எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை : மதுரை காளவாசலில் ரூ.54.07 கோடி மதிப்பில் புதிய பாலத்திற்கான பூமி பூஜையை முதலமைச்சர், துணை முதலமைச்சர் நேற்று துவக்கி வைத்தனர்.
மதுரை காளவாசலில் ரூ.54.07 லட்சம் மதிப்பில் 750 மீட்டர் நீளம் கொண்ட நான்கு வழித்தட மேம்பாலம் 15 மாத காலத்திற்குள் கட்டி முடிக்கப்படும் என்று 14.03.2018 யில் நடைபெற்ற மாவட்ட கலெக்டர்கள் மாநாட்டில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதற்கான பூமி பூஜை நேற்று காலை 10 மணியளவில் மதுரை காளவாசலில் நடைபெற்றது. இதில் பங்கேற்கப்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் காலை 8.50 மணி மதுரை விமான நிலையத்திற்கு வந்தார்.
மதுரை விமான நிலையத்தில் முதலமைச்சரை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி. சீனிவாசன், கூட்டுறவ துறை அமைச்சர் செல்லூர். கே. ராஜூ, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், கதர் கிராம துறை அமைச்சர் பாஸ்கரன், மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க.செயலாளர், வி.வி. ராஜன் செல்லப்பா, மாவட்ட கலெக்டர் வீரராகவராவ், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ். சரவணன், பெரியபுள்ளான் (எ) செல்வம் பா. நீதிபதி, ஏ.கே. போஸ், கே.மாணிக்கம் ஆகியோர் மலர் கொத்து கொடுத்து வரவேற்றனர்.
வரவேற்பை ஏற்றுகொண்ட முதலமைச்சர் மதுரை விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் புறப்பட்டு தெற்குவாசல், பெரியார் பேருந்து நிலையம், அரசரடி வழியாக காளவாசல் வந்தடைந்தார். வரும் வழிநெடுக முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பை மக்கள் அளித்தனர். முன்னதாக விழா மேடைக்கு முன்னதாக வருகை புரிந்த துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்திற்கு அமைச்சர் செல்லூர் கே. ராஜூ, மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க.செயலாளர் வி.வி. ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ, மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
காலை 9.45 அளவில் விழா மேடையில் அலங்கரிக்கப்பட்ட எம்.ஜி.ஆர்.- ஜெயலலிதா திருஉருவ படத்திற்கு முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் மலர் தூவி மரியாதை செய்தனர். அதன் பின் 9.50 மணியளவில் காளவாசல் உயர்மட்ட பூமி பூஜைக்கான நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சிவாச்சாரியார்கள் பூர்ண கும்ப மரியாதையை முதலமைச்சருக்கும், துணை முதலமைச்சருக்கும் வழங்கினர். அதன்பின் வேத மந்திரங்கள் ஓத செங்கலை வைத்து அடிக்கல்லை முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் நாட்டிய போது அப்போது வானத்தில் இருந்து ஜெயலலிதா ஆசீர்வாதம் செய்யும் வகையில் கார்மேக மழைச்சாரல் தூவியது. அப்போது திடலில் இருந்த பொதுமக்கள் அம்மா வாழ்க என்று விண்ணை முட்டும் கரகோசத்தை எழுப்பினர்.
இதனையொட்டி முதலமைச்சர், துணை முதலமைச்சர், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், காதி மற்றும் கிராம தொழில் துறை அமைச்சர் பாஸ்கரன், மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க.செயலாளர் வி.வி. ராஜன் செல்லப்பா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோபாலகிருஷ்ணன், உதயகுமார், சட்டமன்ற உறுப்பினர்கள் கே. மாணிக்கம், ராமு ஆகியோருக்கு சிவாவச்சாரியார்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
அதன்பின் விழா மேடையில் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரும் இந்த திட்டத்திற்கான கல்வெட்டை திறந்து வைத்தனர். மதுரை மக்களின் சார்பில் நினைவு பரிசினை முதலமைச்சருக்கும், துணை முதலமைச்சருக்கும் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ வழங்கினார். விழா முடிந்தபின் பரவையில் நடைபெறும் மாவட்டக் கழக அலுவலக அடிக்கல் நாட்டுவிழாவிற்கு செல்லும் வழியில் வழியெங்கும் சாலை இருபுறமும் மக்கள் அலைகடலென திரண்டு முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கும் வரவேற்பை அளித்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஆனியன் ரிங்ஸ்10 hours 18 min ago |
உருளைக்கிழங்கு ப்ரை4 days 10 hours ago |
க்ரிஸ்பி கார்ன் ஸ்நாக்ஸ்1 week 10 hours ago |
-
தபால் வாக்குகளின் முடிவுகள் கடைசியாக அறிவிக்கப்படும் : சென்னை தேர்தல் அதிகாரி தகவல்
