார் நிலையில் எப்போதும் இருப்பதற்காக வருவாய்த்துறையின் கீழ் ஒரு தனி துறையாக பேரிடர் மேலாண்மை துறை உருவாக்கப்பட்டு தற்போது மாவட்டங்கிளல் 32 வட்டாட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இப்பயிற்சி வகுப்பில் எல்லாவிதமான பேரிடர் காலங்களிலும் எப்போதும் நாம் முன்னெச்சரிக்கையாக இருப்பதற்கு பல்வேறு விதமான பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சி முடித்தவுடன் அந்தந்த மாவட்டங்களில் உள்ளவர்களுக்கு நீங்கள் பயிற்சி அளிக்க வேண்டும். எப்போது பேரிடர் வந்தாலும் அக்காலங்களில் தமிழகம் முதன்மை மாநிலமாக செயல்படுதல் வேண்டும். அதற்காக தான் இப்பயிற்சி உங்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வருகிறது. இந்த பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் பணி புதிதாக உருவாக்கப்பட்டு நீங்கள் இப்பணியில் முதல் முறையாக பணியாற்றி வருகிறீர்கள்.
இப்பணியில் நீங்கள் செல்லுகின்ற இடத்தில், முழு அற்பணிப்புடனும், தயார் நிலையில் இருந்தாலும் பொதுமக்கள் தயார் நிலையில் இருப்பதில்லை. மேலும், நாம் களத்திற்கு செல்லும் போது பல்வேறு மனநிலையில் உள்ள மக்களை சந்திக்க நேரிடும், அப்போது நாம் மக்களுக்கு ஏற்றவாரு அந்த நேரத்தில் செயல்பட வேண்டும். காஞ்சிபரம் மாவட்டத்தில் கடந்த வருடம் மௌலிவாக்கம் கட்டடம் இடிந்து பல்வேறு மக்கள் உயிரிழந்தனர். அப்போது மாண்புமிகு அம்மா அவர்களின் வழிகாட்டுதலின்படி அரசு அலுவலர்கள், பணியாளர்கள் இரவும், பகலும் தங்களை மறந்து மீட்பு பணியில் முழுமையாக ஈடுபட்டனர்.
பேரிடர் மேலாண்மை என்பது திட்டமிடல், ஒருமுகப்படுத்துதல் மற்றம் நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகளை தொடர்ச்சியாக ஒருங்கிணைக்கும் ஒரு செயலாகும். பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர்களின் பணியானது, மாவட்டத்தில் பேரிடர் மேலாண்மை தொடர்பான பணிகளை செயல்படுத்துதல், மாவட்ட அவசர கால கட்டுப்பாட்டு மையத்தினை நிர்வகித்தல். மாவட்ட பேரிடர் மேலாண்மை திட்டத்தினை தயார் செய்தல். 13-வது நிதிக்குழு ஒதுக்கீடு தொகையை பயன்படுத்துதல். மாவட்டத்திலிருந்து மாநில நிவாரண ஆணையருக்கு பேரிடர் நிவாரணம் குறித்த பிரேரணைகளை அனுப்புதல். பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண்ம வழங்குதல் மற்றும் பயனீட்டு சான்று சமர்ப்பித்தல். வருவாய் மற்றும் பிறதுறை அலுவலர்களுக்கு பேரிடர் மேலாண்மை குறித்த பயிற்சிக்கு ஏற்பாடு செய்தல். பாதிப்பிற்கு இலக்காகும் சமூகத்தினருக்கு பேரிடர் தயார் நிலை குறித்து பயிற்சியளித்தல். மாநிலகணக்காயரின் தணிக்கை மற்றம் அது தொடர்பான பணிகள் மற்றும் பேரிடர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளுதல் ஆகும்.
மேலும், இந்த மூன்று நாட்கள் பயிற்சியில், பேரிடர் மேலாண்மையின் அடிப்படைகள், பேரிடர் அடிப்படையில் தமிழ்நாட்டின் அமைப்பு குறித்த விளக்கம், பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 குறித்த விளக்கம். சமுதாய அடிப்படையிலான பேரிடர் மேலாண்மை திட்டத்தின் குறிக்கோள்கள். இந்திய பேரிடர் இணையதள வசதி. பல்வேறு பேரிடர்களை வீடியோ மூலம் தெளிவுபடுத்தல். தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை முகமையின் குறிக்கோள் மற்றும் பணிகள். மாவட்ட பேரிடர் மேலாண்மை மற்றும் வட்டாட்சியர் (பேரிடர் மேலாண்மை) பணிகள். மாவட்ட அளவில் கணக்குள் பராமரித்தல் ஆகும். இப்பயிற்சியின் ஒரு பகுதியாக வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலக கட்டுபாட்டில் இயங்கி வரும் மாநில அவசர கட்டுபாட்டு மையம், இந்திய வானிலை ஆய்வு மையம் மற்றும் சோழிங்கநல்லூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள பல்நோக்கு பேரிடர் பாதுகாப்பு மையம் மற்றும் முன்னெச்சரிக்கை கருவி அமைக்கப்பட்டுள்ள இடத்தை நேரில் பார்வையிடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மக்களுக்கு சேவை செய்யும் வருவாய்த்துறை மற்ற துறைகளுக்கு தாய் துறை ஆகும். இத்துறையின் கீழ் தற்போது பேரிடர் மேலாண்மை துறை செயல்பட்டு வருகிறது. உங்கள் பணி புனிதமான பணி, முக்கியமான பணி. விலை மதிக்க முடியாத மனித உயிர்களை காப்பாற்ற நீங்கள் சிறப்பாக பணியாற்ற வேண்டும்” என்றார்அமைச்சர் .ஆர்.பி.உதயகுமார் .
