எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : நாடு முழுவதும் நாளை சுதந்திர தினவிழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
உளவுத்துறை எச்சரிக்கை
நாடு முழுவதும் நாளை சுதந்திர தினவிழா கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினம் கொண்டாடப்படும் வேளையில் தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதாகவும், பாதுகாப்பு விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கு மாறும் மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுப்பது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின்போது தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
பார்வையாளர்களுக்கு தடை
இதையொட்டி தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. சென்னை கோட்டையில் நாளை சுதந்திர தினத்தன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேசிய கொடி ஏற்றுகிறார். இதையொட்டி கடந்த ஒரு வாரமாக கோட்டையில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். விழா நடைபெறும் இடத்திலும் சோதனை செய்து வருகிறார்கள். இதேபோல் சென்னையில் உள்ள முக்கியமான இடங்களிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பை காரணம் காட்டி கடந்த ஒரு வாரமாக பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பலத்த பாதுகாப்பு
சுதந்திர தின விழா முடிந்த பிறகும் மேலும் 2 நாட்களுக்கு இந்த தடை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையங்களிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வட மாநிலங்களில் இருந்து சென்னைக்கு வரும் ரெயில்களில் போலீசார் ஏறி தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். சென்னை கோயம்பேடு பஸ்நிலையத்திலும் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதேபோல் கோவில்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். சென்னை முழுவதும் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதேபோல் வணிக வளாகங்களில் தனியார் பாதுகாப்பு போடப்பட்டிருக்கும். அவர்கள் கூடுதல் கண்காணிப்பில் ஈடுபடும்படி போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
வெண்டைக்காய் முட்டை பொரியல்2 days 12 hours ago |
முட்டைகோஸ் கட்லெட்6 days 17 hours ago |
ஆனியன் ரிங்ஸ்1 week 2 days ago |
-
மாநில கட்சிகளாக அங்கீகாரம்: திருமாவளவன், சீமானுக்கு நடிகர் விஜய் வாழ்த்து
07 Jun 2024சென்னை : நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் மக்களின் நம்பிக்கையைப் பெற்று, மாநிலக் கட்சிகளாக அங்கீகாரம் பெறும் தகுதியை வென்றெடுத்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்
-
11-ம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வரும் திருச்சி விமான நிலைய புதிய முனையம்
07 Jun 2024திருச்சி : திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையம் வரும் 11-ம் தேதி செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
சென்னையில் இன்று தி.மு.க. புதிய எம்.பி.க்கள் கூட்டம் : துரைமுருகன் அறிவிப்பு
07 Jun 2024சென்னை : தமிழகத்தில் தி.மு.க.
-
2.49 லட்சம் பேர் விண்ணப்பம்: பொறியியல் கலந்தாய்வை ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடத்த திட்டம்
07 Jun 2024சென்னை : பொறியியல் படிப்புக்கு இந்த ஆண்டு 2.49 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம் பதிவு செய்த நிலையில் அவர்களில் இதுவரை 1.78 லட்சம் பேர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர்.
-
நீட் தேர்வு குளறுபடி: மத்தியில் அமையும் புதிய அரசு விளக்கமளிக்க வேண்டும் : எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
07 Jun 2024சென்னை : நீட் தேர்வில் நடந்த குளறுபடிகுறித்து மத்தியில் அமையும் புதிய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று அ.தி.மு.க.
-
தமிழகத்தின் 13-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
07 Jun 2024சென்னை : தமிழகத்தில் இன்று முதல் 13-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
நீட் தேர்வை ஒழித்துக்கட்டும் நாள் வெகுதொலைவில் இல்லை : முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
07 Jun 2024சென்னை : நீட் தேர்வை ஒழித்துக்கட்டும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
ஜூன் 24-ல் தமிழ்நாடு சட்டசபை கூடுகிறது: சபாநாயகர் அப்பாவு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
07 Jun 2024சென்னை, தமிழக அரசின் துறைகள் ரீதியான மானிய கோரிக்கை விவாதத்துக்காக தமிழக சட்டப்பேரவை வரும் ஜூன் 24-ம் தேதி கூடுவதாக சட்டப்பேரவைத்தலைவர் மு.அப்பாவு அறிவித்துள்ளார்.
-
நாட்டு மக்களுக்காக உழைக்க எப்போதும் தயாராக உள்ளோம்: என்.டி.ஏ. கூட்டத்தில் நரேந்திர மோடி பேச்சு
07 Jun 2024புதுடெல்லி, நாங்கள் தோற்கவில்லை; தோற்கவும் மாட்டோம் என்று தெரிவித்த நரேந்திர மோடி நாட்டு, மக்களுக்காக உழைக்க எப்போதும் தயாராக உள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.
-
டெல்லியில் நாளை நடக்கிறது காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்
07 Jun 2024புதுடெல்லி : காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் டெல்லியில் நாளை அக்கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் நடைபெறுகிறது.
