எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பதேபூர், ஜன.11 - உத்தரபிரதேச மாநிலத்தில் 5 பேரை கொலை செய்தவருக்கு மரண தண்னை விதித்து கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது. கடந்த 2001 ஆம் ஆண்டு ஜூன் 17 ம் தேதி உத்தரபிரதேச மாநிலம் பதேபூரில் 5 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் பதேபூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலை தொடர்பாக தேவிதீன் சிங், சிவ்ராம்சிங், ஹாரிமேன் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது பதேபூர் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. சுமார் 10 ஆண்டுகாலமாக நடந்துவந்த இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இந்த தீர்ப்பை வழங்கிய பதேபூர் நகர தனி கோர்ட்டு நீதிபதி பி.கே.சதுர்வேதி, 5 பேரை கொலை செய்த குற்றத்திற்காக தேவிதீன் சிங்கிற்கு மரண தண்டனையும், சிவராம்சிங் மற்றும் ஹாரிமேன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து உத்தரவிட்டார்.
ஹஸ்னாபூர் என்ற கிராமத்தில் சிறு தகராறு காரணமாக ஏற்பட்ட சண்டையைத் தொடர்ந்து இந்த படுகொலைச் சம்பவம் நிகழ்த்தப்பட்டது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த 4 வது நபர் ராம்காந்த் பஜ்பாய் குற்றமற்றவர் எனக் கூறியும், அவரது குற்றத்திற்கு எதிராக சாட்சியங்கள் இல்லாததாலும் அவரை இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்வதாக நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார். ஒரு சாதாரண விசயத்திற்காக சண்டை போட்டதால் 5 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இவர்கள் 5 பேரையும் படுகொலை செய்த குற்றத்திற்காக தேவிதீன் சிங்கிற்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஆனியன் ரிங்ஸ்6 hours 1 min ago |
உருளைக்கிழங்கு ப்ரை4 days 6 hours ago |
க்ரிஸ்பி கார்ன் ஸ்நாக்ஸ்1 week 6 hours ago |
-
இன்டியா கூட்டணி கூட்டம்: மம்தா பானர்ஜி பங்கேற்கவில்லை
28 May 2024புதுடெல்லி, வரும் 1-ம் தேதி நடைபெறவுள்ள இன்டியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க இயலாது என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
-
பெரியாறில் புதிய அணை: கேரளா மனு மீதான மத்திய நிபுணர் குழுவின் ஆலோசனை கூட்டம் ரத்து : தமிழக விவசாயிகள் தொடர் போராட்டத்தால் நடவடிக்கை
28 May 2024புதுடெல்லி : முல்லைப்பெரியாறில் புதிய அணை தொடர்பாக கேரளா மனு மீதான மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக நிபுணர் குழுவின் ஆலோசனை கூட்டம் நேற்று திடீரென ரத்து செய்யப்பட்டது.
-
தமிழக பல்கலை. பாடத்திட்டம்: கவர்னர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு
28 May 2024ஊட்டி : தமிழக பல்கலைக்கழக பாடத்திட்டங்களில், இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு மறைக்கப்பட்டுள்ளது என்றும், திராவிட இயக்க வரலாறு அதிக அளவில் உள்ளது என்றும் கவர்னர் ஆர்.என
-
3 நாட்களில் துவங்குகிறது தென்மேற்கு பருவமழை : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
28 May 2024புதுடெல்லி : அடுத்த மூன்று அல்லது நான்கு நாட்களில் கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
மூன்று நாள் பயணமாக நாளை குமரி வருகிறார் பிரதமர் நரேந்திரமோடி
28 May 2024சென்னை : 3 நாள் பயணமாக நாளை குமரி வரும் பிரதமர் நரேந்திரமோடி, விவேகானந்தர் பாறையில் உள்ள மண்டபத்தில் இரவு பகலாக 3 நாட்கள் தியானத்தில் ஈடுபடவுள்ளார்.
-
இன்டியா கூட்டணியின் கூட்டம்: ஜூன் 1-ம் தேதி டெல்லி செல்கிறார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்
28 May 2024சென்னை : இன்டியா கூட்டணியின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜூன் 1-ம் தேதி டெல்லி செல்கிறார்.
-
இரவு நேரத்தில் கடற்கரைக்கு செல்லும் மக்களை வெளியேற்றும் காவல்துறை : தமிழக டி.ஜி.பி. பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
28 May 2024சென்னை : கோடை வெப்பத்தை தணிக்க இரவு நேரங்களில் கடற்கரை, பூங்காக்களுக்குச் செல்லும் மக்களை துரத்தக்கூடாது என காவல் துறைக்கு உத்தரவிடக் கோரிய வழக்கில், தமிழக டிஜிபி, செ
-
பதிவுத்துறை சட்டத்தின் கீழ் தேவாலய சொத்துக்களை கொண்டு வர வேண்டும் : ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு
28 May 2024மதுரை : இந்து கோயில்கள், வஃக்புவாரிய சொத்துக்கள் பத்திரப்பதிவு பதிவு செய்யப்படுவதை தடுப்பது போல், கிறிஸ்தவ தேவலாய சொத்துக்களை பதிவுத்துறை சட்டம்-1908 பிரிவு 22 ஏ-க்குள்
-
ரூ.3,100 கோடியில் 1 லட்சம் வீடுகள் கட்ட அரசு இலக்கு : வழிகாட்டுதல்களை பின்பற்ற ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்
28 May 2024சென்னை : கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் ரூ.3,100 கோடியில் ஒரு லட்சம் வீடுகள் கட்டுவதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டு, அவற்றை கண்டிப்பாக பின்பற்ற மாவட்ட ஆட்சியர்களுக்க
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-05-2024.