இந்நிகழ்ச்சியில், மாநில ஊரக வளர்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் .எல்.இராஜா, சென்னை பேரிடர் மேலாண்மை இணை இயக்குநர் .எஸ்.கந்தசாமி, வருவாய் கோட்டாட்சியர்கள் .ஆர்.பன்னீர்செல்வம் (செங்கல்பட்டு), மரு.டி.பரிதாபேகம் (தாம்பரம்) மற்றும் வட்டாட்சியர் (பேரிடர் மேலாண்மை) ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 4 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 4 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 4 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 8 months 1 week ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு ப்ரை1 day 6 hours ago |
க்ரிஸ்பி கார்ன் ஸ்நாக்ஸ்4 days 5 hours ago |
ஆப்பிள் ரோஸ்ட்1 week 1 day ago |
-
சமாளிக்க தயாராக இருங்கள்: இஸ்ரேல் படைக்கு எச்சரிக்கை விடுத்த ஹிஸ்புல்லா அமைப்பு
26 May 2024லெபனான் : எங்கள் தரப்பில் இருந்து உங்களுக்கு ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன.
-
டெல்லி மருத்துவமனையில் நிகழ்ந்த தீ விபத்தில் 6 குழந்தைகள் உயிரிழப்பு : பிரதமர் மோடி, கெஜ்ரிவால் இரங்கல்
26 May 2024புதுடெல்லி : டெல்லி மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் 6 குழந்தைகள் உயிரிழந்தன.
-
ஏற்காட்டில் கோடை விழா நிறைவு: சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
26 May 2024சேலம் : ஏற்காட்டில் கோடை விழா நேற்றுடன் நிறைவு பெற்ற நிலையில், விடுமுறை நாள் என்பதால் நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் குவிந்தனர்.
-
கே.ஆர்.பி. அணை நீர்மட்டம் 10 நாளில் 6 அடி உயர்ந்தது : விவசாயிகள் மகிழ்ச்சி
26 May 2024கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக, கே.ஆர்.பி அணையின் நீர்மட்டம் 10 நாளில் 6 அடி உயர்ந்துள்ளது.
-
அமெரிக்காவில் கருக்கலைப்பு மாத்திரைகளுக்கு கட்டுப்பாடு
26 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவில் கருக்கலைப்பு மாத்திரைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
-
சூடானில் கலவரம்: 17 வீரர்கள் உட்பட 47 பேர் படுகொலை
26 May 2024கார்டூம் : சூடான் நாட்டில் ஏற்பட்ட திடீர் கலவரத்தில் 17 வீரர்கள் உட்பட 47 பேர் கொல்லப்பட்டனர்.
-
வட கொரியாவுக்கு செல்ல ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் முடிவு
26 May 2024மாஸ்கோ : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், அரசு முறைப்பயணமாக வடகொரியா செல்ல முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
மக்களவை தேர்தல்: ஜூன் 4-ல் வெற்றிக் கொடியேற்றி கருணாநிதி நினைவிடத்தில் சமர்ப்பிப்போம் : தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
26 May 2024சென்னை : ஜூன்-4 மக்களவைத் தேர்தல் வெற்றிக் கொடி ஏற்றி தன்னிகரில்லா தமிழின தலைவரின் நினைவிடத்தில் சமர்ப்பிப்போம் என்று தி.மு.க.
-
கேன்ஸ் விழாவில் உயரிய விருதை வென்ற முதல் இந்திய இயக்குனர்
26 May 2024பாரீஸ் : கேன்ஸ் திரைப்பட விழாவில் இரண்டாவது உயரிய விருதான கிரண்ட் பிரிக்ஸை இந்திய திரைப்படமான ஆல் வி இமேஜின் அஸ் லைட் படம் வென்றுள்ளது.
-
நான் ஒரு ஏலியன்தான்: நிகழ்ச்சி தொகுப்பாளரின் கேள்விக்கு பதிலளித்த எலான் மஸ்க்
26 May 2024பாரீஸ் : நிகழ்ச்சி தொகுப்பாளரின் கேள்விக்கு சிரித்துக்கொண்டே பதிலளித்த எலான் மஸ்க், நான் ஒரு ஏலியன்தான், ஆனால் யாரும் என்னை நம்பவில்லை என கூறினார்.