-
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண சட்டசபையில் எம்.எல்.ஏ.க்கள் பஞ்சாபி மொழியில் பேச அனுமதி
07 Jun 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண சட்டசபையில் எம்.எல்.ஏ.க்கள் பஞ்சாபி மொழியில் பேச அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
-
தேசிய ஜனநாயக கூட்டணியை இன்று அவர்கள் ஆதரிக்கலாம்: நாளை எங்களுடன் இணைவர் - சஞ்சய் ராவத் நம்பிக்கை
07 Jun 2024மும்பை : வரும் 9-ம் தேதி அன்று தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கலாம்.
-
ஆதரவு எம்.பி.க்களின் பட்டியலை வழங்கினார்: 3-வது முறையாக ஆட்சி அமைக்க மோடிக்கு ஜனாதிபதி முர்மு அழைப்பு
07 Jun 2024புதுடெல்லி, என்.டி.ஏ.
-
பிரதமருடன் இணைந்து பணியாற்றவுள்ளோம் : பீகார் முதல்வர் நிதிஷ் குமார் பேச்சு
07 Jun 2024புதுடெல்லி, நாங்கள் அனைவரும் பிரதமருடன் இணைந்து பணியாற்றவுள்ளோம் என பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
-
மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்க வாய்ப்பு குறைவே: அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தகவல்
07 Jun 2024சென்னை, டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறப்பதற்கான வாய்ப்புக் குறைவு என்று வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.
-
மோடி பிரதமராக இருக்கும் வரை நாடு யாருக்கும் தலைவணங்காது : நடிகர் பவன் கல்யாண் பேச்சு
07 Jun 2024புதுடெல்லி : மோடி பிரதமராக இருக்கும்வரை நம் நாடு யாருக்கும் தலைவணங்காது என நடிகர் பவன் கல்யாண் தெரிவித்தார்
-
சுரங்கத்தில் பதுங்கியிருந்த இஸ்ரேல் வீரர்கள் 5 பேரை கொன்று விட்டோம் : ஹமாஸ் அமைப்பினர் தகவல்
07 Jun 2024காசா : ரபா நகரின் அருகே இஸ்ரேல் படைகளால் அமைக்கப்பட்ட சுரங்கப் பாதையில் பதுங்கியிருந்த இஸ்ரேல் படைவீரர்கள் 5 பேரை கொன்று விட்டதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-06-2024.
07 Jun 2024 -
கொடநாடு எஸ்டேட்டில் ஊராட்சி மன்ற தலைவர் ஆய்வு செய்ய ஐகோர்ட் அனுமதி
07 Jun 2024சென்னை : கொடநாடு எஸ்டேட்டில் ஆய்வு செய்ய கோத்தகிரி ஊராட்சி மன்ற தலைவருக்கு சென்னை ஐகோர்ட் அனுமதி வழங்கி உள்ளது.
-
ரூ.55 ஆயிரத்தை நெருங்கும் ஒரு சவரன் தங்கம் விலை
07 Jun 2024சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ. 320 உயா்ந்து ரூ.54,720-க்கு விற்பனையானது.
-
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் புதிய உறுப்பினர்களாக பாக். உள்ளிட்ட 5 நாடுகள் தேர்வு
07 Jun 2024ஜெனீவா : டென்மார்க், கிரீஸ், பாகிஸ்தான், பனாமா மற்றும் சோமாலியா ஆகிய ஐந்து நாடுகள் ஐநாவின் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரமற்ற உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன.
-
ஆருத்ரா, ஹிஜாவு மோசடிகள்: அறிக்கை அளிக்க காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
07 Jun 2024சென்னை, ஆருத்ரா, ஹிஜாவு மோசடிகள் குறித்து தமிழ்நாடு காவல்துறை அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
கேரளாவில் நாளை வரை கனமழைக்கான எச்சரிக்கை : 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்
07 Jun 2024திருவனந்தபுரம் : கேரளாவில் பல மாவட்டங்களில் நாளை 9-ம் தேதி வரை கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.
-
உலகின் சக்தி வாய்ந்த தலைவர் பிரதமர் மோடி : சந்திரபாபு நாயுடு புகழாரம்
07 Jun 2024புதுடெல்லி : உலகின் சக்தி வாய்ந்த தலைவர் பிரதமர் மோடி என்று தெலுங்குதேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு புகழாரம் சூட்டியுள்ளார்.
-
எல்.கே.அத்வானியை சந்தித்து ஆசி பெற்றார் பிரதமர் மோடி
07 Jun 2024புதுடெல்லி : முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், முன்னாள் துணை பிரதமர் எல்.கே.அத்வானி, முன்னாள் மத்திய அமைச்சர் முரளி மனோகர் ஜோஷி ஆகியோரை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்