29 May 2024 -
தலைமை பயிற்சியாளர் பதவி: எம்.எஸ்.டோனி, சச்சின் பெயர்களில் விண்ணப்பங்கள்: பி.சி.சி.ஐ. அதிர்ச்சி
28 May 2024மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு நரேந்திர மோடி, அமித்ஷா, எம்.எஸ்.
-
டி-20 உலகக் கோப்பை: ஆதிக்கம் செலுத்துவார்களா பவுளர்கள்?
28 May 2024ஆன்டிகுவா : டி20 உலகக்கோப்பையில் பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்துவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இம்பாக்ட் பிளேயர்...
-
இன்னும் 7 நாட்களே: ராகுல்
28 May 2024பான்ஸ்கான், மக்களை ஏமாற்றும் போலிக்காரருக்கு இன்னும் 7 நாள்களே உள்ளன என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
உலக செஸ் போட்டியில் சிறப்பாக விளையாடுவேன் : தமிழக வீரர் குகேஷ் நம்பிக்கை
28 May 2024சென்னை : உலக செஸ் போட்டியில் சிறப்பாக விளையாடுவேன் என்று தமிழக வீரர் குகேஷ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கேண்டிடேட் செஸ்...
-
ரொனால்டோ சாதனை
28 May 2024போர்ச்சுல் நாட்டை சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ கால்பந்து உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவர். உலகிலேயே அதிக கோப்பைகளை வென்ற வீரர் என்ற பெருமையையும் ரொனால்டோ பெற்ற
-
இந்திய ராணுவ அதிகாரிக்கு ஐ.நா.வின் மதிப்புமிக்க விருது
29 May 2024நியூயார்க், ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் வீரர்களின் சர்வதேச தினம் இன்று 30-ம் தேதி அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நிலையில், காங்கோவில் ஐ.நா.
-
பழனி கோவிலில் ரோப்கார் சேவை இன்று நிறுத்தம்
29 May 2024திண்டுக்கல் : பழனி முருகன் கோவிலில் பராமரிப்பு பணிக்காக இன்று ஒரு நாள் மட்டும் ரோப்கார் சேவை நிறுத்தப்படுவதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
-
புழல் சிறையில் கைதிகளுக்கான கேன்டீன் மூடப்படவில்லை : ஐகோர்ட்டில் சிறை நிர்வாகம் தகவல்
29 May 2024சென்னை : சென்னை புழல் மத்திய சிறையில் செயல்பட்டு வந்த கைதிகளுக்கான கேன்டீன் மூடப்படவில்லை என சிறை நிர்வாகம் சென்னை ஐகோர்ட்டில் நேற்று தெரிவித்துள்ளது.
-
ஜூன் 3, 4-ம் தேதிகளில் வானில் 6 கோள்களின் அணிவகுப்பு : வெறும் கண்ணால் பார்க்கலாம்
29 May 2024சென்னை : ஒரு கோளுக்கு அடுத்து இன்னொரு கோள் என்று அடுக்கி வைக்கப்பட்டது போல நம் கண்களுக்கு தெரியும் நிகழ்வு கோள்களின் தொடர்வரிசை நிகழ்வு என்று அழைக்கப்படுகிறது. இந
-
பா.ஜ.க. நாட்டுக்கு ஆபத்தானது: அண்ணாமலைக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி
29 May 2024சென்னை : மதவெறி கொண்ட யானையை விட மதவெறி பிடித்துள்ள பா.ஜ.க.
-
குடியேற்ற திருத்த விதிகளுக்கு எதிர்ப்பு: கனடாவில் இந்திய மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்
29 May 2024ஒட்டாவா, கனடாவின் பிரின்ஸ் எட்வர்ட் தீவு மாகாணத்தில் வசிக்கும் இந்திய மாணவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
-
கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமீன் மனு: விசாரணைக்கு ஏற்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
29 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமீன் மனுவை விசாரணைக்கு ஏற்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது.
-
நீலகிரி அருகே 26 அடி கிணற்றில் விழுந்த யானை குட்டி 8 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு
29 May 2024ஊட்டி, : நீலகிரி மாவட்டம் கொளப்பள்ளி குறிஞ்சி நகர் பகுதியில் 26 அடி கிணற்றில் விழுந்த யானை குட்டி 8 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டது.
-
கார்கில் தாக்குதல் எங்கள் தவறுதான்: பாக். முன்னாள் பிரதமர் ஒப்புதல்
29 May 2024லாகூர், இந்திய முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடன் மேற்கொண்ட லாகூர் ஒப்பந்தத்தை மீறினோம்.
-
காலாவதியான பொருட்கள் ஆவினில் விற்பனை: ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
29 May 2024சென்னை : தனியார் நிறுவனங்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டிய அரசு நிறுவனமான ஆவின், காலாவதியான பொருட்களை விற்பனை செய்வது என்பது கடும் கண்டனத்திற்குரியது என்று முன்னாள் ம