-
விளையாட்டு அரங்கு தீ விபத்து: தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்கிறது குஜராத் உயர் நீதிமன்றம் : பலி எண்ணிக்கை 33 ஆனதை அடுத்து நடவடிக்கை
26 May 2024அகமதாபாத் : குஜராத், ராஜ்கோட்டில் நடந்த விளையாட்டு அரங்கு தீ விபத்தில் பலி எண்ணிக்கை 33 ஆக உயர்ந்ததை அடுத்து தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்த குஜராத் உயர் நீதிமன்றம்
-
சொத்து வரி நிலுவை: முதல் 100 பேர் பட்டியலை இணையத்தில் வெளியிட சென்னை மாநகராட்சி திட்டம்
26 May 2024சென்னை : மாநகராட்சியில் சொத்து வரி நிலுவை வைத்துள்ள முதல் 100 பேர் பட்டியலை இணையத்தில் வெளியிட சென்னை மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
-
அரசு கலை கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை: தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு : முதல்கட்ட கலந்தாய்வு நாளை தொடக்கம்
26 May 2024சென்னை : அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியாகிறது. முதல்கட்ட கலந்தாய்வு நாளை முதல் தொடங்குகிறது.
-
இமாச்சலில் பருவமழை பேரழிவுக்கு நிவாரணம் கொடுக்கவில்லை : பிரதமர் மோடி மீது ராகுல் குற்றச்சாட்டு
26 May 2024சிம்லா : 22 பேரின் கடனை பிரதமர் மோடி தள்ளுபடி செய்தார். ஆனால் இமாச்சல பிரதேசத்தில் பருவமழை பேரழிவுக்கு ரூ.9,000 கோடி கொடுக்கவில்லை என காங்கிரஸ் எம்.பி.
-
தி.மலை கோவிலில் ஐகோர்ட் தலைமை நீதிபதி தரிசனம்
26 May 2024தி.மலை : சென்னை ஐகோர்ட்டின் பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் நேற்று காலை திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
-
இந்தியாவுக்கு சொந்தமான நிலம் ஆக்கிரமிக்கப்படவில்லை: ராஜ்நாத்
26 May 2024புதுடெல்லி : இந்தியாவுக்கு சொந்தமான ஒரு இஞ்ச் நிலம் கூட ஆக்கிரமிக்கப்படவில்லை என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதியாக கூறியுள்ளார்.
-
இலவச லேப்டாப்: இந்த ஆண்டாவது அரசு வழங்க வேண்டும்: எடப்பாடி
26 May 2024சென்னை : இலவச மடிக்கணினியை இந்த ஆண்டாவது மாணவர்களுக்கு அரசு வழங்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
-
முல்லைப்பெரியாறு விவகாரம்: கேரள அரசுக்கு ஓ.பி.எஸ். கண்டனம்
26 May 2024சென்னை : இது குறித்து முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
-
உ.பி.யில் பஸ் மீது லாரி மோதிய விபத்தில் 11 பேர் உயிரிழப்பு
26 May 2024பரேலி : உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரில் பஸ் மீது லாரி மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
-
100 யூனிட் விலையில்லா மின்சாரம், எளியோருக்கு தொடர்ந்து கிடைக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
26 May 2024சென்னை : 100 யூனிட் விலையில்லா மின்சாரம் ஏழை, எளியோருக்கு தொடர்ந்து கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் நாளை மாபெரும் சமபந்தி விருந்து : விஜய் கட்சி ஏற்பாடு
26 May 2024சென்னை : உலக பட்டினி தினத்தை முன்னிட்டு நாளை தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாபெரும் சமபந்தி விருந்து நிகழ்ச்சி நடைபெறுகிறது.
-
வாரணாசியில் அதிக பிரச்சாரம் செய்ய வேண்டிய அவசியமில்லை : மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
26 May 2024லக்னோ : வாரணாசி தொகுதியை பொறுத்தவரை அதிக பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
-
சட்டம், ஒழுங்கும், சமாஜ்வாடியும் ஒன்றுக்கொன்று எதிரானது : பிரதமர் மோடி தாக்கு
26 May 2024லக்னோ : உத்தர பிரதேச மாநிலம் மிர்சாபூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி நேற்று கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது,
-
சென்னையில் பா.ஜ.க. நிர்வாகிகளுடன் அண்ணாமலை இன்று ஆலோசனை
26 May 2024சென்னை : சென்னை அமிஞ்சிகரை அய்யாவு மகாலில் இன்று நிர்வாகிகளுடன் தமிழக பா.ஜ.க.தலைவர் அண்ணாமலை ஆலோசனை கூட்டம் நடத்துகிறார்.
-
பறவைகள் மோதியதால் லடாக் சென்ற விமானம் டெல்லியில் அவசரமாக தரையிறக்கம்
26 May 2024புதுடெல்லி : பறவைகள் மோதியதால் டெல்லியில் இருந்து லடாக் புறப்பட்டு சென்ற விமானம் அவசர அவசரமாக டெல்லி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.