29 May 2024சென்னை : தபால் வாக்குகள் முதலில் எண்ணப்படும்.
-
தமிழகத்தில் ஜூன் 1,2 தேதிகளில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
29 May 2024சென்னை : தமிழகத்தில் வரும் 1 மற்றும் 2-ம் தேதிகளில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
ஜூன் 1-ல் இருந்து ஆம்னி பஸ்கள் கிளாம்பாக்கத்தில் இருந்து புறப்படும் : போக்குவரத்து துறை தகவல்
29 May 2024சென்னை : ஜூன் 1-ம் தேதி முதல் ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து தான் இயக்கப்படவேண்டும் என்று சி.எம்.டி.ஏ.
-
ஜூன் 3, 4-ம் தேதிகளில் வானில் 6 கோள்களின் அணிவகுப்பு : வெறும் கண்ணால் பார்க்கலாம்
29 May 2024சென்னை : ஒரு கோளுக்கு அடுத்து இன்னொரு கோள் என்று அடுக்கி வைக்கப்பட்டது போல நம் கண்களுக்கு தெரியும் நிகழ்வு கோள்களின் தொடர்வரிசை நிகழ்வு என்று அழைக்கப்படுகிறது. இந
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-05-2024.
29 May 2024 -
கார்கில் தாக்குதல் எங்கள் தவறுதான்: பாக். முன்னாள் பிரதமர் ஒப்புதல்
29 May 2024லாகூர், இந்திய முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடன் மேற்கொண்ட லாகூர் ஒப்பந்தத்தை மீறினோம்.
-
மே.வங்கத்தில் ஊடுருவல்காரர்களை குடியமர்த்த திரிணாமுல் முயற்சி: பிரதமர் மோடி குற்றச்சாட்டு
29 May 2024கொல்கத்தா, மேற்கு வங்காளத்தில் ஊடுருவல்காரர்களை குடியமர்த்த திரிணாமுல் காங்கிரஸ் முயற்சித்து வருகிறது என்று பிரதமர் மோடி குற்றஞ்சாட்டினார்.
-
புழல் சிறையில் கைதிகளுக்கான கேன்டீன் மூடப்படவில்லை : ஐகோர்ட்டில் சிறை நிர்வாகம் தகவல்
29 May 2024சென்னை : சென்னை புழல் மத்திய சிறையில் செயல்பட்டு வந்த கைதிகளுக்கான கேன்டீன் மூடப்படவில்லை என சிறை நிர்வாகம் சென்னை ஐகோர்ட்டில் நேற்று தெரிவித்துள்ளது.
-
ஒடிசா மாநிலத்தின் மைந்தனே முதல்வராக பொறுப்பேற்பார் : வி.கே.பாண்டியன் உறுதி
29 May 2024புவனேஸ்வர் : ஒடிசா மண்ணின் மைந்தன் ஜூன் 9ம் தேதி காலை 11:30 மணி முதல் மதியம் 1 மணிக்குள் முதல்வராக பொறுப்பேற்பார்,'' என 5டி திட்ட தலைவரும், பிஜூ ஜனதா தளம் கட்சியின் மூத
-
காலாவதியான பொருட்கள் ஆவினில் விற்பனை: ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
29 May 2024சென்னை : தனியார் நிறுவனங்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டிய அரசு நிறுவனமான ஆவின், காலாவதியான பொருட்களை விற்பனை செய்வது என்பது கடும் கண்டனத்திற்குரியது என்று முன்னாள் ம
-
இந்திய ராணுவ அதிகாரிக்கு ஐ.நா.வின் மதிப்புமிக்க விருது
29 May 2024நியூயார்க், ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் வீரர்களின் சர்வதேச தினம் இன்று 30-ம் தேதி அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நிலையில், காங்கோவில் ஐ.நா.
-
குடியேற்ற திருத்த விதிகளுக்கு எதிர்ப்பு: கனடாவில் இந்திய மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்
29 May 2024ஒட்டாவா, கனடாவின் பிரின்ஸ் எட்வர்ட் தீவு மாகாணத்தில் வசிக்கும் இந்திய மாணவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
-
பா.ஜ.க. நாட்டுக்கு ஆபத்தானது: அண்ணாமலைக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி
29 May 2024சென்னை : மதவெறி கொண்ட யானையை விட மதவெறி பிடித்துள்ள பா.ஜ.க.
-
நீலகிரி அருகே 26 அடி கிணற்றில் விழுந்த யானை குட்டி 8 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு
29 May 2024ஊட்டி, : நீலகிரி மாவட்டம் கொளப்பள்ளி குறிஞ்சி நகர் பகுதியில் 26 அடி கிணற்றில் விழுந்த யானை குட்டி 8 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டது.
-
பழனி கோவிலில் ரோப்கார் சேவை இன்று நிறுத்தம்
29 May 2024திண்டுக்கல் : பழனி முருகன் கோவிலில் பராமரிப்பு பணிக்காக இன்று ஒரு நாள் மட்டும் ரோப்கார் சேவை நிறுத்தப்படுவதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
-
பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 28 பேர் உயிரிழப்பு
29 May 2024கராச்சி, பாகிஸ்தானில் கராச்சி நகரில் பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்
-
கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமீன் மனு: விசாரணைக்கு ஏற்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
29 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமீன் மனுவை விசாரணைக்கு ஏற்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது.
-
அரசியலில் நடிகர் விஜய்: எஸ்.ஏ.சந்திரசேகர் பேட்டி
29 May 2024காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், நடிகருமான விஜய்யின் பெற்றோர் எஸ்.ஏ.சந்திரசேகர் - ஷோபா தம்பதியர் சாமி தரிசனம் செய்தனர்.
-
நெல்லை ஜெயக்குமார் மரண வழக்கு: முக்கிய பிரமுகர்களிடம் விரைவில் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. முடிவு
29 May 2024திருநெல்வேலி : திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் மர்ம மரண வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்
-
பிரதமர் மோடி குறித்த கேள்விக்கு பதிலளிக்க நடிகர் ரஜினி மறுப்பு
29 May 2024சென்னை : இமயமலை செல்லும் நடிகர் ரஜினிகாந்த், செய்தியாளர்கள் எழுப்பிய பிரதமர் மோடி குறித்த கேள்விக்கு பதிலளிக்க மறுத்து விட்டார்.
-
சென்னை ஏரிகளில் நீா் இருப்பு: 4 மாதங்களுக்கு குடிநீா் விநியோகிப்பதில் பிரச்சினை இல்லை - அதிகாரிகள் தகவல்
29 May 2024சென்னை : சென்னைக்கு குடிநீா் வழங்கும் ஏரிகளில் 47சதவீதம் நீா் இருப்பு உள்ளதால், இன்னும் 4 மாதங்களுக்கு சென்னை மக்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீா் விநியோகிக்க முடி
-
தென் இந்தியாவில் பா.ஜ.க. மிகப்பெரிய வெற்றி பெறும் : மத்திய அமைச்சர் அமித்ஷா நம்பிக்கை
29 May 2024புதுடெல்லி : தென் இந்தியாவில் கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய அனைத்து மாநிலங்களிலும் பா.ஜ.க.
-
டெல்லியில் கடும் பஞ்சம் எதிரொலி: குடிநீரில் காரை கழுவினால் 2 ஆயிரம் ரூபாய் அபராதம்
29 May 2024புதுடெல்லி : தலைநகர் டெல்லியில் கடுமையான பஞ்சம் காரணமாக மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
-
ரூ. 50,000 கோடியில் 26 ரபேல் விமானங்களை வாங்கும் இந்தியா : பேச்சு நடத்த பிரான்ஸ் குழு இன்று வருகை
29 May 2024புதுடெல்லி : ரூ.50,000 கோடியில் 26 ரபேல் விமானங்களை இந்தியா கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளதால், இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த பிரான்ஸ் குழு இன்று இந்தியா வருகிறது.&n
-
மராட்டியத்தில் சாலையோர கால்வாய்க்குள் கார் விழுந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி
29 May 2024மும்பை : மராட்டியத்தில் சாலையோரத்தில் இருந்து கால்வாய்க்குள் கார் விழுந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலியானார்கள்.